நம் நாட்டின் சாபக்கேடு!
- எழுத்தாளர் நா.பார்த்தசாரதி
நா.பார்த்தசாரதி. குறிஞ்சி மலர் உள்ளிட்ட நிறைய நாவல்களையும், ஏராளமான சிறுகதைகளையும் எழுதியவர்.
தீபம் என்ற இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்த அவர் ‘தினமணிக் கதிர்’ இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியவர்.
தீபம் இதழில்…