5-ம் கட்டத் தேர்தல் – மோடி ஆவேசம்; சோனியா உருக்கம்!

உங்கள் அன்பு என்னை ஒருபோதும் தனிமையாக உணரவிடவில்லை - என்னிடம் உள்ள அனைத்தும் உங்களால் எனக்கு கொடுக்கப்பட்டது - என் மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன் - நீங்கள் என்னை உங்கள் சொந்தமாக நடத்தியது போல், ராகுலையும் உங்கள் சொந்தமாக நடத்த வேண்டும்.

மனிதர்களின் அறியப்படாத பக்கங்களை கூறும் நூல்!

தீவிர இலக்கியம், சினிமா, அறியப்படாத மனிதர்கள் அல்லது அறிந்த மனிதர்களின் அறியப்படாத பக்கங்கள் என விரியும் இந்தப் புத்தகம் ஒரு நல்ல புதுவரவாக இருக்கும்.

ஒருவன் எப்போது உண்மையான வாசகன் ஆகிறான்?

தான் கஷ்டப்பட்டு படித்து தெரிந்து கொண்டதை யாரும் எளிதில் கற்றுக் கொண்டு விடக்கூடாது என்ற அற்பத்தனத்தை துறந்து அதனை பிறருக்கும் சொல்லிக் கொடுக்கும் போதே அவன் உண்மையான வாசகனாகிறான்.

கூத்துப்பட்டறையால் செதுக்கப்பட்ட மகாக் கலைஞன்!

கூத்துப்பட்டறையால் செதுக்கப்பட்டவராக இருந்துவரும் பசுபதி, தமிழ் சினிமாவின் மகாக் கலைஞன் என பெயரைப் பெற்றுள்ளார். சென்னை மண்ணின் மைந்தனாக இருக்கும் பசுபதி சினிமாக்களில் வில்லனாக பயணத்தைத் தொடங்கு பல்வேறு விதமான கதாபாத்திரங்களிலும்…

இங்க நான் தான் கிங்கு – ‘90’ஸ் கிட்ஸ்களுக்கானது!

கதையைப் பெரிதாகக் கருதாமல், சில பாத்திரங்களை நயமுடன் வடிவமைத்து, அவற்றுக்கு இடையேயான முரண்கள் மூலமாகத் திரைக்கதையில் சுவாரஸ்யமூட்ட முயன்றிருக்கிறது ‘இங்க நான் தான் கிங்கு’. ‘டைம்பாஸுக்கு ஒரு படம் பார்க்கலாம்’ என்பவர்கள் மட்டும் இப்படத்தைப்…

உணவில் உப்பின் அளவைக் குறைத்து ஆரோக்கியம் காப்போம்!

உயர் ரத்த அழுத்தம் என்பது உலகையே அச்சுறுத்தும் நோயாக உள்ளது. உணவுப் பழக்கவழக்க மாற்றத்தின் காரணமாக உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. அதைக் கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்காவிட்டால், உயிருக்கே அச்சுறுத்தலாகிவிடும் என மருத்துவர்கள்…

என் தாயின் தாலாட்டுதான் என் பாடல்களுக்கு ஆதாரம்!

கேள்வி: இவ்வளவு சிறப்பாக பாடல் எழுதுகிறீர்களே உங்களுக்கு ஆதர்சமாக இருந்தது யார்? கண்ணதாசன் பதில் : என் தாய் விசாலாட்சி பாடிய தாலாட்டுதான் என் பாடல்களுக்கு ஆதர்சம்.

தலைகீழாக நிற்கச் சொன்ன பாலா; மிரண்டு போன ஆர்யா!

நான் கடவுள் படத்தில் ஆர்யாவின் உழைப்பினைப் பார்த்து அதற்கு அடுத்ததாக அவன்-இவன் படத்திலும் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடிக்க வைத்திருக்கிறார் பாலா. ஆர்யாவின் மிகச் சிறந்த படங்களில் 'நான் கடவுள்' படத்திற்கே எப்போது முதலிடம் உண்டு என்பதில்…