நாடகத்தனம் நிறைந்த திரைக்கதை, குறிப்பிட்ட பார்முலாவுக்குள் அமைந்த கதை சொல்லல், புதுமைகள் ஏதுமற்ற பாத்திர வார்ப்பு, சுண்டியிழுப்பதற்கான வசீகரம் சிறிதுமற்ற உள்ளடக்கம் என்றிருந்தாலும், சில திரைப்படங்கள் சில மனிதர்களின் வாழ்க்கையை வெகு அருகில்…
சைகை மொழியை பொறுத்தவரை தனித்துவமான இயற்கை மொழிகளை குறிக்கின்றன.
அவை பேச்சு மொழியிலிருந்து வேறுபட்டு கைகள் மற்றும் உடல் அசைவால் உணர்வுகளை வெளிப்படுத்தும் மொழியாக சைகை மொழி இருக்கிறது.
’இப்பல்லாம் யாரு சார் சாதி பார்க்கிறாங்க?’, இந்தக் கேள்வி அவ்வப்போது சமூகத்தில் விவாதங்களை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது. சமூகத்தில் சமத்துவம் மலர்ந்து வெகுநாட்களாகிவிட்டது என்று சொல்லும்போதே, இன்னும் சில ஊர்களில் அதற்கான அறிகுறியே…
ஒரு படத்தில் சில புதுமையான அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற தகவலைக் கேள்விப்பட்டு, அப்படம் திரையைத் தொடுவதற்கு முன்பாகவே அதே பாணியில் சில படங்கள் தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவது திரையுலகின் வழக்கம்.
மு. நடேஷ் என்ற பெயரை ஓவியக்கலையோடு சேர்த்து அறிமுகம் செய்தது கணையாழி. அவரது ஓவியங்களைப் பார்த்த இடம், கூத்துப் பட்டறையின் முகவரியாக இருந்த வாலாஜா சாலை அலுவலகம்.
ஒரு கமர்ஷியல் படம் எப்படி இருக்க வேண்டும்? பார்ப்பவர்களைச் சிரிக்க வைக்க வேண்டும், உணர்ச்சிவசப்படுத்த வேண்டும், உத்வேகப்படுத்த வேண்டும், வாழ்வின் இன்ப துன்பங்களை மறந்து சில மணி நேரங்கள் கொண்டாட்ட மனநிலையில் ஆழ்த்த வேண்டும்.
அனைத்தையும்…