சகிப்புத்தன்மை சகஜமாவது எப்போது..?!

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மனிதர்கள் சம்பந்தப்பட்ட குடும்பம் முதல் நாம் வாழும் சமூகம் வரை, இந்த பரந்த உலகிலுள்ள ஒவ்வொரு அமைப்பும் சுமூகமாக இயங்க சகிப்புத்தன்மை என்பது ரொம்பவே முக்கியம். அதுவே, வேற்றுமைகளுக்கு நடுவிலும் ஒற்றுமையைத்…

மனிதத் தன்மையோடு வாழ்வதே வாழ்க்கை!

இன்றைய நச்: மனிதர்கள் மத்தியில் ஒரு மனிதராக இருப்பதும், எவ்வளவு துன்பங்கள் ஏற்பட்டாலும் எப்போதும் மனிதத் தன்மையோடு இருப்பதும், வீழ்ந்து விடாமல் தைரியத்தைத் தக்கவைத்துக் கொள்வதும்தான் வாழ்க்கை; அதுதான் வாழ்வின் மாபெரும் சவால்!…

தமிழர்களின் நம்பிக்கையை இழந்த ‘தமிழர்’ கட்சிகள்!

நமது அண்டை நாடான இலங்கையில் அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுரா குமார திசநாயகா வெற்றி பெற்று, அதிபர் ஆனார். இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 24-ம்…

பெண்ணின் திருமண வயது 18 ஆக உயர்த்திய கொலம்பியா!

கொலம்பியாவில் இதுவரை பெற்றோர் சம்மதத்துடன் 14 வயதிலிருந்து பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் நடைமுறை இருந்து வருகிறது. இதற்கு எதிராக கடந்த 2023-ம் ஆண்டில் பாராளுமன்றத்தில் மசோதா ஒன்று முன்மொழியப்பட்டது.  இந்நிலையில் இந்த மசோதா மீது…

இழந்த கூட்டுக்குடும்ப வாழ்வும் தனிமையில் தத்தளிக்கும் மனிதர்களும்!

ஒரு வீடு, எதனால் கட்டப்பட்டிருந்தாலும் சரி, குடிசை, ஓடு, மண் சுவராக இருந்தாலும், அதற்குள் ஒரு கூட்டுக் குடும்பம் புழங்கிக் கொண்டே இருக்கும்.

நகலன் – சிறுகதை!

“நாம் அவசியம் கலந்துகொள்ள வேண்டிய இரு நிகழ்வுகள் உலகின் இரு மூலையில் நடந்தால்கூட நம்மால் குவாண்டம் பிஸிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவின் மூலம் ஒரு நகலை உருவாக்கி டெலிபோர்ட் தொழில்நுட்பத்தின் மூலம் இரு மூலைக்கும் அனுப்பி வைக்க முடியும்.”

காலம் நமக்கு குரு!

இந்த உலகின் மிகச் சிறந்த “குரு“ காலம் தான். நாம் பார்த்து ரசித்து சந்தோஷப்படும் இயற்கைக்குக் கூட, காலம் பல அனுபவத்தை கற்றுக் கொடுக்கிறது. ஏன் இந்த உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் ஏதோ ஒரு அனுபவத்தைக் காலம் கற்றுக் கொடுக்கிறது.…

வெறுப்புப் பேச்சுக்களுக்கான வினைகளை ஏற்கத் தான் வேண்டும்!

சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே, கடந்த 3 ஆம் தேதி ‘இந்து மக்கள் கட்சி' சார்பில், பிராமணர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற திரைப்பட நடிகை கஸ்தூரி, தெலுங்கு மொழி பேசுவோர்…

அன்பைப் பகிர்ந்தால் வாழ்வு சிறக்கும்!

படித்ததில் ரசித்தது: ஒருவர் கடவுள் மீது வைக்கும் வேண்டுதலையும், தனது சொந்த வேண்டுதலையும் நிறைவேற்ற சிறந்த வழி, ஒவ்வொரு மனிதனும் தான் வாழும் காலத்தில் தனது அன்பைப் பிறரிடம் வெளிப்படுத்துவதும் அவர்களுக்கு நல்லது செய்வதுமே! லியோ…

எத்தனைப் பேருக்குக் கிடைத்திருக்கிறது இந்த ‘வாழ்க்கை’?

அமெரிக்க பழங்குடி மக்கள் இனங்களில் ஒன்று மஸ்கோகி. இந்த மஸ்கோகி இனத்துத் தாய்மார்கள், தங்கள் குழந்தைகளைத் தொட்டில் போன்ற ஒரு படுக்கைக் கூடையில் இட்டு பிர்ச் மரங்களின் உயர்ந்த கிளைகளில் அதைத் தொங்க விட்டுவிடுவார்கள். பிறகு அவர்கள் சமைப்பது,…