ஏழிசை நாயகன் யேசுதாஸ்!

இசைப்பயிற்சி இளம் பிராயத்திலேயே யேசுதாஸ் இசைப்பயிற்சிக்கு அனுப்பப்பட்டார். அவருக்கும் இசை மீது தீராத காதல் இருந்ததால், பத்துமைல் தூரம் பஸ்ஸில் பயணம் செய்து ஒரு இசை ஆசிரியரிடம் சங்கீதம் பயின்றார். பேருந்துக் கட்டணத்துக்குக்கூட வசதியில்லாத…

பற்றித் தொடரும் இருவினை!

படித்ததில் ரசித்தது: மாடு வராது; கன்று வராது; மனைவி வரமாட்டாள்; மகன் வரமாட்டான்; ஆடை ஆபரணம் வராது; பற்றித் தொடரும் இருவினை புண்ணிய பாவமே; ஆகையால் நல்லதை செய்யுங்கள்! - பட்டினத்தார் #பட்டினத்தார் #Pattinathar_thoughts

மனிதனின் பலமும் பலவீனமும்!

தாய் சிலேட்: யார் முகமும் வாடக்கூடாது என்பதற்காக எனக்குப் பிடிக்காததையும் செய்வது என் பலவீனம்! - எழுத்தாளர் பிரபஞ்சன் #பிரபஞ்சன் #writer_Prapanchan  #எழுத்தாளர் பிரபஞ்சன்

வடமாநிலத் தொழிலாளர்களின் வருகையைப் பேசும் வடக்கன்!

வெண்ணிலா கபடி குழு, எம் மகன், நான் மகான் அல்ல உள்ளிட்ட பல படங்களுக்கு வசனமும், அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை வசனமும் எழுதியவர், எழுத்தாளர் பாஸ்கர் சக்தி. இயக்குநர் சுசீந்திரனுடன் தொடர்ந்து பயணித்து வரும் பாஸ்கர் சக்தி, தற்போது…

தேர்வெழுதும் மாணவர்களுக்குத் தேவையான சில டிப்ஸ்!

பள்ளியில் பயிலும்போது மாணவர்கள் தங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக நினைப்பவைகளில் ஒன்று தேர்வு எழுதுவது. அதுவும் 10, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு என்பதால் கூடுதல் பயத்தைத் தருவதாக உணர்கிறார்கள். தேர்வுத் தேதி அறிவிப்பு வெளியான…

மீண்டும் இந்தியில் ஜோதிகா!

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர்களுக்கு இணையான புகழைச் சம்பாதித்த நடிகைகள் பலருண்டு. ஆனால், அவர்களில் வெகுசிலரே தொடர்ந்து அதனைத் தக்க வைக்கும் வித்தையைத் தெரிந்தவர்கள். நாயகியாக நடித்து ரசிகர்களிடம் ஆரவாரமான வரவேற்பைப் பெற்று வந்தாலும்,…

சிறிய செயலாக இருந்தாலும், சிரத்தையோடு கவனிக்க வேண்டும்!

பாடப் புத்தகத்தில் உள்ள எந்த ஒரு சிறிய விஷயத்தையும் புறந்தள்ளாமல் நுணுகி நன்கு ஆராய்ந்து, பல முறை படித்துப் பார்த்த படித்ததைப் புரிந்து கொண்டு, தேர்வு எழுதினால் மிகச்சிறந்த மதிப்பெண்களை பெற இயலும். என் தந்தை நல்லாசிரியர் புலவர் நடேச…

புத்தகம் – நம்மோடு பயணிக்கும் நண்பன்!

நூல் அறிமுகம் : ஒரு பலாப்பழத்தின் மொத்த சுளைகளும் எப்படி தனித்தனியே ரசித்து புசிக்க ஏற்றவையோ அப்படியான கட்டுரைகள் எஸ். ரா. அவர்களின் தனித்த சொற்கள் நூலில் அடங்கியுள்ள கட்டுரைகள். எங்கள் ஊர் பேருந்துகளில் பலாச்சுளைகளை விற்கும்போது…

எதையும் கடந்து வர கற்றுக் கொள்வோம்!

தாய் சிலேட்: துயரங்களிலிருந்து வெளிவர ஒரே வழி, நம்மைவிட மிக மோசமான தருணங்களைக் கடந்து வந்தவர்களின் கதையைக் கேட்பதுதான்! - பென்யாமின் #script_of_writer_Benyamin #பென்யாமின்