காலத்தின் மீது நம்பிக்கை தேவை!

பல நெருக்கடிகளுக்கிடையில் மனச் சோர்வு அடையும்போது, நம்பிக்கையூட்டும் இந்தக் கவிதை வரிகளை வாசியுங்கள். மனதிற்குள் சிறு நம்பிக்கை நாற்றைப் போலத் துளிர் விடும். காலத்தின் மீது நம்பிக்கை வரும். “இதுவும் கடந்து போகும்” என்ற யதார்த்தம்…

தமிழகக் காவல்துறையினருக்கு ஒன்றிய அரசு விருது!

ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில் தமிழகக் காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 203 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘அதி உத்கிரிஸ்த் சேவா’ பதக்கம் சென்னை விஜிலென்ஸ் கூடுதல் மாவட்டக் கண்காணிப்பாளர் பிருத்விராஜன், காவல்…

‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு!

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். சத்யராஜ், சரண்யா…

மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலம்!

- நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல் ‘நாடு முழுவதும் ஒமிக்ரான் வகை தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. எனவே மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலம் இது’ என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்…

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அரசியல் செய்யக் கூடாது!

- கேரளாவுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் முல்லைப் பெரியாறு அணையால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் வராமல் நடவடிக்கை எடுக்கும் விதமாக துணைக்குழு மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு ஆகியவை ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என கடந்த 2018-ம்…

முப்படைத் தளபதிகள் குழுவின் தலைவராக நரவானே நியமனம்!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த டிசம்ப் 8-ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முப்படை தலைமை தளபதியான பிபின் ராவத், அவரின் மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். அதில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் 80 சதவீத தீக்காயத்துடன்…

குரூப் கேப்டன் வருண் சிங் மறைவு!

பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்  நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் கடந்த 8-ம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13…

மயானம் வரை நடந்தே வந்த எம்.ஜி.ஆர்!

-ஆர்.எம்.வீரப்பனின் அனுபவம் “கே.ஆர்.ராமசாமியிடமிருந்து 1953-ம் வருடம் புரட்சித் தலைவர் விருப்பப்படி அவரது அனுமதியுடன் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனியில் நிர்வாகியாக சேர்ந்தேன். அதன் பின்னர் கலை உலக நிர்வாகி, எம்.ஜி.ஆர்.…