இலக்குகள் என்றால்
அது வானளவு இருக்க வேண்டும்
எனக் கட்டாயமில்லை;
சிறிய இலக்குகளின் மூலமும்
உங்களுக்கான தனித்துவத்தை
உருவாக்கிக் கொள்ள முடியும்!
- புரூஸ் லி
சுள்ளான் படம் வெளியாகி இன்றோடு 20 ஆண்டுகள் ஆகின்றன. அதையும் மீறி தனுஷ் உள்ளிட்ட நடிப்புக் கலைஞர்களின் உழைப்பும், வித்யாசாகரின் பாடல்களும் இதனை ரசிக்கும்படியாக உயிர்ப்போடு வைத்திருக்கின்றன.
சூர்யாவின் படங்கள் எப்படிப்பட்ட வெற்றியைப் பெற்றாலும், அதில் அவரது உழைப்பை எவரும் குறை சொல்லிவிட முடியாது. அதுவே, இன்றுவரை அவரது அடுத்தடுத்த படங்களின் மீது ரசிகர்கள் கவனம் குவிக்கக் காரணமாக உள்ளது.
ஒரு கவிஞனால் அதிக பட்சம் எதை ஒரு ரசிகனுக்கு கொடுத்து விட முடியும்...?
வாழ்க்கையின் அத்தனை பாடங்களையும் சொல்லிக் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்த கவிஞர் நா.முத்துக்குமாரின் அழகிய வரிகளின் தொகுப்பு.
மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்நாட்டு உயர் கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பு பயில ரூ.10 லட்சம் கல்விக்கடன் வழங்கப்படும். புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ஒரு மாத சம்பளம் அரசு சார்பில் வழங்கப்படும்
தங்களுக்குரிய இடம் எங்கே என்பதனை மாணவர்கள் உணர்ந்து கொள்ளவும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உரிய இடம் எது என்பதை அறிந்து, அவர்களுக்கு வழி காட்டவும் இந்த புத்தகம் ஒரு தூண்டுகோலாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
ஜியாவுதீன். 1974 முதல் துபாய் மண்ணில் தொழில் செய்துவரும் தொழிலதிபர்.
தன் பூர்வீக கிராமத்திற்கு அருகிலேயே 25 ஏக்கர் பரப்பில் ஒருங்கிணைந்த விவசாயப் பண்ணையை அமைத்துள்ளார். அவ்வப்போது ஊருக்கு வந்துபோகும் ஜியாவுதீனுக்கு தன் தந்தைக்குக்…