சாதிக்கக் கற்றுத் தரும் ‘வானம் நம் கையில்’ நூல்!
நூல் அறிமுகம்:
பறத்தல் என்பது விடுதலையின் அடையாளம். எந்தக் கட்டுகளும் இல்லாதவர்கள்தான் பறக்கமுடியும். அப்படிப் பறக்கவேண்டும் என்பது மனிதனின் நெடுநாள் ஆசை, கனவு. ஆனால், மனிதன் பறக்கப் படைக்கப்பட்டவன் இல்லை.
அறிவின் துணையோடு அவன் ஒரு…