சில பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால்…!

1958-ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தயாரித்து இயக்கிய 'நாடோடி மன்னன்' படத்தில் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய பாடல் வரிகள் தான் "தூங்காதே தம்பி தூங்காதே".

யாரையும் தொந்தரவு செய்யாத எழுத்து எதற்கு?

எழுத்தாளர்கள் என்பவர்கள் பாதுகாப்பான எல்லைகளுக்குள் நின்று கொண்டு, தன்னுடைய நூல்களை நிறைய பிரதிகளை விற்பனை செய்யத் தெரிந்தவராக, எவரையுமே தொந்தரவு செய்யாத எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.…

ஆஹா… பேஷ் பேஷ்… நன்னாயிருக்கு போங்கோ!

ஆந்திராவின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் இது அதிகம் பயிரிடப்படுகிறது. சுமார் 1.50 லட்சம் பழங்குடியின குடும்பங்கள் அரக்கு காபி சாகுபடியில் ஈடுபட்டுள்ளன. ஒருமுறை விசாகப்பட்டினம் சென்றபோது, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து…

எதிர்க்கட்சிகளின் அமளிக்கு நடுவே பிரதமர் மோடி உரை!

ஊழலுக்கு எதிரான கொள்கை காரணமாகத்தான் நாடு தங்களை மீண்டும் ஆசீர்வதித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

சபாநாயகரின் செயலுக்கு ராகுல் கண்டனம்!

நாடாளுமன்றத்தில் தான் ஆற்றிய உரையின் நீக்கப்பட்ட பகுதியை மீண்டும் சேர்க்க வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

விரைவில் வருகிறது சென்னையில் மாடுகள் வளர்க்கத் தடைச் சட்டம்!

மாடுகள் வளர்ப்போர் தங்களுக்குச் சொந்தமான இடங்களில், கட்டாயம் குறிப்பிட்ட அளவு காலியிடம் வைத்திருப்பது அவசியம். அவ்வாறு இடம் வைத்துள்ள உரிமையாளர்கள் மட்டுமே மாடுகள் வளர்க்க அனுமதிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள, சட்ட வல்லுனர்களுடன்…

ரத்தம் சிந்தி நடித்த படம்: புதிய அடையாளம் கொடுத்த பூம்புகார்!

சென்னை, கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த, கண்ணகி சிலை இந்தப் படத்தில் விஜயகுமாரி நின்ற தோற்றத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டதுதான். கருணாநிதியின் அனல் பறக்கும் வசனத்தாலும் எஸ்.எஸ்.ஆர், விஜயகுமாரி ஆகியோரின் சிறந்த நடிப்பாலும் மறக்க முடியாத…

புதிய குற்றவியல் சட்டங்கள் – ஓர் அலசல்!

இந்திய குற்றவியல் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டங்களுக்கு மாற்றாக, பாரதி சாக்ஷியா, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா போன்ற புதிய சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன.