விளிம்புநிலை வாழ்வைப் பேசும் ‘அத்தங்கி மலை’!

விளிம்புநிலை வாழ்வை பேசும் அஜய் ப்ரசாத்தின் கதைகளை மொழியாக்கம் செய்த மாரியப்பன் நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பிற்கு வலு சேர்த்திருக்கிறார்.

தன்னைப் புரிந்து கொள்ளாமல் உலகை மாற்ற முடியாது!

நீங்களும் நானும், ஒரு முழுமையான, ஒன்றிணைந்த செயல்முறையாக நம்மைப் புரிந்து கொள்ளாதவரை, ஒரு முழுமையானப் புரட்சி, செழுமையானப் புரட்சி நடைபெறாது.

ஃபுட்டேஜ் – பொறுமையை விலையாகக் கேட்கும் ‘பரீட்சார்த்த முயற்சி’!

சில திரைப்படங்கள் பரீட்சார்த்த முயற்சியாக உருவாக்கப்படும். அதில் சொல்லப்படும் விஷயங்களும் முக்கியத்துவமிக்கதாக இருக்கும். அப்படிப்பட்ட முயற்சிகள், வெகுஜன ரசனைக்குக் கொஞ்சம் நெருக்கமாக இருந்தாக வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவை மீது…

இயற்கையின் பேராற்றலை உணர்ந்து செயலாற்றுவோம்!

இன்றைய நச்: இயற்கையின் புலன்களுக்கு அப்பாற்பட்ட ஆற்றலை அறியவும் மதிக்கவும் தெரிந்திருந்தால் தான், ஒரு மனிதன் மற்ற மனிதர்களிடமும் பொருட்களிடமும் சரியாக தொடர்பு கொண்டு வாழ முடியும்! - வேதாத்திரி மகரிஷி…

வாழ்வைப் பயனுள்ளதாக வாழ்வோம்!

தாய் சிலேட்: எதையும் நிரூபிப்பதற்காக நாம் இங்கில்லை; நலமாக, மகிழ்ச்சியாக, பயனுள்ளவர்களாக வாழ்வதற்கே இருக்கிறோம்! - ஜெயமோகன் #ஜெயமோகன் #writer_jayamohan 

இட்லியுடன் வேகும் பெண்: விவாதத்திற்குள்ளான ஓவியம்!

அடுப்பில் வைக்கப்பட்டிருக்கும் இட்லி பாத்திரம். அதில் இட்லி நன்றாக வெந்த நிலையில், ஆவி பறந்து கொண்டிருக்கிறது. ஆறு இட்லிகளுக்கு நடுவே, சாம்பல் நிற புடவை அணிந்த பெண் ஒருவரும் இட்லியோடு சேர்ந்து வெந்து கொண்டிருக்கிறார்.

அதர்மக் கதைகள் – டைட்டிலுக்கேற்ற திரையனுபவத்தை கொண்டிருக்கிறதா?

சில திரைப்படங்களின் டைட்டில், எதிர்மறையான கருத்துகளை முன்வைக்கும். அதுவே, அப்படத்தில் என்னதான் இருக்கிறது என்று பார்க்கத் தூண்டும். அதேநேரத்தில், அதெற்கு நேரெதிரான அம்சங்கள் அப்படத்தில் நிறைந்து நிற்கும். மிக அரிதாக, அந்த டைட்டிலுக்கேற்ப…

தமிழின் முதல் பேசும் பட நாயகியைப் பற்றிய கதை!

இந்திய சினிமா சரித்திரத்திலேயே 1931-ம் ஆண்டு புரட்சிகரமான ஆண்டாகும். அந்த ஆண்டு மத்தியில்தான் முதல் இந்திய (ஹிந்தி) பேசும் படமான ஆலம் அராவும் முதல் தமிழ் பேசும் படமான காளிதாஸும் வெளிவந்தன.

’சத்யஜித் ரே’யை விஞ்சிய ’மாரி செல்வராஜ்’!

அச்சுப் பிசகாமல் நம் கிராமங்களை கண் முன் கொண்டு வந்திருக்கிறார் - மண்ணிலிருந்து மக்களை எடுத்து நடிக்க வைத்திருக்கிறார் மாரி. - பாரதி ராஜா