கடந்த 50 ஆண்டுகளில் ஈழப் பிரச்சனையும் காவிரிப் பிரச்சனையும் தமிழ்நாட்டு அரசியலில் ஏராளமான போராட்டங்களுக்கும் உயிரிழப்புகளுக்கும் காரணமாகி இருக்கின்றன. பலருடைய பதவிகளைக் காவு வாங்கியிருக்கின்றன.
உத்தமப் புத்திரன் படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். வில்லன் சிவாஜிக்கு துணை நின்று ஆலோசனை கூறும் பாத்திரத்தில் நான் நடித்திருப்பேன். அந்தப் படத்திற்குப் பிறகும் சிவாஜி வில்லனாக…
கண்டியில் பிறந்த எம்.ஜி.ஆர். குழந்தையாக இந்தியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னர், முதல் முறையாக இலங்கைக்கு வருகை தந்தது 1965 அக்டோபர் 21ஆம் தேதியாகும்.
பெண் காவலர்கள் குறித்து தரக்குறைவான விமர்சனத்தை சவுக்கு சங்கர் முன்வைத்திருந்தாலும் கூட, அதற்கு எதிர்வினையாக கஞ்சா வழக்கை அவர் மீது போட்டிருக்க வேண்டுமா என்பதுதான் பல நடுநிலையாளர்களின் கருத்தாகவும் இருக்கிறது.
உரைநடை என்பது வாழ்வின் அசலான, இயல்பான பக்கங்களை பூத்தொடுக்கும் லாவகத்துடன், வார்த்தைகளை அழகாகக் கோர்த்து, அப்படியே சொல்கிறவை. கவிதைகளின் மொழியிலோ இயற்கையின் படைப்புக் கலை தவழும்.
பாஜக வெற்றி பெற்றால், மம்தா பானர்ஜி, ஸ்டாலின், உத்தவ் தாக்கரே, பினராயி விஜயன் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் சிறையில் அடைக்கப்படுவர் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார்.
பாலுமகேந்திரா அவர்கள் சொல்லுவார்கள். ஒரு முறை டேவிட் லீன் படப்பிடிப்பைப் பார்த்தபோது அவர் மழை என்றால் மழை பெய்கிறது. நில் என்றால் நிற்கிறது. ஒருவேளை அவர் கடவுளோ என்று நினைத்தேன் என்று. அவரது சிறுவயது ஞாபகங்களை பகிர்ந்து கொண்டார். அதுபோல…