தேசிய அரசியலில் ஆளுமை செலுத்தும் பெண்கள்!
துறைகள் அனைத்திலும் துணிவுடன் போராடுபவர்கள் பெண்கள். இவர்களுடைய பெருமைகளையும் சாதனைகளையும் போற்றுவிதமாக ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி மகளிர் தினம் கொண்டாடாப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்தியாவில் அரசியல் துறையில் இன்றும் சாதித்துவரும்…