சாதிக்கக் கற்றுத் தரும் ‘வானம் நம் கையில்’ நூல்!

நூல் அறிமுகம்: பறத்தல் என்பது விடுதலையின் அடையாளம். எந்தக் கட்டுகளும் இல்லாதவர்கள்தான் பறக்கமுடியும். அப்படிப் பறக்கவேண்டும் என்பது மனிதனின் நெடுநாள் ஆசை, கனவு. ஆனால், மனிதன் பறக்கப் படைக்கப்பட்டவன் இல்லை. அறிவின் துணையோடு அவன் ஒரு…

காமராஜரும் எம்ஜிஆரும் சத்துணவுக்கு முக்கியத்துவம் கொடுத்தது ஏன்!

கவிஞர் வாலியின் கவிதைகள்: ஆலயம் பதினாயிரம் நாட்டல்; அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறி வித்தல்!’ – என்று பாரதி பாடியது எனக்கு உடன்பாடல்ல! குடற்பசி கும்பியைக் குடைந்தெடுக்கும்போது – ஏழை மாணவன் செவிகளில் ஏறுமா – ‘ஆத்தி…

சௌஃபின் ஷாகிர் – இயல்பான மனிதர்களைப் பிரதிபலிக்கும் கலைஞன்!

மலையாளத் திரையுலகில் இன்று தவிர்க்க முடியாத நடிகராக வளர்ந்து நிற்பவர் சௌஃபின் ஷாகிர். ‘ஹீரோ, வில்லன், காமெடியன், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட், கேமியோ என்று ஒரு திரைப்படத்தில் தனது பங்களிப்பு எப்படிப்பட்டதாக இருந்தாலும் கவனிக்கத்தக்கதாக இருக்கும்…

அழிந்து வரும் தெருக்கூத்து கலை!

- எழுத்தாளர் இந்திரன் தெருக்கூத்தில் ஆண்கள் மட்டுமே பங்கெடுப்பார்கள் என்பதால் ஒருவருக்கொருவர் எளிமையாக ஒப்பனை செய்து கொள்வார்கள். சாம்பல், அடுப்புக்கரி, சுண்ணாம்பு, செம்மண் என்று கையில் கிடைத்தது எல்லாம் பயன்படுத்துவார்கள். கண்ணிலே மை,…

இடையூறுகளைக் கடந்து இலக்கை அடைவோம்!

படித்ததில் ரசித்தது: இலக்கு நோக்கிய பயணத்தின்போது நம்மை நோக்கி வரும் விமர்சனங்களுக்கு செவி சாய்த்து நின்றால், நிர்ணயித்த இலக்கை அடைய முடியாது! - வின்சென்ட் சர்ச்சில் #வின்சென்ட்_சர்ச்சில் #Winston_Churchill_thoughts

வாசிப்பும் சிந்தனையும்…!

தாய் சிலேட்: புத்தகங்களை வாசித்துக் கொண்டே இரு; ஆனால், புத்தகம் என்பது வெறும் பக்கங்கள் மட்டுமே; சிந்தித்தல் எனும் அதன் நீட்சியை கற்றுணர வேண்டும்! - மாக்சிம் கார்க்கி #மாக்சிம்_கார்க்கி #Maxim_Gorky_facts

தனுஷ்-50: இன்னொரு அக்னி நட்சத்திரமா?!

‘அவரைப் போல இவர் இருக்கிறார்’, ‘அவரின் சாயல் சில இடங்களில் இவரிடம் தென்படுகிறது’, ‘சில விஷயங்களில் அவருக்கும் இவருக்கும் ஒற்றுமை உண்டு’ என்று இரு வேறு காலகட்டங்களில் வாழ்ந்த நடிப்புக்கலைஞர்களை ஒப்பிடுவது தமிழ் சினிமா ரசிகர்களின் வழக்கம்.…

அடுத்தடுத்து தூண்டிலில் சிக்கும் அரசியல்வாதிகள்!

பொதுவாகத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு ஒரு கட்சியில் உள்ள தலைவர்கள் மற்ற கட்சிகளுக்கு தாவுவது அடிக்கடி இயல்பாக நடக்கக்கூடிய ஒன்றுதான். தற்போதும் அதே யுக்தி கையாளப்பட்டு, அரசியல் ரீதியான தூண்டிலில் சிலர் விடுபடுவது அதிகரித்து இருக்கிறது.…