நா.முத்துக்குமார் பார்த்த மனிதர்கள் நம்முன்னே தெரிகிறார்கள்!

பாடல்கள் பிறந்த விதத்தை குறிப்பிட்ட சிலவற்றை மட்டும் ஆசிரியர் இந்தப் புத்தகத்தில் கொடுத்துள்ளார். சில 'வரிகள்' ஒவ்வொரு நினைவின் அங்கம்.

ஹிட்லர் – ரொம்பவே ‘பழைய’ வாசனை!

‘நான்’ தொடங்கி ‘சலீம்’, ‘பிச்சைக்காரன்’, ’சைத்தான்’, ‘கொலைகாரன்’ என்று டைட்டிலோடு சேர்த்து வித்தியாசமான திரையனுபவத்தையும் தந்தன விஜய் ஆண்டனியின் படங்கள். அப்படங்களில் அவரது உருவத்திற்கேற்ற பாத்திர வார்ப்பு அமைந்திருப்பதைக் காண முடியும்.…

மணமக்களை வாழ்த்தும் அன்பு உள்ளங்கள்!

அருமை நிழல்: பாண்டியராஜன்-வாசுகி திருமணத்தின்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம்! மணமக்களின் அருகில் நிற்பவர்கள்: கே.ஏ.தங்கவேலு-சரோஜா தம்பதிகள், 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன்! பிரபல படத்தயாரிப்பாளர் அவினாசிமணியின் மகள் தான்…

உறவுகளும் நட்பும் அவசியம் என உணர்த்தும் ‘மெய்யழகன்’!

அன்பு எப்போதும் நீரோடையின் இயல்பைக் கொண்டது. அருவியாக, காட்டாறாக, கடலாகப் பொங்கினாலும், அதன் ’ஸ்பரிசம்’ மிக மென்மையானது. அதனாலோ என்னவோ, ‘மெய்யழகன்’ படமும் திரையில் மெதுவாக நகர்கிறது.

வேளாண் சுற்றுலாவை முன்னெடுப்போம்!

வேளாண் சுற்றுலாவை முறையாகத் திட்டமிட்டு, கண்காணித்து, உரிய முறையில் செயல்படுத்தினால், இந்த திட்டத்தில் தமிழகத்தை முன்னிலை வகிக்க செய்யலாம்.

தடைகளை உடைத்து சாதிக்கத் தூண்டும் நூல்!

நூல் அறிமுகம்: டாக்டர் ஜோஸப் மர்ஃபி சர்வதேச அளவில் பெரிதும் மதிக்கப்படுகின்ற நூலாசிரியர். அவர் பல ஆண்டுகாலம் இந்தியாவில் தங்கியிருந்து நம்முடைய தத்துவங்களை ஆழமாக ஆராய்ந்துள்ளார். உலகத் தத்துவங்களைப் பல்லாண்டு காலம் ஆய்வு செய்த அவர், நம்…

கண்களை மூடிக்கொள்ளலாம்; மனசாட்சியை என்ன செய்ய?

உங்களால் என் கதைகளை பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றால், இந்த சமூகத்தையே பொறுத்துக்கொள்ள முடியாது என்று தான் அர்த்தம். நான் ஒரு புரட்சிகாரன் அல்ல.