அனல் தகிக்கும் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்!

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், நவம்பர் 7ம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரையிலான ஐந்து நாட்களில் 5 மாநிலங்களில் சட்டபேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மிசோரம், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய…

சினிமாவை எதிர்த்து ஒரு மாநாடு!

சினிமாவை எதிர்த்து ஒரு மாநாடு, அதுவும் மதுரையில் நடந்திருக்கிறது. 1960 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மதுரையில் ‘திரைப்பட எதிர்ப்பு இயக்க மாநாடு’ நடந்திருக்கிறது. இம்மாநாட்டில் முக்கியமாக‍க் கலந்து கொண்டவர்கள் பெரியார், ராஜாஜி, குன்றக்குடி…

‘நரைச்ச முடி’ – முற்றிலும் வேறு வகையான பாடல்!

'துருவ நட்சத்திரம்' படம் இந்த மாதம் 24 இல் வெளியாக உள்ளது. இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஒரேயொரு பாடல்தான் முன்னம் இருந்தது - 'ஒருமனம் நிற்கச் சொல்லுதே!'. வேறு பாடல்களுக்கு இடமில்லாத வகைப் படம் என்று பெருமையுடன்…

தடா கைதிக்கு ஆறுதல் தந்த சுந்தர ராமசாமியின் கடிதம்!

"உங்களுக்கு நல்லதோர் விடியல் காத்திருக்கிறது. அதை நான் உணர்கிறேன். நிச்சயம் நீங்கள் அதைக் காண்பீர்கள்" இந்த வரிகளைச் சுமந்து ஒரு கடிதம் சிறைச்சாலைக்கு வருகிறது. குற்றவுணர்வுகளின் கம்பிக் கதவுகளுக்குள் அடைக்கப்பட்டு இருக்கும் ஒரு தவிப்பு…

அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?

நூல் விமர்சனம்:  அர்ச்சகர் என்பது வேலைவாய்ப்பு பிரச்சனை அல்ல. மான உரிமைப் போராட்டம்! சாதி தீண்டாமை ஒழிப்பு அறப்போர்!. பார்ப்பனரல்லாதோர் அய்.ஏ.எஸ் ஆகலாம். அய்.பி.எஸ் ஆகலாம். குடியரசுத் தலைவராகலாம். ஒரு குருக்கள் ஆக முடியாது என்பது என்ன…

புதுப்பித்துக் கொண்டே இரு!

பல்சுவை முத்து: சுதந்திரமாக உன்னை வெளிப்படுத்திக் கொள்ள நேற்றைய நீ மடிய வேண்டும்; பழமையிலிருந்து நீ பாதுகாப்பைப் பெறுகிறாய்; புதுமையின் மூலம் நீ பெருக்கெடுத்து இயங்குவாய்! - புரூசு லீ

பிரச்சனைகளைத் துணிந்து எதிர்கொள்வோம்!

இன்றைய நச் : உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா? பிரச்சனைகள் வரும்போது அல்ல; பிரச்சனைகளைக் கண்டு நீங்கள் பயந்து விலகும்போது! - பாரதியார்

மிஷ்கின் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம்!

- இயக்குநர் வெற்றிமாறன் ‘சவரக்கத்தி’ படத்தை இயக்கிய ஆதித்யா இயக்கியுள்ள படம் ‘டெவில்’. விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு மற்றும் மிஷ்கின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர்…

தொடுவதனால் பரிசுத்தம் கெடுமானால்…!

படித்ததில் ரசித்தது: “ஒருவன் தீண்டுவதனால் இன்னொருத்தனின் பரிசுத்தம் கெடுமானால், அந்தப் பரிசுத்தம் அழியட்டும். இது என் செய்தி” - 1924, செப்டம்பரில் நாராயண குரு பேச்சில் இருந்து ஒரு பகுதி.