நம் நாட்டின் சாபக்கேடு!

- எழுத்தாளர் நா.பார்த்தசாரதி நா.பார்த்தசாரதி. குறிஞ்சி மலர் உள்ளிட்ட நிறைய நாவல்களையும், ஏராளமான சிறுகதைகளையும் எழுதியவர். தீபம் என்ற இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்த அவர் ‘தினமணிக் கதிர்’ இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். தீபம் இதழில்…

வாழ்க்கையை வளமாக்கும் எண்ணங்கள்!

நூல் விமர்சனம்: நம்மிடம் உள்ள நிறை குறைகளை எப்படித் தெரிந்து கொள்வது? நம்முடைய வாழ்க்கையில், படிப்பில், தொழிலில் நம்முடைய திறமைகளைக் கொண்டு, நம் எண்ணங்களை நடைமுறைப்படுத்தி எப்படி வெற்றி காண்பது என்பதையெல்லாம் விரிவாகச் சொல்லித் தருகிறது…

கேழ்வரகுக் களியும் கருவாட்டுக் குழம்பும்!

கி. ச. திலீபன் மீன் குழம்பைப் போலவே களி கிளறுவதற்கும் ஒரு பக்குவம் வேண்டும். நான் பார்த்த வரையில் சமவெளி மக்களைக் காட்டிலும் இதுபோன்ற மலைப்பகுதியில் வாழும் மக்களுக்குதான் அந்த பக்குவம் நன்கு கை வரப்பெற்றிருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு…

கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்படுகிறது!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம் நாடாளுமன்றத்தின் அவைக்குறிப்பில் இருந்து தந்தை பெரியார் பெயர் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து…

வயோதிகத்தை விழுங்கிய மரணம்!

வயோதிகம் மறித்தது நடுவழியில் நான் காதலைத் தேடிச் சென்ற பொழுது "விடு என்னை இப்போதுதான் உணர்ந்து கொண்டேன் காதலின் அருமையை" என்று அதன் காலில் விழுந்து கெஞ்சினேன் 'சற்று முன்தான் நான் வயோதிகம், இப்போது மரணம்' என்று என்னை இறுகத் தழுவிக்…

எம்.ஜி.ஆரின் மனிதாபிமானத்தை வேறு யாரிடமும் பார்த்ததில்லை!

- நெகிழ்ந்த எழுத்தாளர் சாவி ஏவி.எம். தயாரித்த 'அன்பே வா' படப்பிடிப்பைக் காண, அவர்களின் அழைப்பின்பேரில் ஆனந்த விகடன் சார்பாக சிம்லா சென்றிருந்தார் சாவி. அங்கே, “புதிய வானம், புதிய பூமி, எங்கும் பனிமழை பொழிகிறது” என்ற பாடல் காட்சியில்,…