ரசிகர்களைக் காதல் கொள்ள வைத்த செல்வராகவன் – தனுஷ் காம்போ!

‘உனக்கும் சேர்த்து நானே காதல் செய்தேன்’ என்பது வாசிப்பதற்கு இதமானதாக இருக்கலாம். ஆனால், நிஜ வாழ்வில் காதல் என்பது இரு கைகளும் ஒன்றையொன்று இறுக்கமாகப் பற்றிக்கொள்வது. உண்மையைச் சொன்னால் ‘கொடுத்துப் பெறுவது’தான் காதல். அதில் இருக்கும்…

ஆர்.எஸ்.பாரதியின் தொடர் சர்ச்சைப் பேச்சுக்கு நெருக்கடி!

இரண்டு நாட்களுக்கு முன்பு நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கூட்டத்தில், நாய் கூட இப்போது பி.ஏ. படிக்கிறது என்று ஆர்.எஸ்.பாரதி வழக்கம்போல அள்ளிவீசி இருப்பது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.

யேசுநாதர் படத்தில் நடிக்காததற்கு எம்ஜிஆர் சொன்ன காரணம்!

எம்.ஜி.ஆரின் பர்சனல் மேக்கப் மேனாக கடைசி வரை அவருடனேயே இருந்த பீதாம்பரம் அவர்களின் மகன் டைரக்டர் பி.வாசு, தன் தந்தைக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையேயான நட்பு குறித்து விளக்கமளிக்கிறார்.

மும்பையை அதிர வைத்த கிரிக்கெட் ரசிகர்களின் வைப்!

மும்பையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்க ரசிகர்கள் குவிந்ததால் மும்பை கடற்கரை சாலை ஸ்தம்பித்தது.

யார் ஒட்டுண்ணி?

பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளை, தலைவர்களை வருமான வரித்துறை மூலமாகவும், அமலாக்கத்துறை மூலமாகவும் மிரட்டியதற்கு என்ன பெயர் வைக்கலாம்? அதனையும் பிரதமரே சொல்லட்டும். அவருக்குத் தான் நன்றாக பெயர் வைக்கத் தெரிகிறது. இந்தியாவுக்கு சோறு வைக்கத் தான்…

எனைச் சுடர் மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்…!

2000-ம் ஆண்டு ஞானசேகரன் இயக்கத்தில் வெளிவந்த 'பாரதி' படம். இப்படம் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இதில் வரும் "நல்லதோர் வீணை செய்தே" என்ற பாடல் வரிகள் பாரதி எழுதியது.

கீரவாணி தந்த தமிழ் கீதங்கள்!

மரகதங்களாக’ பல பாடல்களைத் தந்த எம்.எம்.கீரவாணி எனும் மரகதமணிக்கு இன்று பிறந்தநாள். அறுபத்து மூன்று வயதைக் கடந்து, ரசிகர்களின் பேராதரவைப் பெறத் துடிக்கும் அவரது முயற்சியும் வேட்கையும் இனி வரும் ஆண்டுகளிலும் தொடரட்டும்..!

சீரான பயிர்த் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்

தமிழக விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்த பல துறைகளாகப் பிரித்து செயல்படும் வேளாண்மை துறைகளை ஒரே துறையாக மாற்றி செயல்பட விவசாயிகள் கோரி வருகின்றனர்.

சிவாஜியின் சவாலை நிறைவேற்றிய எம்.எஸ்.வி!

சிவாஜியின் நடிப்பைப் பார்த்து பிரமித்த எம்.எஸ்.வி., நேரே சிவாஜியின் வீட்டுக்குப் போய் அவரைக் கட்டித் தழுவிப் பாராட்டி, ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம். அந்தப் பாடல் தான் சாந்தி திரைப்படத்தில் இடம்பெற்ற, “யார் அந்த நிலவு? ஏன் இந்தக் கனவு?...”