விஜயகாந்த் படங்களில் ரசிகர்களை ஈர்த்த அம்சங்கள்!

தமிழ் திரையுலகில் விஜயகாந்தைப் புகழாதவர்களே கிடையாது; அந்த அளவுக்குத் தனது நட்பு பாராட்டும் பாங்கினால் அனைவரையும் கவர்ந்தவர் விஜயகாந்த். படப்பிடிப்புத் தளத்தில் பேதம் பார்க்காமல் பழகுவதுபோல, பொதுவெளியில் தனது ரசிகர்களையும் நடத்தியவர்.…

விதைகளே இனி பேராயுதம்!

நூல் அறிமுகம்: இந்திய தேசத்தின் முதுகெலும்பாக இருக்கிற விவசாயம் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தை உடைத்தெறியாத வரை நம்மால் ஒருபோதும் அத்தேசத்தை வெல்ல முடியாது. ஆகவே, வெளிநாட்டிலிருந்து வருகிற எல்லாமே (ஆங்கிலம் உட்பட) தன்னுடையதைவிட மேலானது…

காலம் மெய்ப்பித்த கலைஞன் ப.சிங்காரம்!

எந்த ஒரு மொழியும் தன்னுடைய அரிய பொக்கிஷங்களை ஒருபோதும் இழந்துவிடாது. சற்றுத் தாமதமாகவேனும் காலம் தன் பெறுமதிகளைச் சேகரம் செய்து கொள்ளத் தவறுவதில்லை. மதுரை தினத்தந்தி அலுவலகத்தில் பணியாற்றிய சிங்காரம், தனது முதல் படைப்பான ‘கடலுக்கு அப்பால்’…

வாக்குப் பதிவு எந்திரங்களும் மக்களின் அவநம்பிக்கையும்!

- முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி தமிழில்: துரை. ரவிக்குமார், எம்.பி ******* மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் (EVM) மீதான அவநம்பிக்கை அபாயகரமான அளவுக்கு அதிகரித்து வருகிறது. தேர்தல் முறைமீது மக்கள் நம்பிக்கை இழப்பதை நாம்…

விஜயகாந்த் இறுதிச் சடங்கு: சிரத்தை எடுத்த ஸ்டாலின்!

‘ஒரு மனிதன் மீது மற்றவர்கள் வைத்திருக்கும் மதிப்பீடு, அவன் மரணத்தின் போதுதான் தெரியும்’ என்பார்கள். ‘கேப்டன்’ விஜயகாந்த் மீது மக்கள் வைத்திருந்த பேரன்பையும்,  பெருமதிப்பையும் அவரது இறுதிச் சடங்கில் பார்க்க முடிந்தது. உடல்நலக்குறைவால்…

நம் சூழலே நம்மை வடிவமைக்கும்!

இன்றைய நச்: உங்களுக்கான சூழலைத் தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருங்கள்; ஏனெனில் அதுவே உங்களை வடிவமைக்கிறது; நண்பர்களை தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருங்கள்; ஏனெனில் நீங்கள் அவர்களைப்போல் மாற வாய்ப்பிருக்கிறது! - வில்லியம் கிளமெண்ட்…

முக அழகை மெருகேற்றும் வால்நட் எண்ணெய்!

அழகை விரும்பாத நபர்கள் இங்கு யாரும் கிடையாது. இளமையாக இருக்கவும், அழகை மெருகேற்றிக் கொள்ள என்னவேனாலும் செய்ய தயாராக இருப்போம். முக அழகை கூட்டும் எத்தனையோ செயற்கை கிரீம்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் அது எந்த விதமான பாதிப்பை…

தமிழின் குறி சொல்லும் மரபு!

கடந்த 10.12.2023 அன்று தூத்துக்குடி அருகே கிராமக் கோவில் வழிபாட்டில், வரப்போகும் வெள்ள அபாயம் குறித்த நிமித்தமாக, காளி, “வெள்ளம் வருகுதடா, ஒரு கப்பல் செய்து வையுங்களடா” என்று கட்டியம் கூறியிருப்பது காணொளியில் வைரலாகியிருக்கிறது. அந்த குறி…

100-ஐத் தொடும் ஜி.வி.பிரகாஷ்!

தமிழ்த் திரையுலகில் தற்போது மிகவும் பிஸியாக இயங்கி வருபவர்களில் ஒருவர் என்று ஜி.வி.பிரகாஷ்குமாரைத் தாராளமாகக் குறிப்பிடலாம். அந்த அளவுக்கு நடிப்பு, இசையமைப்பு, பின்னணி பாடுவது என்று மனிதர் பிஸியாக இருக்கிறார். விரைவில் உருவாகவுள்ள சுதா…