பதவியிலிருந்து விலக நினைத்த அண்ணா!

“தமிழ்நாடு என்று பெயர் வைக்கும்போது, ராஜாஜியைச் சந்தித்துப் பேசுமாறு அண்ணா என்னிடம் பணித்தார். ‘தமிழ்நாடு’ என்பதற்குப் பதிலாக ‘தமிழ்நாட்’ என்று வைக்க வேண்டும் என்று ராஜாஜி சொன்னார். அதை ஏற்க முடியாது என்று ராஜாஜியிடம் கூறினேன்.…

அன்றைக்கே ரூபாய் நோட்டில் தமிழ்!

இந்தப் படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டு. 1912-ம் ஆண்டில் அச்சடிக்கப்பட்ட நோட்டில் எந்தெந்த மொழிகள் இருக்கின்றன? நீங்களே சரி பார்த்துக் கொள்ளுங்கள். முக்கியமாக…

துன்பப்படுபவர்களிடம் பரிவுகொள்!

எல்லோரிடமும் அன்பாயிரு; துன்பப்படுபவர்களிடம் பரிவுகொள்; எல்லா உயிர்களையும் நேசி; யார்மீதும் பொறாமைப்படாதே; பிறரது குற்றங்களைக் காணாதே!

தோல்வியடைந்த சமூகம் எப்படியிருக்கும்?

எந்த சமூகத்தில் அற்பமான விஷயங்கள் மாற்றப்பட்டு, நல்லுணர்ச்சி பெரும் வகையிலான சிந்தனைகள் மிகைத்ததாக இருக்கின்றனவோ அதுவே தோல்வியடைந்த சமூகம்.

அந்தக் காலப் பெண்களின் சமத்துவத்தைப் பேசும் தங்கலான்!

மெட்ராஸ் படம் வெளியானதில் இருந்து பா.ரஞ்சித் மீது எனக்கு ஒரு மரியாதை. அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கு தொடர்ந்து விருப்பமாக இருக்கிறேன். அவருடைய அடுத்த படத்தில் தினேஷ் ஹீரோ. அதற்கு அடுத்த படத்தின் ஆர்யா ஹீரோ. அதற்கடுத்து நாம் இருவரும்…

எதிரியை நேசிக்கும் கலை!

வெறுப்பது சுலபம், பகைவரையும் மன்னித்து அணைப்பது அத்தனைச் சுலபமில்லை. ஆயினும் எதிரியை நேசிப்பது ஒரு மாபெரும் கலகச் செயலல்லவா? செய்துதான் பார்ப்போமே. - கவிஞர் இந்திரன்.

சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்ப் பெண்களின் அளப்பரிய பங்கு!

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழகப் பெண்களின் பங்கு மகத்தானது. ஆண்களுக்கு இணையாக அவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தாலும் அது சரிவர வெளியுலகிற்கு அறியப்படவில்லை.

வாஸ்கோ ட காமா – இன்னொரு ‘முகமது பின் துக்ளக்’?!

நன்றாக நடிக்க, நடனமாட, சண்டைக்காட்சிகளில் சாமர்த்தியமாகச் செயல்படத் தெரிந்தால் ஒரு நாயகனாகவோ, நாயகியாகவோ திரையுலகில் பிரகாசிக்கலாம். திரையில் தென்படும் அவர்களது தோற்றம், படங்களின் வெற்றி, கேமிராவுக்குப் பின்னிருக்கும் சூழலைக் கையாளும்…

பறையர் – ஆதிதிராவிடர் உள் ஒதுக்கீடு சட்டம் இயற்றப்படுமா?

பறையர் - ஆதி திராவிடர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை இயற்றுமா? என தமிழ்நாடு அரசுக்கு முனைவர் துரை.ரவிக்குமார் எம்.பி கேள்வி.