குறைகளைத் திருத்திக் கொள்கிறேன்!

- ஏ.பி.நாகராஜன் துக்ளக்-கில் ‘போஸ்ட் மார்ட்டம்’என்ற பெயரில் சினிமா விமர்சனங்கள் சற்றுக் கடுமையாகவே எழுதப்பட்டன. சம்பந்தப்பட்ட படங்களின் இயக்குநர்களும் அதற்குப் பதில் அளித்திருக்கிறார்கள். அந்தப் பதில்களில் தொனித்த குரல் ஆச்சர்யம். அகந்தை…

ரணம்: முக்கால் கிணறு தாண்டினால் போதுமா?

காமெடிப் படங்கள், பேய்ப் படங்கள் போன்று ‘த்ரில்லர்’ படங்கள் பார்ப்பதை ஒரு ட்ரெண்டாக கொள்வது கடினம். காரணம், திரைக்கதை நேர்த்தி கொஞ்சம் பிசகினாலும் அது தரும் மொத்தக் காட்சியனுபவமும் தன்னிலை திரிந்துவிடும். ஆனாலும், அந்த வகைமையில்…

பைரி – வசீகரிக்கிறதா இந்த நாஞ்சில் வட்டாரக் கதை?

விளையாட்டுகளை மையப்படுத்திப் பல திரைப்படங்கள் வெளி வந்திருக்கின்றன. தமிழில் கூட கபடி, கிரிக்கெட் போன்றவற்றை முன்னிறுத்திய படங்களுக்கு நடுவே சேவல் சண்டை, ஜல்லிக்கட்டை மையப்படுத்திச் சில படங்கள் வெளியாகின்றன. அந்த வகைமையில் மகுடம்…

ஜெயகாந்தனுக்குக் கிடைத்த சிறந்த திரைக்கதைக்கான விருது!

ஜெயகாந்தனின் சாகித்ய அகாதமி விருது பெற்ற தினமணி கதிரில் தொடராக வந்த 'சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவலை திரைப்படமாக்க பிரபல இயக்குநர் பீம்சிங் விரும்புவதாக அவரது புதல்வர் இருதயநாத், எழுத்தாளர் பூவண்ணன் இருவரும் ஜெயகாந்தனை சந்தித்தனர்.…

வாழ்த்தி மகிழ்வோம்!

இன்றைய நச்: தெரிந்தோ, தெரியாமலோ இன்னல் புரிவோர் எதிரியாக நினைப்போர் எவரேனும் இருந்தால், அவரும் மனம் திருந்தி நல்வாழ்வு பெற வாழ்க வளமுடன் என வாழ்த்துவோம்! - வேதாத்திரி மகரிஷி #வேதாத்திரி மகரிஷி #maharishi quotes

பாமக கூட்டணிக் கணக்கு: யாருக்குப் பலன் தரும்?

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் தொடங்கி மே மாதம் முதல் வாரத்தில் நிறைவடையும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் பிரதான அரசியல் கட்சிகள், கூட்டணிப் பேச்சு வார்த்தையை நேரடியாகவும், மறைமுகமாகவும்…

பொதுஜனப் பத்திரிகைக்குள் அதிகபட்ச சாத்தியம்!

எழுத்தாளர் மணாவுக்கு வண்ணதாசன் எழுதிய கடிதம் **** குமுதத்தில் நான் (மணா) பணியாற்றிக் கொண்டிருந்தபோது, தீபாவளி மலர்களில் ஒன்றை இலக்கிய மலராகக் கொண்டு வந்தோம். அந்தக் குழுவில் நானும் இருந்தேன். பல எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்களின்…

வெற்றி துரைசாமியின் நினைவாக விருதுகள் வழங்கப்படும்!

இயக்குநர் வெற்றிமாறன் தகவல் சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனும், திரைப்பட இயக்குநருமான வெற்றி துரைசாமி, விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது நினைவேந்தல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன்,…

அன்று பார்த்தவை எல்லாம் மாறிவிட்டதே!

- கோவி. லெனின் பயணத்தின்போது நண்பர்களுக்கு நான் ஒரு விளையாட்டு பொம்மை. களைப்பில் எப்போதேனும் அசந்து தூங்கினால் சட்டென எழுப்பி, “இது எந்த இடம்னு சொல்லு?“ என்பார்கள். ரயில் பயணமாக இருந்தால் கண்விழித்த நொடியில் சொல்லிவிடுவேன். சாலை வழிப்…

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி!

அருமை நிழல்: குழந்தைகள் மீது தனி பிரியம் கொண்டவர் மக்கள் திலகம் எம்ஜிஆர். கூட்டத்திற்கு இடையில் குழந்தைகள் இருந்தாலும் தூக்கிக் கொஞ்சி இருக்கிறார். பயணம் ஒன்றின் பள்ளி குழந்தைகளைப் பார்த்ததும் காரில் இருந்து இறங்கி வந்து அவர்களைச்…