சாலைகளில் திரியும் மாடுகள்: ரூ.60 லட்சம் அபராதம்!

சென்னையில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.60 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரி தகவல்.

பேட் நியூஸ் – இது சர்ச்சைக்குரிய படமா?!

வழக்கமான காதல் கதையாக இப்படம் இல்லாவிட்டாலும், ஏற்கனவே இந்தியில் வெளியான சில காதல் படங்களின் உள்ளடக்கத்தைக் கிண்டலடிக்கும் காட்சிகள் நிறைந்திருந்தாலும், இப்படமும் ஒரு வழக்கமான கமர்ஷியல் படமே.

பெரியாருக்கென பிரத்யேகமாக உருவான ஓடிடி தளம்!

திராவிடர் இயக்க வரலாற்றில் புதிய முயற்சியாக சமூக நீதிக்கான உலகின் முதல் OTT தளம் "PERIYAR VISION-Everything for everyone" சென்னையில் தொடங்கப்பட்டது. சென்னையில் திராவிடர் கழகத் தலைமையகமான பெரியார் திடலில் தி.க. தலைவர் கி.வீரமணி தலைமையில்…

நெஞ்சில் உள்ளது ஞானம்!

மக்களுக்கு நான் இன்னும் என்னால் இயன்றதையெல்லாம் செய்கிறேன். என் வசதிக்குறைவையும் மீறிச் செய்கிறேன். என்னைப் போதிய அளவுக்கு நண்பர்கள், மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதும் என் வருத்தம்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தரத் தீர்வு!

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் உழைத்து உறுவாக்கிய தோட்டங்களை அவர்களின் குடும்பத்திற்கு தலா 3 ஏக்கர் வீதம் பிரித்துக் கொடுத்து, இதர வசதிகள் செய்து கொடுப்பதே நிரந்தர தீர்வாகும்.

இயற்கை வளம் அனைவருக்குமான பொதுச் சொத்து!

பாரத தேசம் ஒரே நாடு, இதில் வாழும் மக்கள் தங்கள் சுக துக்கங்களையெல்லாம் பகிர்ந்துகொள்ள வேண்டிய ஒரே குடும்பத்தினர். ஒரு பகுதியில் ஒரு குறிப்பிட்ட கனிமவளம் அதிகம் இருந்தால் அதை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும். நாட்டின் இயற்கைச்…

மனிதர்களுக்கு வியப்புகளும், கொண்டாட்டங்களும் தேவை!

‘எஸ்தர்’ சிறுகதையை எழுதும்போது, அதற்கு இவ்வளவு பாராட்டு கிடைக்கும் என்று நினைத்ததில்லை. ‘எஸ்தர்’ கதைக்கு ஏன் இத்தனை பாராட்டு என்பது இன்னமும் புரியவில்லை.

திண்ணைப் பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாய் இருக்கணும்!

1958-ல் சிவாஜி நடித்து வெளிவந்த 'பதிபக்தி' படத்தில் "இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாய் இருக்கணும்" என்ற முத்தான வரிகளை எழுதியிருப்பவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.