விளையாட்டில் பங்கேற்பதே ஆகப்பெரிய வெற்றிதான்!
ஆகஸ்ட் 29 - தேசிய விளையாட்டு தினம்
‘ஓடி விளையாடு பாப்பா’ என்று சொன்ன பாரதி, இந்த மனிதர்கள் வயதானபிறகு உடலை அசைக்கவே சிரமப்படுவார்கள் என்று கணித்திருந்தால் ‘ஓடி விளையாடு மானிடா’ என்றுதான் சொல்லியிருப்பார். அவரையும் குறை சொல்ல முடியாது. அந்த…