மனநிறைவோடு வாழ்வதே பெருவாழ்வு!

வாசிப்பின் ருசி:

பெரிதாக நான் சம்பாதித்தது என்று எதுவுமில்லை. நினைத்த நேரத்தில் சென்று திரைப்படம் பார்க்கிறேன். வீட்டுக்கு வருகிறேன்.

இதோ நான் தூங்க ஓர் அறை இருக்கிறது. ஒரு கட்டில் இருக்கிறது. அது இல்லையென்றாலும் கூட நான் சாதாரணமாக ஒரு பாயை விரித்து சந்தோஷமாகத் தூங்கிவிடுவேன்.

நினைத்த நேரத்தில் நண்பர்களைப் போய்ப் பார்க்கிறேன்.

இதற்கு மேல் நான் காசு பணம் சேர்த்து வைத்து என்ன செய்யப் போகிறேன். பெரிதாக ஒன்றும் சேர்த்து வைக்கவில்லை. ஆனால், மிகுந்த மனநிறைவோடு வாழ்கிறேன்.

– எடிட்டர் பீ. லெனின்.

You might also like