ஏதோ ஒரு நிறுத்தத்தில் முடிவடையும் பயணங்கள்!

வாசிப்பின் ருசி: பயணம் சலித்துவிட்டது; எல்லா பயணங்களும் ஏதோ ஒரு நிறுத்தத்தில் முடிந்துவிடுகின்றன! - கவிஞர் நாடன் சூர்யா எழுதிய முகவரியற்ற தெருவின் மூன்றாவது வீடு நூலிலிருந்து...

காந்த மலர்: பெண்களின் தியாக வாழ்வைச் சொல்லும் நாவல்!

நூல் அறிமுகம்: காந்த மலர் காரைக்காலில் ஆசிரியர் இருந்த நாளில், ஒரு சிற்றூரின் பள்ளிக்கூடத்தில் சந்தித்த ஆசிரியை பதித்த, பாதித்த எண்ணங்களில் உருவானதே இப்புதினம். ஒரு இடத்தில் ஆசிரியரும் நானும் ஒத்திணைகிறோம். எழுதியதற்கும் பதிப்பித்ததற்கும்…

ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பு!

நூல் அறிமுகம்: ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பு! மக்கள் முன் தலைவணங்க வேண்டியது நாமே, கருத்துகள் மற்றும் அவற்றின் வடிவம் இரண்டுக்கும் அவர்களிடம் காத்திருக்க வேண்டும்...” என்று கூறுகிறது தாஸ்தோயெவ்ஸ்கியின் இந்த ஏழாண்டு கால நாட்குறிப்பு.…

பணவீக்கத்தைத் திறமையாகக் கையாண்ட இந்தியா!

செய்தி: “பணவீக்கத்தை மிகத் திறமையாகக் கையாண்டது இந்தியா!” - கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம். கோவிந்த் கமெண்ட்: வெளிநாடுகளில் எல்லாம் போய் அதிலும் குறிப்பாக, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் எல்லாம்…

குஜராத்தில் போலியாக நடத்தப்பட்டிருக்கின்ற நீதிமன்றம்!

செய்தி: குஜராத்தில் போலி நீதிமன்றம் நடத்தியவர் கைது! ஓராண்டில் 500 வழக்குகளுக்குமேல் தீர்ப்பு சொல்லி, பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தகவல். கோவிந்த் கமெண்ட்: எப்படியெல்லாம் கிரிமினல் தனமானவர்கள் முன்னேறிவிட்டார்கள். போலியான போலீஸ்…

ஆம்னி பேருந்துகளில் வழக்கமான கட்டணக் கொள்ளை!

வேறு வழியின்றி உயர்த்தப்பட்ட கட்டணத்தோடு பயணிக்கும் லட்சக்கணக்கான மக்களும் வழக்கம்போல பயணித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.

நாம் தமிழர் கட்சிக்குள்ளேயே பிளவா?

செய்தி: சீமானால் கட்சியை முன்னேற்ற முடியாது. - நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியவர்கள் குற்றச்சாட்டு. கோவிந்த் கமெண்ட்: ஏற்கனவே பல தேர்தல்களில் கூட்டணி பலமே இல்லாமல் தனித்து நின்று தன்னுடைய பலத்தைக் காட்டி அங்கீகாரத்தையும் பெற்றவர்…

வைதேகி காத்திருந்தாள் – தாய்க்குலம் தந்த வரவேற்பு!

ஒரு நாயக நடிகர் நட்சத்திரமாக மாற, அவரது படங்கள் வெளியாகும் தியேட்டர்கள் திருவிழாக் கோலம் காண, பல வாரங்கள் தொடர்ந்து அப்படம் திரையில் ஓட, மிகச்சில அம்சங்கள் திரைப்பட உள்ளடக்கத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியம். இனிமையான பாடல்கள்,…