நமது வெற்றியைத் தீர்மானிப்பவை எவை?

நாம் எடுக்கப் போகும் ஆயுதம் எது என்பதை நமது எதிரிதான் தீர்மானிக்கிறார் என்பார்கள். இதேபோன்றுதான், நாள்தோறும் உருவாகிற புதிய கண்டுபிடிப்புகளும், அறிவுசார் வளர்ச்சியுமே நமது வெற்றியைக் தீர்மானிக்கின்றன. நாம் வெற்றிகரமான மனிதராக இருக்க…

தேமதுரத் தமிழ் உலகமெல்லாம் பரவ வேண்டும்!

"தேன் மதுர தமிழோசையை உலகமெல்லாம் பரவச்செய்தல் வேண்டும்" என்றார் எனக்குப்பிடித்த மகாகவி பாரதியார். ஆனால், அவர் கனவை எவ்வளவு தூரம் நிறைவு செய்கின்றோம் என்பதே இப்பதிவின் கரு. இந்தியா முழுவதும் அல்ல உலகெங்கும் கடந்த 1982ல் இருந்து தமிழ் மொழியை…

தலைமறைவான ராஜேந்திர பாலாஜி கற்றுக்கொடுத்த பாடம்?

குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்துச் சுமத்தப்படுகின்றன. புகார்கள் தொடர்ந்து குவிகின்றன. ஆட்சிப்பொறுப்பில் இருந்த வரை ஜில்லென்ற மஞ்சள் சட்டையுடன் அமைச்சரான ராஜேந்திர பாலாஜி பேசிய “பஞ்ச் டயலாக்குகள்” சமூக வலைத்தளங்களில் ரொம்பவே பிரபலம். அவ்வளவு…

பீம்சிங்கிற்கு அதிர்ச்சி கொடுத்த முதல் படம்!

சினிமாவுக்கு வரும் ஒவ்வொரு இயக்குநருக்கும் முதல் படம் முக்கியம். முதல் படம் சறுக்கினால், அடுத்தப் படம் கிடைப்பது கஷ்டம். அதனால்தான், அதிகமாக சென்டிமென்ட் பார்க்கிற சினிமாவில், முதல் படத்திலேயே வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள்…

தமிழ் நடிகர்களின் தெலுங்கு பாசம்!

மொழி, இனம், நாடு என்று எதுவும் கலைஞர்களைப் பிரிக்க முடியாது. சொல்லப்போனால் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதுதான் உண்மையான கலைஞனின் மனவோட்டமாக இருக்கும். தமிழ் சினிமாவில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவருக்கும் இதுவே பால பாடம். அந்த வகையில்,…

ஒமிக்ரான் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்!

- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி வழங்கும் பணிகள் குறித்து மாநில சுகாதார அமைச்சர்களுடன், பா.ஜ.க.,வைச் சேர்ந்த மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று ஆலோசனை…

எம்.ஜி.ஆருடன் 17 படங்களில் பணியாற்றிய ப.நீலகண்டன்!

'நாம் இருவர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நாடக மேதை பம்மல் சம்பந்த முதலியாரின் ஃபேன்டஸி நாடகமான 'வேதாள உலக' த்தை படமாக்கினார் ஏவி.எம். திரைக்கு ஏற்ப அதற்குத் திரைக்கதை எழுதும் பொறுப்பை ப.நீலகண்டனிடமே அளித்தார். அதுவும் வெற்றிப்படமாக,…

அலங்காநல்லூர் “ஜல்லிக்கட்டேய்ய்…”

பொங்கல் தினமே தமிழர்களின் அடையாளம் காட்டும் திருவிழா தான். சர்க்கரை வாசனை பொங்கும் பொங்கல், மாக்கோலம், மஞ்சள் கிழங்கு, கரும்பு, கிராமங்களில் பெண்கள் எழுப்பும் குலவைச் சத்தம் இவற்றுடன் மாடுகளை அலங்கரித்துப் படைக்கும் மாட்டுப் பொங்கல்,…

மகிழ்ச்சி தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை!

உங்கள் மனதில் இருக்கும் குதூகலமும், சந்தோஷமும் பிரச்சனைகளுடன் போராட மட்டும் அல்ல, அதிலிருந்து மீளவும் உதவும்.              - சார்லி சாப்ளின்