விளையாட்டில் பங்கேற்பதே ஆகப்பெரிய வெற்றிதான்!

ஆகஸ்ட் 29 - தேசிய விளையாட்டு தினம் ‘ஓடி விளையாடு பாப்பா’ என்று சொன்ன பாரதி, இந்த மனிதர்கள் வயதானபிறகு உடலை அசைக்கவே சிரமப்படுவார்கள் என்று கணித்திருந்தால் ‘ஓடி விளையாடு மானிடா’ என்றுதான் சொல்லியிருப்பார். அவரையும் குறை சொல்ல முடியாது. அந்த…

எதையும் கடந்து செல்லப் பழகுவோம்!

படித்ததில் ரசித்தது: தற்கால வாழ்வில் எந்த நிகழ்விற்கும் துவக்கம் எதுவென்றோ, முடிவு எது என்றோ அறிய முடியாது. நிகழ்வின் இடையில் நாம் அதை எதிர்கொள்கிறோம். வெற்றி கொள்கிறோம் அல்லது வீழ்த்தப்படுகிறோம் அல்லது கடந்து போகிறோம்! - எஸ்.ராமகிருஷ்ணன்

பாலியல் புகார் தெரிவிப்பவர்களைக் கிண்டலடிப்பவர்களுக்கான பதிலடி!

பெண்களின் மீதான அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, திரைத்துறையை ஒழுங்கமைக்கப்பட்ட துறையாக மாற்றுவதும் அரசின் கடமையாகும்.

‘வாழை’க்குக் கிடைத்த வரவேற்பும் ‘கதை’ சர்ச்சையும்!

எழுத்தாளர் சோ. தர்மன் அவர்கள் 'வாழையடி' என்கிற பெயரில் எழுதிய சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். அவசியம் இந்த கதையை அனைவரும் வாசியுங்கள்.

மௌனமே சிறந்தது!

ஒரு வார்த்தை கூட பேசாமல் அன்பை வெளிப்படுத்தலாம், சண்டையிட தான் வார்த்தைகள் தேவை, முடிந்தவரை குறைவாக பேசுங்கள், மௌனமே சிறந்தது!. - ஓஷோ.

இயற்கையில் இருந்து விலகிய இன்றைய வாழ்க்கை முறை!

நம்முடைய வாழ்க்கை இயற்கையின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு இருக்குமானால் நமக்கு எந்தவித சிகிச்சையோ, மருத்துவமோ அவசியமிராது.

தத்ரூப நடிப்பால் கி.ராவை நெகிழ வைத்த கலாபவன் மணி!

கி.ரா சொல்கிறார்... அவசரமாகப் புறப்பட்டு வரச்சொல்லி இளையராஜாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. எழுந்து அப்படியே துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு கிளம்பிவிடுகிற காலம் ஒன்று இருந்தது. இப்ப அதெல்லாம் முடிகிற சாத்தியமில்லை. சரி,…

விஜய் கட்சிக் கொடியிலிருந்து யானை சின்னத்தை அகற்றக் கோரி புகார்!

தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் கொடியை சில தினங்கள் முன் சென்னையில் நடந்த விழாவில் வெளியிட்டார் நடிகர் விஜய். இதில், கொடியில் இடம்பெற்ற யானையின் உருவம் பகுஜன் சமாஜ் கட்சியின் கொடியில் உள்ள யானை புகைப்படம் என்றும் அதனை நீக்குமாறும் கோரிக்கை…