இளம் இசையமைப்பாளர் மரணம்: அதிர்ச்சியில் திரைத்துறை!

இசையால் பலரது பாராட்டுகளைப் பெற்ற பிரவீன் குமாரின் மறைவு திரையுலகினரையும், இசை ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

வாழ்க்கை சரித்திரமாய் மலர கனவு விதைகளே காரணம்!

கனவு காணுவது மனித இயல்பு, உரிமை, யாரும் தடுக்க முடியாத மிகப்பெரிய சுதந்திரம்; ஒருவன் வாழ்க்கை சரித்திரமாய் மலர கனவு விதைகளே காரணம்;

மனநிறைவு தந்த தரிசனம்!

மதுரையில் மீனாட்சி அம்மனை தரிசித்ததும் சிவனின் சன்னதி உள்ளே நுழையும்போதே விளக்குகள் ஒருமுறை அணைந்து இரு விநாடிகளில் மீண்டும் ஒளிர்ந்தது. எனக்கு என்னை வரவேற்பதைப்போல் தோன்றியது.

பாவேந்தரும் பட்டுக்கோட்டையாரும்!

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - கௌரம்பாள் திருமணத்தை நடத்திவைக்கும் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் அரியப் புகைப்படம்.

தமிழக வீரர்களைத் தேர்வு செய்வதில் பிசிசிஐ பாரபட்சம்!

இந்திய அணியைத் தேர்வு செய்வதில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் மீது பாரபட்சம் காட்டுவது ஏன்? என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

யாருக்காகவோ பலிகடாவாகி இருக்கும் நிர்மலாதேவி!

பேராசிரியை நிர்மலாதேவி கூண்டுக்குள் மாட்டப்பட்டிருக்கிற எலிப்பொறி மட்டும் தான். அவர் யாருக்காக இம்மாதிரியான பணிகளைச் செய்தார் என்பதும் அவை ஏன் இம்மாதிரியான சமயங்களில் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன என்பதும் தெரிய வருமா?