தமிழக முன்னாள் ஆளுநர் ரோசைய்யா மறைவு: தலைவர்கள் இரங்கல்!

தமிழக முன்னாள் ஆளுநரும், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான ரோசைய்யா வயது மூப்பு காரணமாக காலமானார். இவருக்கு சிவலட்சுமி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட ரோசைய்யாவுக்கு (வயது - 88) இன்று…

நாடோடி மன்னன் – எம்.ஜி.ஆரின் அரசியல் முன்னோட்டம்!

தோல்விகளே முன்னுதாரணங்களாக இருக்க, வெற்றிச் சிகரத்தைத் தொடும் பயணம் எளிதானதல்ல. சினிமாவில் மட்டுமல்ல, தனது வாழ்க்கையிலும் அப்படியொரு கட்டத்தை அனாயாசமாகக் கடந்தவர் எம்.ஜி.ஆர். அதற்குக் காரணமான திரைப்படம் ‘நாடோடி மன்னன்’. உண்மையைச் சொன்னால்,…

ஜெயலலிதாவின் நடிப்பு ‘ஏ’ ஒன்!

இயக்குநர் ஸ்ரீதரின் ’வெண்ணிற ஆடை’ (09-05-1965)  பட விமர்சனம் * மனோதத்துவ நிபுணர் ஒருவர், சித்தப்பிரமை பிடித்த ஓர் இளம் விதவைக்கு மருத்துவம் செய்கிறார். பின்னர், தெளிவடைந்த அந்த இளம் விதவையால் காதலிக்கப்படுகிறார். ஆனால், ஏற்கெனவே அவருக்கு…

ஆயிரம் மைல் தூரம் பறந்து செல்லும் புறாக்கள்!

புறாக்களைப் பற்றிய முத்தான பத்து தகவல்கள்: புறாக்களில் மொத்தம் 344 வகைகள் உள்ளன. புறாக்களை வீட்டில் வளர்க்கும் வழக்கம் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியுள்ளது. பண்டைய காலத்தில் கடிதப் போக்குவரத்துக்கு புறாக்கள் அதிகமாக…

கலாமும், மோடியும்!

அருமை நிழல்: குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு அப்துல்கலாம் சென்றபோது அங்கு அமர்ந்து தியானம் செய்தார். குடியரசுத் தலைவர் ஆனதும் அவர் முதலில் சென்றது அங்கு தான். அவருடன் சென்றவர் நரேந்திர மோடி. ஆண்டு 2002.  அப்போது மோடி குஜராத்…

நாங்கள் சிறுபான்மையினரை மதிக்கிறோம்!

- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை விளக்கம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தையும், பாகிஸ்தானின் நரோவால் மாவட்டத்தையும் ஒட்டி, கர்தார்பூரில், சீக்கிய மத நிறுவனரான குருநானக்கின் சமாதியான குருத்வாரா தர்பார் சாஹிப் உள்ளது. இது, சீக்கியர்களின் புனிதத்…

போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயம்!

- அரசாணை வெளியீடு தமிழக அரசு பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக…

ஒரு நடிகனுக்கு வேறு என்ன வெகுமானம் வேண்டும்?

03.12.2021    3 : 30 P.M - நெகிழ்ந்த நடிகர் நாசர் “தேவர்மகன் படப்பிடிப்பு அவுட்டோரில் நடந்தது. பஞ்சாயத்தில் சிவாஜி சாரை நான் கடுமையாக திட்டும் காட்சி படமாக்க ஆயத்தமானார்கள். எவ்வளவு பெரிய ஆளுமை அவர்! நான் முகத்தை நேருக்கு நேர் பார்க்க…

என் சொல் தான் என் உளி: லா.ச.ரா!

பரண்: மணிக்கொடித் தலைமுறையின் கடைசித்துளி லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் – சுருக்கமாக லா.ச.ரா. தமிழ் இலக்கிய உலகில் வீணை வாசித்ததைப் போல மொழியின் நரம்புகளை மீட்டிய எழுத்துக் கலைஞர் நிறைந்த வயதில் மறைந்திருக்கிறார். சென்னையில் மழை விடாமல்…