என் வாழ்வும் வளமும் பிறரது வாழ்த்துகளால்…!

‘நானும் இந்த நூற்றாண்டும்’ என்ற புத்தகத்தில் தன்னைப் பற்றி கவிஞர் வாலி இப்படிச் சொல்கிறார். “என் வாழ்வும், வளமும் பிறரது வாழ்த்துகளால் தான் நான் பெற்றேனே தவிர, என் திறமை, புலமை என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான். அதனால் தான் எவரேனும் என்னை…

கடினமானவற்றை பழக்கத்தின் மூலம் எளிமையாக்குவதே பக்குவம்!

இன்றைய நச்:  கோபத்தில் ஒருவரை ஒரு அடி அடித்துவிடுவது எளிது; ஆனால், எழும் கையை தாழ்த்தி, மனதைக் கட்டுப்படுத்தி, அமைதியாய் இருப்பது கடினமான செயல்; இந்த கடினமான செயலைத்தான் நீ பழகிக் கொள்ள வேண்டும்! - விவேகானந்தர்

எல்லா உயிர்களுக்கும் உதவியாக வாழ்வதே இன்பம்!

 தாய் சிலேட்:  உடல் நோயற்று இருப்பது முதல் இன்பம்; மனம் கவலையற்று இருப்பது இரண்டாம் இன்பம்; பிற உயிருக்கு உதவியாக வாழ்வது மூன்றாவது இன்பம்! - வள்ளலார்

அதிகாரத்தின் நிழலை அண்டாத சின்னக் குத்தூசி!

சின்னக் குத்தூசி  - (1934 - 2011): சில மகத்தான மனிதர்களைக் காலம் கரைத்துவிட்டாலும் அவர்களுடைய நினைவுகள் தொட்டால் ஈரம் கசியும் பாசியைப் போல மனதில் நிறைந்திருக்கின்றன. அப்படியொரு அபூர்வமான இடத்தைப் பிடித்திருப்பவர் 'சின்னக்குத்தூசி’…

‘ஏமாற்றாதே… ஏமாறாதே’ – பாடல் பதிவில் நடந்த மாற்றம்!

"எம்.ஜி.ஆர் ஓரு முறை என்னிடம், “வாலி! ‘ஏமாற்றாதே! ஏமாறாதே’ என்று பல்லவி வைத்து ‘அடிமைப் பெண்’ படத்திற்கு ஒரு பாட்டு எழுதிக் கொடுங்க” என்று கேட்டார். நானும் அவ்வாறே எழுதிக் கொடுத்தேன். மிகச் சிறந்த இசை மேதையான திரு.கே.வி.மகாதேவன் அவர்கள்…

ஒற்றைப் பனைமரம் – போருக்குப் பிறகான வாழ்க்கை!

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என்று உலகம் முழுக்கப் பல நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வாழும் மண்ணில் தமிழ் கலை, கலாசாரத்தை அவர்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில், திரைப்படத்…

Look Back – பதின் பருவத்தினருக்கான பாடம்!

கட்சுகி பியூஜிமோடோ எழுதிய ‘அனிமே’ கதையின் அடிப்படையில் ‘லுக் பேக்’ திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கியோடகா ஓஷியாமா இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

சிவகுமார் நல்ல மனிதர் என்று ஏன் சொல்கிறேன்?

“ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என்று சொல்வார்கள். தாய் பக்கத்தில் இருக்கும்போது, மகன் இந்தப் பேறு பெறுவது மிகமிக அரிது. அந்தப் புண்ணியத்தைச் செய்திருக்கிற சிவகுமார் பாராட்டுக்குரியவர்” - நடிகர் சிவகுமார்…

தேவரோடு சிறையில் இருந்தேன்…!

தேவருடன் பழகிய எங்களைப் போன்றவர்களுக்கு, தேவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிர்ப்பானவர் இல்லை என்பது தெரியும் என்கிறார் மாயாண்டி பாரதி.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி: விஜயின் புதுக்குரல்!

நம் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு வருபவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்களித்து அதிகாரப் பகிர்வு செய்யப்படும். நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்.