தேசியம் என்பதன் அர்த்தத்தை உணர்த்துங்கள்!

வயநாட்டில் நிகழும் ஒவ்வொரு அசைவும் கூர்மையாக அங்குள்ள மக்களால் கவனிக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை மட்டும் யாரும் மறந்து விடக்கூடாது.

கமலா ஹாரிஸ் நெருப்பாற்றில் நீந்துவாரா?

இனம், மதம் உள்ளிட்ட பல்வேறு வேறுபாடுகளைக் கடந்தவராகத் தன்னை முன்னிறுத்தும் கமலா ஹாரிஸ், அந்த தகுதிகளையே எதிர்மறையானவையாக விமர்சிக்கும் போக்கை நெருப்பாறாக எண்ணி நீந்திக் கடக்க முடியுமா?

தெற்கிலிருந்து துவங்கம் இந்திய வரலாறு!

இன்றைய நச்: இந்தியாவிற்கு தலைமை தெற்கிலிருந்து தான் உருவாக வேண்டும். ஏனென்றால் வரலாறு முழுவதும் வடக்கு பிற்போக்குத்தனங்களை ஏற்றுக்கொண்டே வருகிறது. தெற்கு பிற்போக்குத்தனங்களை எதிர்த்து வருவதாக இருக்கிறது. -…

புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்குள்ளேயே மழைநீர் கசிவு!

நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் மழைநீர் கசிந்தால் மழை மீது தான் குற்றம் சுமத்துவார்களே ஒழிய கட்டடம் கட்டியவர்கள்மீது குற்றம் சுமத்துவார்களா?

தனியார் நிறுவனங்களில் தாய்மார்களுக்கென்று ஒரு அறை!

தாய்ப்பால். உலகின் ஆகச்சிறந்த உணவு. ஒரு குழந்தை இந்தப் பூமிக்கு வந்த அறுபது நிமிடங்களில் சுவைக்கும் உயிரமுதம். தாய்ப்பாலுக்கு ஈடான ஒன்று இந்த உலகில் கிடையாது என்று கூறுவது, எந்தளவுக்கு நம் வாழ்க்கையில் ‘ரொமாண்டிசைஸ்’ செய்யப்பட்ட இடத்தை…

திரையுலகைத் திசைத் திருப்பிய ரயில்நிலைய ‘கிளைமாக்ஸ்‘!

தமிழ் சினிமாவில் - உதகமண்டலமும், கொடைக்கானலும் ‘டூயட்’டுக்கான இயற்கை அரங்கங்கள் என்றால், ரயில்கள், சாகச சண்டைக் காட்சிகளுக்கான களமாக இருந்தன. ரயில் நிலையங்களில் இடம்பெற்ற சில தமிழ்ப் படங்களின் ‘கிளைமாக்ஸ்' காட்சிகளைப் பார்ப்போம்.

வயநாடு பேரிடர்: மனசாட்சியை உலுக்கும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை!

கேரளா போன்று மற்ற மாநிலங்கள் தங்கள் பகுதிகளில் இத்தகைய பேரிடர் நிகழாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்!

 செய்தி: அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும் உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லை என்கின்ற வருத்தத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் விதத்தில் சென்னையில் இன்று இடதுசாரிகள்…

ராகுல் காந்தியின் பின்னணிப் பற்றிய தகவல்தான் தற்போது முக்கியமா?

செய்தி: ராகுல் காந்தியின் சாதிப் பற்றி விமர்சனம்: பாஜக எம்பி மன்னிப்பு கேட்கக் கோரி மக்களவையில் அமளி. காங்கிரஸ் எம்பிக்கள் காகிதங்களைக் கிழித்து வீசினர். கோவிந்த் கேள்வி: நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு, மக்கள் நலம் சார்ந்த, அத்தியாவசிய…