கள்ளச்சாராயச் சாவுகள்: அதிர வைத்த நேரடி அனுபவம்!

கொரோனா போன்ற இயற்கைப் பேரிடரின்போது அமல்படுத்திய மதுவிலக்கை, மக்களின் பெயரால் ஆட்சியில் அமர்ந்த எந்த அரசும் ஏன் அமல்படுத்தமுடியவில்லை?

தேர்தலைப் புறக்கணித்த அதிமுக!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக ஆளுங்கட்சியாக இருப்பதால், சர்வ பலத்துடன் தேர்தலை சந்திக்கிறது. வெற்றி எளிது தான். ஆனால் ப.சிதம்பரம் சொன்னது போல், அதிமுகவின் வாக்குகள், பாமகவுக்கு விழுமானால், திமுகவின் வெற்றி கேள்விக்குறி என்பது…

வாழ்த்துகளுடன் உங்கள் கவனத்திற்கு…!

மக்கள் வினா எழுப்பினால் மட்டுமே ஜனநாயகம் நிலை பெறும். அதற்காக மக்களை தயார் செய்வது எதிர்கட்சிகள் கடமை. இதை முழுமையாக உணர்ந்து செயலாற்ற கூடிய திறன் ராகுலிடம் உள்ளது. மக்களின் நம்பிக்கை நாயகன் பயணம் தொடர தனது வாழ்த்துகளைப் பதிவு செய்துள்ளார்…

பள்ளிகளில் சாதி அடையாளங்களை உடனடியாக நீக்க வேண்டும்!

அரசு பள்ளிகளில் சாதி அடையாளங்களை உடனடியாக நீக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு குழு அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியுள்ளது.

கலைத்துறையில் மாபெரும் புரட்சியாளர் கலைவாணர்!

கலைவாணர் தொழிலில் ஒரு மேதாவி என்றாலும், அதை நடத்தும் முறையில் ஒரு பெரிய புரட்சியாளர் என்றே சொல்ல வேண்டும். அதுவும் லெனின் செய்தது போன்ற புரட்சி என்றே சொல்ல வேண்டும்.

ஆம்னி பேருந்துகள் விவகாரம்: மறுபடியும் முதலில் இருந்தா?

சுமார் நான்கைந்து மாதங்களுக்கு முன்பு வரை சென்னை கோயம்பேட்டில் இருந்து கிளம்பும் ஆம்னி பேருந்துகளை இயக்குவது தொடர்பாக அரசுக்கும் பேருந்து உரிமையாளர்களுக்கும் பிரச்சனை நீடித்துப் பயணிகள் அதனால் படாத பாடு பட வேண்டியிருந்தது. தற்போது மீண்டும்…

உழைப்பாளர்களின் உணர்வுகளை நேர்மையாக எழுதிய கார்க்கி!

உலகின் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நாவல் எது என்றால், அது மாக்சிம் கார்க்கி எழுதிய ‘தாய்’ நாவல்தான்.