இன்னும் நீடிக்கும் குழந்தைத் திருமணங்கள்!

வாழ்க்கையின் கனவுகளைச் சுமக்க வேண்டிய காலக்கட்டத்தில் குழந்தையைச் சுமக்கும் இந்தக் கொடுமை இன்னும் இந்தியாவில் ஒழிந்த பாடில்லை. சமூக நீதியின் மாநிலம் என்று கோலோச்சிக்கும் தமிழ்நாட்டிலும் ஒழியவில்லை.

ஒரு நொடி – பரபரப்பூட்டும் இரண்டு வழக்குகள்!

தமன் குமார், எம்.எஸ்.பாஸ்கர், வேல.ராமமூர்த்தி, ஸ்ரீ ரஞ்சனி, பழ.கருப்பையா, நிகிதா உட்படப் பலர் நடித்துள்ள ஒரு நொடி படத்தினை பி.மணிவர்மன் இயக்கியுள்ளார். இந்தப் படம் இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர்’ வகைமையைச் சார்ந்தது.

‘ரி-ரிலீஸ்’ ஜுரத்தில் சேருமா ஜீன்ஸ்!?

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் - வெங்கட்பிரபுவின் ‘கோட்’ படத்தில் பிரசாந்தும் இடம்பெற்றிருக்கிறார். இந்தச் சூழலில், ‘ஜீன்ஸ்’ ரி-ரிலீஸ் ஆவது பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், இடைப்பட்ட காலத்தில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு பரவலான…

வாழ்க்கை என்பதே வண்ணங்களும் எண்ணங்களும்தான்!

ஏப்ரல் 24 உலகப் போரின் போது லட்சக்கணக்கான ஆர்மேனியர்கள் பலியான ஒரு நாள். அந்நாளின் நினைவாக சில ஓவியங்களும் கண்காட்சி இடம்பெற்றிருந்தன. ஆர்மேனியாவின் இந்தியத் தூதர் இந்தக் கண்காட்சியைத் தொடங்கிவைத்தார். மிக எளிமையான ஒரு மனிதர் அவர்.

புதுமைக் காந்தியர் – மகபூப் பாட்சா!

மதுரையில் சோக்கோ அறக்கட்டளை என்றால் ஒடுக்கப்பட்டோருக்கு புது வாழ்வளிக்கும் ஒரு புது வாழ்வு மையம் என்பது அனைவருக்கும் தெரியும். அதன் நிறுவனரான மகபூப் பாட்ஷா மனித மீட்பராகச் செயல்பட்டவர்.

வெயிலின் உக்கிரம் குறைந்து நிலா காய்ந்தது!

தனது பெரும் மதிப்பு மிக்க சொத்துக்களை, உறவுகளுக்கு கொடுத்துவிட்டு, தன்னை முழுமையாக இலக்கியத்திற்கு அர்ப்பணித்துக் கொண்ட உயர்ந்த மனிதர் ஆவணப்பட இயக்குநர் ரவி சுப்ரமணியன்.

சனாதனம் – பொய்யும் மெய்யும்!

வருணாசிரம் என்பதும் அதனடிப்படையிலான சனாதனம் என்பதும் காலந்தோறும் கண்டனத்திற்கு ஆளாகி வருகிறது. திராவிட இயக்கங்கள் வளரத் தொடங்கியபின் இதன் எதிர்ப்பு மேலும் பரவியது. சனாதனத்திற்கு ஆதரவாகச் சிலர் எழுதவும் பேசவும் செய்தனர்.

எதிரி – மெஸ்மரிசம் செய்த விவேக்கின் ‘காமெடி’!

கே.எஸ்.ரவிக்குமார் – மாதவன் காம்பினேஷனில் வெளியான ‘எதிரி’ படத்தைப் பார்த்த வேறு மொழியினர், வேற்று நாட்டவர் ஒருவர், அப்படி மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் ’பிலிமோகிராஃபி’யை தேடிப் பார்ப்பார். அந்த அளவுக்கு, ‘எதிரியில்’ நம்மை மெஸ்மரிசம்…

நேரடிப் போட்டி நிலவும் கர்நாடகம்!

முதலமைச்சர் சித்தராமய்யாவின் செயல்பாடுகளை, மக்கள் மெச்சுகிறார்கள். எனவே கர்நாடக மாநிலத்தில், பிரதமர் மோடியின் அலை சற்று தணிந்துள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.