தலைமைச் செயலகம் – தமிழ்நாட்டு அரசியலை பேசுகிறதா?

வெப்சீரிஸ் என்றாலே பரபரப்பு இருந்தாக வேண்டியது கட்டாயம். அதிலும் கொலை, கொள்ளை, பாலியல் அத்துமீறல்களைக் கொண்ட காட்சிகள் இருக்கின்றன என்றால் திரைக்கதையில் த்ரில்லையும் ஆக்‌ஷனையும் நிறைத்தே தீர வேண்டும்.

பாரதி: காலமும் கருத்தும்…!

பாரதிதாசன் அவர்கள், தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்றுடையவராகத் திகழ்ந்தார். இருப்பினும், புதுவையில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் இருந்ததால், அவர் ஒரு பிரெஞ்சு பள்ளியிலே சேர்ந்தார். அவர் தனது தொடக்கக் கல்வியை, ஆசிரியர்…

மன உளைச்சலிருந்து வெளிவரச் சில வழிகள்!

உங்கள் வளர்ச்சியைக் கண்டு உண்மையில் சந்தோஷப்படுபவர்கள் உங்களது பெற்றோர்கள். இவர்களுடன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒரு சின்ன சுற்றுலா சென்று வாருங்கள்.

பிஞ்சு மனதில் நஞ்சு விதைகளைப் பரப்பாதீர்!

சமூகத்தில் நாம் எந்த விதமான விதைகளை தூவுகிறோம் என்பதை பொறுத்தே, அதற்கான எதிர் விளைவுகளும் அமையும். அத்தகைய மோசமான நச்சு விதைகளைப் பள்ளிக்கூடத்தில் கல்வியைக் கற்க வருகிற சமத்துவ உணர்வோடு நாம் இருக்க வேண்டும் என்று நினைக்கிற மாணவர்கள்…

கதையின் பெயர்கள் வேண்டுமானால் கற்பனைகளாக இருக்கலாம்!

சமூக நிகழ்வுகள், சாதிய ஏற்றத் தாழ்வுகள், பாலியல் அத்துமீறல்கள் என, ஒவ்வொன்றையும் கதையாக உருமாற்றி, அவருடைய புரிதலைப் பூடகமாக நமக்குக் கடத்துகிறார், ஆசிரியர்.

எழுத்தென்பது நம்மை நாமே நேசிக்க வைக்கும் கண்ணாடி!

மனிதன் இரண்டு இடங்களில் தான் மண்டியிட வேண்டும் ஒன்று தாயின் காலடியின் கீழே, இன்னொன்று சுனை ஊற்றின் தண்ணீரை அள்ளிப் பருகும்போது.

அன்பு ஒன்றே அகிலத்தை ஆள்கிறது!

வாழ்க்கையில் அப்புறம் என்னதான் இருக்கிறது என்று என்னைக் கேட்டால், எனக்கு ஒன்றும் சொல்லத் தெரியாது; நம்முடைய பிரியத்தை இன்னொருவரிடம் காட்டுவதில் தான் எல்லாம் இருக்கிறது என்று நினைக்கிறேன்!

எதைதான் நம்பி சாப்பிடுவது?

சிறிது நாட்களுக்கு முன்பு வரை புழக்கத்தில் இருந்த பஞ்சு மிட்டாயில் ஆபத்தான ரசாயனத்தை சேர்ப்பதாக செய்திகள் வெளிவந்தன. இதையடுத்து தெருவோரம் பஞ்சுமிட்டாய் விற்றுக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் காணாமல் போய் விட்டார்கள்.