மலையாளத் திரையுலகில் மம்முட்டி, மோகன்லாலை அடுத்து தற்போது துல்கர் சல்மான், நிவின் பாலி, டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன் என்று பல நட்சத்திரங்களின் படங்கள் பிறமொழி ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.
நேர்மை என்பது நொடிக்கு நொடி வாழ வேண்டும் என அர்த்தம்; ஒரு உண்மையான, நேர்மையான நபர் ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டே இருப்பார்; அவர் தனது இயல்பில் இருப்பார்;
இவர் பிறந்த சமூகம் இவரை மேடையேற்றவே பல்லாண்டு காலம் தயக்கம் காடியது என்பது உண்மை. அந்தக்கால வழக்கப்படி பெண்கள் பொதுவெளியில் பாடுவதற்கு அனுமதி இல்லை. ஆனால், நான்கு வயதிலேயே பாட ஆரம்பித்து விட்டார் பட்டம்மாள்.
தமிழ்நாட்டில் அதிக சொத்து வைத்துள்ள வேட்பாளர் அசோக்குமார். இவர், ஈரோடு மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு - 653 கோடி ரூபாய்.
தமிழ்நாட்டில் 1,749 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் தனித்தொகுதியில் 13 பேர் மனு செய்துள்ளனர்.