சமூகத்திற்காக போராடுங்கள்;
போராட முடியவில்லை என்றால் எழுதுங்கள்;
எழுத முடியவில்லை என்றால் பேசுங்கள்;
பேசமுடியாவிட்டால் ஆதரிக்கவும்
உதவவும் செய்யுங்கள்;
அதுவும் முடியாது என்றால்,
உங்கள் பங்கிற்குப் போராடுபவர்களைத்
தடுக்கவோ, வீழ்த்தவோ…
1961-ம் ஆண்டு வெளிவந்த 'அரசிளங்குமரி' திரைப்படத்தில் இடம்பெற்ற வரிகள் இவை. "சின்னப்பயலே சின்னப்பயலே, சேதி கேளடா" என்று துவங்கும் இந்தப் பாடலை எழுதியவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.
பாரதிராஜாவின் வெற்றிப்பட நாயகிகள். பாரதிராஜா இயக்கி, ‘பாக்ஸ் ஆபீசில்‘ தோல்வி கண்ட படங்களின் நட்சத்திரங்களும், பிற்பாடு மிகப்பெரிய வெற்றியை அடைந்தனர். அவர்கள் குறித்தே இந்த கட்டுரை.
தமிழ்நாட்டில மட்டும் நீட் தேர்வு நடக்குறப்ப காதுல போட்டிருக்கிறது, கழுத்தில போட்டிருக்கிறது எல்லாத்தையும் கழட்டிச் சோதனை பண்றவங்க, வட மாநிலங்களில்ல மட்டும் ஆள் மாறதையே கண்டுக்காம இருக்கிறாங்கன்னா அத எப்படி எடுத்துக்கிறது?
தொடர்ந்து எவ்வளவு நாட்கள் மாடு முட்டி காயப்படுவதையும் உயிரிழப்பதையும் செய்தியாக கேட்டுக் கொண்டே இருப்பது. கொஞ்சமாவது காருண்ய உணர்வுடன் மாடுகளை நகர்புறத்திலிருந்து அப்புறப்படுத்துவது பற்றி யோசிக்க மாட்டார்களா?
இந்தியன் படத்தை மூன்று பாகங்களாக எடுத்து முடிச்சு வெளியிட தயாரா இருக்கீங்க.. இப்போ வேள்பாரி பத்தியும் அறிவிச்சு இருக்கிறீங்க... அதுவும் மூணு பாகங்களா வெளியிட போறேன்னு அறிவிச்சு இருக்கீங்க.. டிக்கெட் அட்வான்ஸ் புக்கிங் போல டைரக்ஷன்லயும்…
ஆளுங்கட்சித் தரப்பில் அமைச்சர்கள் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் என்று அனைவரும் விக்கிரவாண்டி தொகுதியில் ஒன்றிணைந்து ஒரு மாத காலத்திற்கு மேல் வேலை செய்ததின் கை மேல் பலன், வாக்கு இயந்திரத்தில் பிரதிபலித்திருக்கிறது போலிருக்கிறது.