காந்தி நினைவாக அன்னதானம் செய்த கே.சுப்பிரமணியம்!

மகாத்மா காந்தி 1948-ல் கொலையுண்டது சுப்ரமணியம் அவர்கள் உள்ளத்தை மிகவும் பாதித்தது. அதனால் மகாத்மாவின் அறநெறிகளை வலியுறுத்தும் வண்ணம் ஒரு படத்தை எடுக்க நினைத்து 'கீதகாந்தி' என்னும் படத்தை 1948-லேயே உருவாக்கத் துவங்கினார். இந்தப் படத்தில்…

தமிழின் முதல் மேடை நாடகம்!

பண்டைக் காலத்திலிருந்தே இயல், இசை, நாடகம் ஆகியவை தமிழர்களின் முக்கியப் பொழுதுபோக்கு ஊடகங்களாக இருந்தன. இதில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சிந்தனைகளைத் தூண்டவும் முக்கிய ஆயுதமாக இருந்தவை நாடகங்கள். தெருக்கூத்து, வீதி…

இருமொழிக் கொள்கைத் தீர்மானத்தில் அண்ணாவின் பேச்சு!

தமிழகச் சட்டமன்றத்தில் மொழிப் பற்றி இவ்வளவு ஆழமான விவாதங்கள் நடந்திருக்கின்றன என்பது வியப்புதான். 1968 ஜனவரி மாதம் 23-ம் தேதி. அறிஞர் அண்ணா அப்போதைய முதல்வர். தமிழகச் சட்டமன்றத்தில் மொழிப்பிரச்சினை பற்றிய விவாதம் நடக்கிறது.…

பொருளாதாரத்தில் நசியும் டெல்டா மாவட்டங்கள்!

தமிழகத்தின் வடக்கு, மேற்கு பிராந்தியங்கள் மேலே உயர தெற்கு, கிழக்கு பிராந்தியங்கள் கீழே சரிகின்றன. ஈராயிரமாண்டுகளாக தமிழருக்குச் சோறிடும் காவிரிப் படுகை மாவட்டங்கள் பொருளாதாரத்தில் நசிகின்றன. செங்கல்பட்டில் உள்ள ஒருவரது சராசரி ஆண்டு…

சினிமாவில் எனக்குப் போட்டியாக இருந்தவர் ஜோதிகா!

'வாலி' படத்தில் நடித்த அனுபவம் நன்றாக இருந்தது. எனக்கும் அஜித்துக்கும் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா பொறுமையாக சொல்லிக் கொடுப்பார்.

கோர்ட் – போக்சோ வழக்கில் சிக்கும் அப்பாவியின் கதை!

எண்பதுகளில் நீதிமன்ற விசாரணை இடம்பெறாத திரைப்படங்களே இல்லை எனும் நிலை இருந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று பல மொழித் திரைப்படங்களிலும் அது ஒரு சம்பிரதாயமாகப் பின்பற்றப்பட்டது. கௌரவம் தொடங்கி விதி, பாசப்பறவைகள், கனம் கோட்டார்…

உலக நாடக தினத்தில் தமிழ் நாடகத் தந்தையின் நினைவுகள்!

உலக நாடக தினம் (மார்ச் 27) கொண்டாடப்படும் வேளையில், தமிழ் நாடகத்தின் தந்தையாகப் போற்றப்படும் பம்மல் சம்பந்த முதலியார் பற்றி அறிந்துகொள்வதற்கு அவரது சில வாழ்க்கைக் குறிப்புகள் மீள்பதிவாக. *** தமிழ் நாடகங்களை முதன் முதலில்…

மனிதன் என்பவன், தெய்வமாகலாம்!

ஒரு முறை அப்பா கலைவாணரும் - மதுரம் அம்மாவும் இரவு மாடியில் உள்ள பால்கனியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் வீட்டில் உள்ள பைப்பை பிடித்து மேலே ஏறிக் கொண்டிருப்பதை கலைவாணர் பார்த்து விட்டார். நிலவு…

துயரத்திலிருந்து எப்படி விடுபடுவது?

“துயரத்தில் இருந்து விடுபடும் முயற்சி என்றால், மக்கள் கூட்டம் கூட்டமாக தற்கொலைதான் செய்து கொள்வார்கள். வாழ்க்கையில் இருந்து வெளியேறி விட வேண்டும் என்று நினைப்பார்கள். நான் வாழ்க்கையை எப்போதும் கொண்டாடவே செய்கிறேன்.…