மத்திய இடைக்கால பட்ஜெட்: ஓர் அலசல்!

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி, ஜுன் மாதம் நிறைவடைய உள்ளது. அதற்கு முன்பாக ஏப்ரல் மாத வாக்கில் மக்களவைக்குத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 2024-25ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நேற்று…

இறகைப் போல மிருதுவானவர்!

-கே.பி. கூத்தலிங்கம். ’இலக்கியச் சிறகு’ சிற்றிதழின் ஆசிரியர் மு.ராமலிங்கம் ஜனவரி-13 ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை காலமானார். இவர் இலக்கியச் சிறகு என்ற சிற்றிதழை 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடத்தி வந்தார். ஆங்கில கவிதைகளுக்காக ஷைன்…

ஏன் கலைஞருக்கு கைதிச் சீருடை கொடுத்தீர்கள்?

- சிறை அதிகாரியிடம் கோபப்பட்ட முதல்வர் எம்.ஜி.ஆர். எப்போதும் தன்னுடைய பேச்சில் 'பொறி' வைத்து பேசுவதாக நினைத்துக்  கொண்டு அதிரடியாக பொதுவெளியில் பேசுகிறவரான திமுக எம்பி ஆ.ராசா அண்மையில் நடந்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கக் கூட்டத்தில்…

குளிர்காலங்களில் சைனஸ் பிரச்சனை அதிகமாவது ஏன்?

மூக்கடைப்பு அல்லது சைனஸ் தொற்றால் தலைபாரம், சளி, இருமல் போன்றவை குளிர்காலத்தில் நம்மை மோசமாக உணர வைக்கக் கூடிய ஒரு சில பிரச்சனைகள். ஆஸ்துமா, பிரான்கைட்டிஸ், மூட்டு வலி, ஹைப்பர் டென்ஷன், டயாபடீஸ் போன்றவை குளிர்காலத்தில் மோசமாகலாம். இதில்…

மீனவர்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்குமா?

நம் தமிழ்நாடு நீண்ட கடல் பரப்பளவை கொண்டுள்ளது. அதாவது 1076 கிலோ மீட்டர் நீளக் கடற்கரையைக் கொண்டுள்ளது. இந்தியாவில் மீன்பிடித் தொழிலில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது.  கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் ஆகும். பண்டைய தமிழர்கள்…

இலக்கியம் குறித்து முழுமையாக விளக்கும் நூல்!

நூல் அறிமுகம்: இலக்கியம் மற்றும் அதன் வாசிப்பு குறித்து எழும் சில கேள்விகளுக்கு ஜெயமோகன் தன் பார்வையில் பதில் அளித்திருக்கிறார். இந்நூல் இலக்கியம் என்னும் அறிவியக்கத்தை, கலையை அறிமுகம் செய்துகொள்ளும் வாசகர்களுக்கு உதவியான ஒன்று. ஒரு…

விடாமுயற்சி ஒன்றே வெற்றிக்கான வழி!

இன்றைய நச்: வெற்றி பெற்ற தொழில் முனைவோரையும், வெற்றி பெறாத தொழில் முனைவோரையும் வேறுபடுத்துவது 'விடாமுயற்சி' என்று நான் நம்புகிறேன்! - ஸ்டீவ் ஜாப்ஸ்

நேசம் பாராட்டுதல் அவசியம்!

படித்ததில்  ரசித்தது: மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும்; மதித்து நடக்க வேண்டும்; கூடுமானவரை ஒருவரையொருவர் எப்போதும் வாழ்க வாழ்க என்று வாழ்த்திக் கொண்டே இருக்க வேண்டும்; அப்போது தான் நேசம் வளரும்; வெறுப்பு நீங்கும்; நன்மை ஏற்படும்! -…