மக்களுக்காகவே சட்டம் என்பதை ஆணித்தரமாக எடுத்துச் சொல்லும் நூல்!

நீதிமன்றத்தை அணுக முடியாமல் அல்லது அணுக பயந்துகிடக்கும் சாமானியர்களின் தயக்கத்தைப் போக்கி, மக்களுக்காகவே சட்டம் என்பதை ஆணித்தரமாக எடுத்துச் சொல்லும் நூல் இது!

கன்னியாகுமரியில் காங்கிரசுடன் முட்டிமோதும் பாஜக!

நடுநிலை வாக்காளர்கள், புதிய தலைமுறையினரே கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் இந்த முறை வெற்றி, தோல்வியை முடிவு செய்யப் போகிறார்கள்.

தன்னுடைய சாதனையைத் தானே முறியடித்த ஹைதராபாத்!

பெங்களூரு அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய ஹைதராபாத் அணி, ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது.

வருஷங்களுக்கு சேஷம் – தியேட்டரை அதிர வைக்கும் ‘நிவின் பாலி’!

படத்தின் நீளமும் முன்பாதிக் காட்சிகளும் நம்மைச் சோர்வடையச் செய்தாலும், ஒரு ‘கிளாசிக்’ படம் பார்த்த திருப்தியை ‘வருஷங்களுக்கு சேஷம்’ தருவதை மறுக்க முடியாது.

வெற்றியை நோக்கிப் பயணப்படுகின்றாரா ஏ.சி.சண்முகம்!

சென்ற தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட ஏ.சி.சண்முகம் இம்முறை அதிகார பலம், பணபலத்தை மீறி வெற்றி பெறுவார் என்கின்ற நம்பிக்கையும் தொகுதி வாக்காளர்களிடம் காணப்படுகிறது.

தேர்தல் வேண்டாம்: ஒரே குரலில் எதிர்க்கும் மணிப்பூர்!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிக அதிகமாக 82 சதவீத மக்கள் மணிப்பூரில் வாக்களித்தனர். இந்த முறை மணிப்பூரில் தேர்தல் நடைபெறுமா என்பதே கேள்விக்குறி.

எம்.ஜி.ஆரின் கனவுகளை முன்னெடுத்துச் செல்கிறோம்!

இந்தியாவின் தென்பகுதியில் இருக்கும் நெல்லை மண்ணில் பொங்கும் வீரமும் தேசப்பற்றும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது என்றார் பிரதமர் மோடி.