பண்டிகைகளா? கொரோனா பாதுகாப்பா?

கொரோனா மூன்றாவது அலை சமூகத் தொற்றாகப் பெரும் வீச்சைப் போல உலகம் எங்கும் பரவிக் கொண்டிருக்கிறது. உலக நாடுகள் பலவற்றின் இயல்பு வாழ்க்கையை முடக்கியிருக்கிறது கொரோனா. இது தவிர பிரான்சிலும், இஸ்ரேலிலும் புதுப்பது கொரோனாக்கள் பிறந்து பெயர்…

தமிழகத்தில் துப்பாக்கிக் கலாச்சாரம் பரவுகிறதா?

திகிலூட்டும் மர்மப் படங்களைப் பார்க்கிற மாதிரித் தான் இருக்கிது, அண்மையில் தமிழகத்தில் நடந்திருக்கிற சில துப்பாக்கிச்சூடு சம்பவங்களைப் பார்க்கும்போது. சென்னை மற்றும் திண்டுக்கல்லில் துப்பாக்கிகளைப் பயன்படுத்திச் சில வன்முறைச் சம்பவங்கள்…

எல்லோருக்கும் தெரிந்த மொழியில் பாட வேண்டும்!

- ராஜாஜி சங்கீதம் கேட்கிறவர்கள் எதற்காக வருகிறார்கள். ஏதாவது கடமையைச் செலுத்த வரவில்லை. சந்தோஷத்திற்காக வருகிறார்கள். அல்லது பலன்பெற வருகிறார்கள். அதை நாம் கவனிக்க வேண்டும். அதை நாம் கவனித்தோமானால் இந்த இசை இயக்கத்தைப் பற்றி இருக்கிற…

அணு ஆயுதப் போரில் ஈடுபட மாட்டோம்!

- 5 நாடுகள் கூட்டறிக்கை அணு ஆயுதங்களை வல்லரசு நாடுகள் தயாரித்து வருகின்றன. இதன் மூலம் நாடுகளுக்கு இடையே போர் மூண்டால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் சூழல் உள்ளது என்ற அச்சம் நிலவி வருகிறது. போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடாது என்ற…

பார்வையற்றோருக்கு விழி கிடைக்க வழி செய்தவர்!

லூயிஸ் பிரெய்லி 1809-ம் ஆண்டு ஜனவரி 4-ந் தேதி பிரான்சில் பிறந்தார். பார்வையற்றவர்களின் வாழ்வில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்த அவரது எழுத்து முறையே, அவரது பிறந்த தினத்தை உலக பார்வையற்றோர் தினமாகக் கொண்டாடப்பட முக்கியக் காரணமாகும்.…

“உள்ளம் உருகுதய்யா…” பாடலை எழுதியது யார்?

“உள்ளம் உருகுதய்யா...” - டி.எம்.எஸ். பாடிய இந்தப் பாடலைக் கேட்டு, உருகாத உள்ளங்களே இருக்க முடியாது. ஆனால், இசைத்தட்டுக்காக இந்தப் பாடலைப் பாடி ஒலிப்பதிவு செய்யும்போதும், அதற்குப் பல காலத்திற்குப் பிறகும் கூட... இதை எழுதியவர் யார் என்று…

புன்னகையில் நன்றி சொல்வோம்!

நினைவில் நிற்கும் வரிகள் : *** உள்ளத்தில் இருப்பதெல்லாம் சொல்ல ஓர் வார்த்தையில்லை நான் ஊமையாய் பிறக்கவில்லை உணர்ச்சியோ மறையவில்லை என் தங்கமே உனது மேனி தாங்கி நான் சுமந்து செல்ல எனக்கொரு பந்தமில்லை எவருக்கோ இறைவன் தந்தான்!. நாலு பேருக்கு…

தமிழில் அச்சான முதல் நூல்?

இந்திய மொழிகளில் முதல் முதல் எழுத்தாக்கப்பட்டது தமிழில், கோவாவில். கோவாவில் அச்சான தமிழ் நூலே தமிழ் மொழியின் முதல் அச்சு நூல். ஆனால், அதைக் கண்டறியும் வரை கொல்லத்திற்கே முதலிடம். திருத்தமான அச்செழுத்து உருவாக்கப்பட்டது கொல்லத்தில். இந்திய…

பசுமைப் பேரொளி – ஜே.சி.குமரப்பா!

காந்தியவாதி ஜே.சி.குமரப்பா பிறந்த தினம்: சனவரி - 4 தற்சார்பு, எளிமை போன்ற அடிப்படைக் கருத்துக்களைப் பரப்பியதோடு மட்டுமல்லாமல் வாழ்ந்து காட்டிய மாமேதை ஜே.சி.குமரப்பா (ஜனவரி 4, 1892 – ஜனவரி 30, 1960) பிறந்தநாள் இன்று. தமிழகத்தில் உள்ள…