மார்கழியில் மக்களிசை – கவனிக்கப்படாத கலைஞர்களுக்கான அங்கீகாரம்!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் ‘மார்கழியில் மக்களிசை’ எனும் இசை நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் நடைபெற்று வருகிறது. ஐந்தாவது வருடமாக 2024-ம் வருடத்திற்கான நிகழ்ச்சி டிசம்பர் 27, 28, 29 ஆகிய நாட்களில்…

நல்ல வாசகனாக உருவாவது எப்படி?

எழுத்தாளர்கள் உருவாவது சமூகத்திற்கு நல்லதுதான். போற்றி வரவேற்கப்படவும் வேணும்தான். வெறுமனே எழுத்தாளர்கள் எதையாவது எழுதித் தொலைத்து புத்தகமாக அச்சேற்றி புத்தகச் சந்தைக்கு கடை விரித்தால் போதுமா? அதுவே நல்ல சமூகத்திற்கான அடையாளமா? என்றால்…

‘மேக்ஸ்’ – ஆக்‌ஷன் பிரியர்களுக்கு மட்டும்!

சுதீப் நடிப்பில் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் உருவான திரைப்படம் 'மேக்ஸ்'. இப்படம் கன்னடம் தவிர்த்து தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் ‘டப்’ செய்யப்பட்டு ‘பான் இந்தியா’ படமாக வெளியாகி இருக்கிறது.

வாழ்வை சிறப்பாக்கிக் கொள்வது மனிதனின் கையில்!

வாசிப்பின் சுகந்தம்: மனித வாழ்க்கை கிடைத்தற்கு அறிய சந்தர்ப்பம். அதை சிறப்பாக்கிக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ‘சிறிது வெளிச்சம்’ என்ற நூலிலிருந்து.

ஐன்ஸ்டீன், சாப்ளின்: தளும்பாத நிறைகுடங்கள்!

படித்தில் ரசித்தது: ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சார்லி சாப்ளினைச் சந்தித்தபோது, ஐன்ஸ்டீன் சொன்னார், "உங்கள் கலையில் நான் மிகவும் போற்றுவது அதன் உலகளாவிய தன்மையைத்தான். நீங்கள் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை, ஆனாலும் உலகம் உங்களைப் புரிந்துகொள்கிறது."…

மனங்களை மயக்கிய சென்னை ஓவியக் கண்காட்சி!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஓர் ஓவிய கண்காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆர்ட் ஹவுஸில் ‘குரு சிஷ்யன்’ என்ற ஓவியக் காட்சி. 2 சீனியர்கள், 2 ஜூனியர்களின் ஓவிய அணிவகுப்பு. நான்கு பேருடைய ஓவியங்களிலும் மாறுபட்ட…

நல்ல எண்ணங்களால் வாழ்க்கைப் பிரகாசிக்கும்!

இன்றைய நச் நல்ல விதை விதைத்தால்தான் செடி நன்றாக வளர்ந்து நல்ல பலனைக் கொடுக்கும்; அதுபோல நல்ல எண்ணங்கள் இருந்தால் வாழ்க்கைப் பிரகாசிக்கும்! - சாகர்

இனி, வரலாற்றை எழுதப்போவது பெண்களாக இருக்கட்டும்!

நூல் அறிமுகம்: சொதப்பல் பக்கம்! அடுத்தவர்களைப் பாதிக்காத எழுத்து எழுத்தல்ல என்பது பாமரனின் கருத்தாக இருக்கிறது. சமானிய மக்களின் மொழியில் அவர்களது பிரச்சினைகளின் தீர்வுகளை அவர்களே தேடி கண்டடையும் முயற்சியாகவும் அவரது எழுத்து உள்ளது.…