சென்னையின் புதிய காவல் ஆணையராக அருண் நியமனம்!

சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பணியாற்றி வந்த அருண், சென்னை பெருநகர காவல்துறையின் 110-வது ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வாரிசுகளால் உயர்ந்த இந்தியா கூட்டணி?

வாரிசுகளை விளாசித்தள்ளும் மோடி, பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்திருப்பது, வாரிசுகளில் தயவில் தான் என்பதே அந்த செய்தி. என்.டி.ஆர்.மருமகன், தேவகவுடா மகன், சரண்சிங் பேரன், சரத்பவார் அண்ணன் மகன் ஆகிய நான்கு வாரிசுதாரர்கள் தான், இன்று மோடி…

எழுத்தாளர் யார் காலிலும் விழக்கூடாது!

ஒவ்வொரு முறையும் கலைஞரைச் சந்திக்க போகும்போதும் ஓர் அதிசயத்தைப் பார்க்கப் போவதுபோல உணருவேன். அவரைச் சந்தித்ததால் ஏற்பட்ட மகிழ்ச்சி பல நாட்களுக்கு எனக்குள் இருக்கும் என எழுத்தாளர் இமையம் கலைஞரைப் பற்றித் தெரிவித்துள்ளார்.

7G – ஈர்ப்பைத் தருகிறதா சோனியா அகர்வால் நடிப்பு?!

’பழிக்குப் பழி’ என்பதையே பெரும்பாலான ஹாரர் படங்கள் இதுவரை முன்வைத்திருக்கின்றன. அப்படிப்பட்ட அனுபவங்களையே பார்த்துப் பழகியதால், ‘7ஜி’யில் புதிதாக ஏதும் காணக் கிடைக்கவில்லை. அதேநேரத்தில் ஒரு சீரியல் பார்ப்பது போல, பழைய திரைப்படமொன்றை…

பசியைக் கடந்து செல்வது எளிதல்ல!

பசித்த பொழுதுகளில் என்னால் வேறு எதையும் செய்ய முடியாது. அத்தோடு எனது பசியை பற்றிய கவலையின்றி உலகம் இயங்கி கொண்டிருக்கிறது என்ற ஆதங்கமும் பசியைப் பகிர்ந்து கொள்ள முடியாத சூழலின் மீதான ஆத்திரமும் எழுத வைத்தது. பசியை கடந்து செல்வது…

அலுவலக வாழ்க்கையின் முதல் நாள் அனுபவம்!

டெல்லியை நோக்கிய பயணத்தில் ரயில் ஆந்திராவைக் கடந்து மத்திய பிரதேசத்தில் நுழைந்ததிலிருந்து உள்ளேயும் வெளியேயும் மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தன. இந்தி மொழி எங்கும் நிரம்பிப் போனது.

நல்ல வறட்சியை எல்லோரும் நேசிக்கிறார்கள்!

புத்தகத்தின் தலைப்பு கவர்ச்சிகரமானது. மிகவும் ஈர்ப்புத்தன்மை கொண்டது. நூல் நெடுக கண்ணீரின் வெப்பம் தகித்துக் கொண்டே இருக்கும். ஏழை, ஒடுக்கப்பட்ட இந்தியாவைக் சித்தரிக்கும் நூல். அனைவரும் வாசிக்க வேண்டிய நூல். இருபது வருடங்களுக்கு முன்…

மாற்றமில்லாத மகிழ்ச்சி மதிப்பை இழக்கும்!

நம்மால் முடிவில்லாத மகிழ்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியாது; தொடர்ச்சியான மாற்றமில்லாத மகிழ்ச்சியில் நம்மால் அதே இனிமையோடு இருக்க முடியாது; ஏனென்றால் அதுபோன்ற மகிழ்ச்சி, அதன் மதிப்பை இழந்துவிடும்; அதன்பின் நாம் வலியைத் தேடிச்…

கில் – ‘ரத்தக்களரி’யான ஒரு படம்!

இயக்குனர் நிகில் நாகேஷ் பட் ‘கில்’ படத்தின் வழியே புதுமையானதொரு காட்சியனுபவத்தைத் தந்திருக்கிறார். ஆங்கிலம் உள்ளிட்ட வேறு மொழிகளில் கூட இதுமாதிரியான திரைக்கதைகளைக் கொண்ட படங்கள் வெகு அரிதாகவே வெளிவரும்.