இசையரசியின் புன்னகை!

அருமை நிழல் :  “குஞ்சம்மா” என்று பால்ய வயதில் அழைக்கப்பட்ட எம்.எஸ். சுப்புலெட்சுமியின் குரல் திருப்பதி தேவஸ்தானக் கோவில் கருவறையில் இப்போதும் கேட்கிறது. பல விருதுகளை அள்ளிக் குவித்த எம்.எஸ். பாடுவதில் திறமையானவர் என்றாலும், பழகுவதில்…

குடும்பத்தைக் குலைப்பவை எவை எவை?

உறவுகள் தொடர்கதை – 18 தம்பதியரைக் கலக்கும், கலங்கடிக்கும் பிற பிரச்சினைகளைச் சுருக்கமாகப் பார்க்கலாம். தாம்பத்திய நெருக்கம் மிக அவசியம். இது உடல் வேட்கையைத் தணிக்கும், உணர்ச்சிபூர்வ சேர்க்கையை மட்டும் குறிப்பிடவில்லை. சாதாரணமான நேரங்களில்…

ரஜினி-சசிகலா சந்திப்பு பற்றி துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி!

* “ரஜினிகாந்தை சசிகலா சந்தித்து உடல்நலம் விசாரித்ததை வைத்துப் பல கதைகள் புனையப்படுகின்றன. நாம் விசாரித்த வரை, அது முழுக்கவும் அரசியல் கலப்பற்ற, உடல்நலம் விசாரிப்பதைப் பிரதான நோக்கமாகக் கொண்ட சம்பிரதாய ரீதியிலான சந்திப்பு” என்றே தெரிய…

நவீன இலக்கியவாதிக்கு…!

* தெரியும் உனக்கு நிறைய வார்த்தைகள். கைகளை உதறினால் போதும் எழுத்துக்கள் சிந்திவிடும். மூளை மேயப்போவது பிரபஞ்ச சிந்தனை ரேகையில் தான். ஆனாலும் இன்னொரு மூளைக் காரனின் ஒவ்வொரு புதுக்காலடி கீழும் ஓடிப் பதறும் உன் மனசு. மனசின் வக்கிரம்…

மருத்துவர் ராமதாஸூக்குப் பதிலடி கொடுக்கும் அ.தி.மு.க!

கூட்டணி தர்மம் பற்றி அண்மையில் மருத்துவர் ராமதாஸ் பேசியிருந்தார். பா.ம.க.வுக்கு அ.தி.மு.க கூட்டணியில் 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும், 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதற்கு அ.தி.மு.க.வினர் சரியாக ஒத்துழைப்பு தராததே காரணம் என்று குற்றம்…

டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட தென்னிந்திய நடிகர் விஜய்!

2021-ல் டுவிட்டரில் தென்னிந்திய திரைப்பட பிரபலங்களில் யாரைப்பற்றி அதிக அளவில் கருத்துகள் பரிமாறப்பட்டது என்பது குறித்த தகவலை டுவிட்டர் வெளியிட்டுள்ளது. நடிகர்களில் விஜய் முதல் இடத்தையும், பவன் கல்யாண் 2-வது இடத்தையும், மகேஷ் பாபு 3-வது…

ஜனவரி 6-ல் சென்னை புத்தகக் கண்காட்சி!

- முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் 45-வது சென்னை புத்தகக் கண்காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 6-ம் தேதி தொடங்க உள்ளது. இந்தப் புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதனிடையே சென்னை…

குன்னூர் நஞ்சப்பா சத்திரம் கிராமத்தை தத்தெடுத்த ராணுவம்!

நீலகிரி மாவட்டம், குன்னுார் நஞ்சப்பா சத்திரம் பகுதியில், டிசம்பர் 8-ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உட்பட 13 பேர் உயிரிழந்தனர். அந்தச் சம்பவத்தின் போது, மீட்புப் பணிகளில்…

மனிதப் பிறவியின் பயன் என்ன?

நினைவில் நிற்கும் வரிகள்: *** ஏதோ மனிதன் பிறந்துவிட்டான் அவன் ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான் (ஏதோ மனிதன்...) எதிலும் அச்சம் எதிலும் ஐயம் எடுத்ததெற்கெல்லாம் வாடுகிறான் தன் இயற்கை அறிவை மடமை என்னும் பனித்திரையாலே மூடுகிறான் (ஏதோ…

கல்வி நிறுவனங்கள் சுழற்சி முறை இன்றி இயல்பாக செயல்படும்!

- தமிழக அரசு உத்தரவு தமிழகத்தில் வரும் 15-ம் தேதியுடன் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு கட்டுப்பாடுகளாக விடுக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவிற்கான காலம் முடிவடைய உள்ளதால், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும்…