நீங்களே உங்களை விட்டுக் கொடுக்காதீர்கள்!

தாய் சிலேட் : துவண்டு விடாதீர்கள், முயன்று கொண்டே இருங்கள்; தோல்வியிடம் நீங்களே உங்களை விட்டுக் கொடுக்காதீர்கள்; அதுவே வெற்றிக்கான வழி! - ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.

ஏழு கடல் தாண்டி – நம்பிக்கையூட்டும் காதல்!

ஒரு காதல் எப்போது அமரத்துவம் வாய்ந்ததாக மாறும்? இனி ஒன்றுசேர முடியாது என்ற நிலையிலும், இணைக்கு நல்லதொரு வாழ்க்கை அமைய வேண்டுமென்று இருவருமே விரும்புகையில் அது நிகழும். அந்தக் காதலுக்கு வரும் இடையூறுகளோ, எதிர்ப்புகளோ மட்டும் அதனை…

மக்கள் பிரச்சினை: யார், எப்படிப் பார்க்கிறார்கள்?

இன்றைய நச்: “ஆளும் கட்சியாக இருந்தபோதும், எதிர்க்கட்சியாக இருந்தபோதும், மாறாத ஒரே பார்வையுடன் ஒரு பிரச்சினையை ஒரு கட்சி அணுகினால் மட்டுமே மக்கள் நலனை அக்கட்சி முன்னிலைப் படுத்துகிறது என்று பொருள். அப்படி இல்லை என்றால் தன்னுடைய கட்சி…

சிகரமும் நீயே அதன் உயரமும் நீயே!

நூல் விமர்சனம்: பகுத்தறிவு, படிப்பு, திறமை மற்றும் வாய்ப்பு என இத்தனை அம்சங்களும் கூடிவரும்போது மனிதன் ஒரு உயர்ந்த / உன்னத நிலையை அடைகிறான். இவை எல்லாவற்றிக்கும் மேலாக இன்னும் ஒரு தகுதி அதற்கு கூடுதலாகத் தேவைப்படுகிறது. அது தான்…

பள்ளிகளில் எதைக் கற்றுக் கொடுக்கிறோம்?

அண்மையில் தமிழ்நாட்டில் உள்ள சில பள்ளிகளில் நடந்திருக்கிற சில நிகழ்வுகளை வெறும் செய்திகளாக மட்டும் கடந்து போக முடியவில்லை. முன்பு வேங்கைவயல் கிராமத்தில் உள்ள நீர்த்தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது மாதிரியே அரசுப் பள்ளி ஒன்றின்…

வேளாண் நிலங்கள் கையகப்படுத்துவதை அனுமதிக்க முடியாது!

- அன்புமணி ராமதாஸ் * திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகில் ஏற்கனவே இரண்டு சிப்காட் நிறுவனங்கள் இருக்கையில், மற்றொரு சிப்காட்டை உருவாவதற்கு அங்குள்ள விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். இதையடுத்து போராட்டத்தை முன்னெடுத்த…

அரசியல் பேசும் பலர் பொருளாதாரம் குறித்துப் பேசுவதில்லையே ஏன்?

நூல் அறிமுகம்: இந்தியாவின் தற்கால பொருளாதாரக் கொள்கைகள் குறித்து அலசுகிறது பொருள்தனைப் போற்றுவோம் என்ற இந்த நூல். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களை மனதில் வைத்து, வருமான வரித்துறை அதிகாரியான பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தியால்…

உள்ளதை உள்ளபடியே பார்ப்பவர்கள் குறைவு!

இயக்குநர் மாரி செல்வராஜ் “ஒரு நிகழ்ச்சியை மூன்று விதமாகப் பார்க்கலாம். வெறும் நிகழ்வாக அதன் போக்கில் பார்ப்பது ஒன்று. நம் விருப்பு வெருப்புகளை அதன் மேல் சாயம் ஏற்றிப் பார்ப்பது இரண்டு. அதை ஓர் அனுபவமாகப் பார்ப்பது மூன்றாவது. ஆனால்,…

பேச்சு என்பது ஒரு பெருங்கலை!

பேச்சுக்கலைப் பற்றி இதழியலாளர் உதய் பாடகலிங்கம் தன் முகநூல் பக்கத்தில் எழுதியவை. ***** பேச்சு என்பது ஒரு பெருங்கலை. அது குறித்த தயக்கம் சிறுவயதில் தொற்றியதால் தான், என் கவனத்தை எழுதுவது நோக்கித் திருப்பினேன். நெடுங்காலம் கழித்து அது என்…

தோல்விகள் சொல்லித் தரும் பாடம்!

பல்சுவை முத்து: வெற்றிக் கதைகளை என்றும் படிக்காதீர்கள்; அதிலிருந்து உங்களுக்கு தகவல்கள் மட்டுமே கிடைக்கும் தோல்விக் கதைகளை எப்போதும் படியுங்கள்; அது நீங்கள் வெற்றி பெறுவதற்கான புதிய எண்ணங்களை கொடுக்கும்! - டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்