அனைத்துப் பள்ளிகளிலும் ‘மாணவர் மனசு’ புகார்ப் பெட்டி!

அனைத்துப் பள்ளிகளிலும் 'மாணவர் மனசு' புகார்ப் பெட்டியை வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவி ஏ.எஸ்.குமாரி உத்தரவிட்டுள்ளார்.

உள்ளத்தால் உயர்ந்த சாதனைத் தம்பதி!

பிரேசிலைச் சேர்ந்த பாலோ கேப்ரியல் டா சில்வா-கட்யூசியா லீ ஹோஷினோ ஆகியோர் உலகின் மிகவும் குள்ளமான தம்பதியர் என்ற கின்னஸ் சாதனையை படைத்தனர்.

துயரமும் துயர நிமித்தமும்…!

திருக்குறளுக்கு உரை எழுதிய சுஜாதா தனது பிரபலத்தின் மூலமாக ஒரு பொதுஜன பார்வையிலிருந்து வெகுஜன உரையாக பொருள் அற்ற ஒரு உரையை எழுதி இருக்கிறார் என்பது இந்த நூலின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும்.

முஞ்யா – காமெடி பேயா? டெரர் பேயா?

‘முஞ்யா’வின் அடிப்படைக் கதையானது ஒரு பெண்ணின் விருப்பம் இன்றி அவரைத் துரத்தித் துரத்திக் காதலிப்பது அர்த்தமற்றது என்றுணர்த்துகிறது. இந்த பேய் படத்தில் இருந்து ரசிகர்கள் கற்றுக்கொள்ளும் விஷயமும் அதுவே. இந்தப் படத்தினை வழக்கமான பேய் பட…

2 லட்சம் மரங்கள், 15 நீர்நிலைகள் பாதுகாப்பு: இயற்கைச் சேவையில் ‘எக்ஸ்நோரா’ செந்தூர் பாரி

திருவாரூரை பூர்வீகமாகக் கொண்டவர் தொழிலதிபர் செந்தூர் பாரி. எக்ஸ்நோரா இன்டர்நேஷனல் பவுண்டேசன் தலைவராக, தமிழ்நாடு முழுவதும் பசுமைவெளிகளை உருவாக்கும் சமூக நோக்குடன் சிட்டாகப் பறந்து பணிகள் செய்கிறார்.

விழும்போதும் எழும் மன தைரியத்தை வளர்த்துக் கொள்வோம்!

விடாமுயற்சி மட்டும் இல்லாதிருந்தால் பல முறை தோற்ற ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க அதிபராக நிமிர்ந்து எழுந்திருக்க முடியாது. தான் வளர்த்த நிறுவனம் கைவிட்டதே எனத் துவண்டிருந்தால் ஸ்டீவ் ஜாப்ஸ் உலகப் புகழ் பெற்ற கணினி ஜாம்பவானாக முன்னேறியிருக்க…

இந்த ஆண்டு இதுவரை 10 கோடியே 14 லட்சத்து 94 ஆயிரத்து 849 பேர்…!

தமிழ்நாட்டிற்கு 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 10 கோடியே 14 லட்சத்து 94 ஆயிரத்து 849 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அத்துறைக்கான அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மக்கள் சுதந்திரமாக வாழ ஆயுதம் ஏந்திய சாமானியன்!

அடிப்படை வசதிகள்கூட இல்லாமல், அடிமைப்பட்டுக் கிடக்கும் மக்களுக்கு எதாவது பெரிதாக செய்ய வேண்டும் என்ற கனவு சேகுவேராவை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது.