காகிதத்தில் ஒரு கோடு!

ஆத்மாநாமின் கவிதை * பெங்களூரில் கிணற்றில் விழுந்து உயிரிழந்ததாகச் சொல்லப்படும் மதுசூதனன் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் ஆத்மாநாமின் முதல் கவிதைத் தொகுப்பு 1981-ல் வெளியாயிற்று. அதிலிருந்து ஒரு கவிதை. தலைப்பு : ’காகிதத்தில் ஒரு கோடு’ *…

ஆற்காடு எம்.நடராஜன் மறைவுக்கு சசிகலா இரங்கல்!

அதிமுக தொண்டர் ஆற்காடு திரு. எம்.நடராஜன் மறைவுக்கு திருமதி வி.கே.சசிகலா அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஆற்காடு தொகுதியில் 1981 முதல் 1985 வரை அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்த திரு. ஏ.எம்.சேதுராமன்…

கண்ணதாசனைக் கவர்ந்த திருப்பாவை வரிகள்!

ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவையின் மீது கவியரசர் கண்ணதாசனுக்கு அளவுகடந்த பற்று இருந்திருக்க வேண்டும். இல்லாமலா, ‘அண்ணன் ஒரு கோவில்’ படத்தில், ‘சூடிக்கொடுத்தாள் பாவை படித்தாள், சுடராக எந்நாளும் தமிழ்வானில் ஜொலித்தாள், கோதை ஆண்டாள், தமிழை…

ஜீவானந்தம்: மகத்தான மக்கள் மருத்துவருக்கான விழா!

டாக்டர் க.பழனித்துரை தமிழகத்தில் எல்லோராலும் மக்கள் மருத்துவர் என அழைக்கப்பட்ட ஜீவானந்தம் மறைந்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. எனவே அவரின் முதலாண்டு நினைவு விழா ஈரோட்டில் டிசம்பர் 12ஆம் தேதி அவர் துவக்கி நடத்தி வந்த சித்தார்த்தா பள்ளி…

மாற்றுப்பயிரில் சாதனை படைத்த விவசாயிகள்!

தெலங்கானா மாநிவம் சங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த நெல் விவசாயிகள் இருவர் மிகுந்த போராட்டங்களுக்கு இடையில் வாழ்க்கை நடத்தினர். ஒருநாள் அவர்கள் தங்கள் விதியை மாற்ற நினைத்தனர். காங்கிதி மண்டல் பகுதியைச் சேர்ந்த விவசாய அதிகாரி ஒருவர்…

மனமே மாபெரும் சக்தி!

நம்மிடம் இருக்கும் தனிப்பெரும் சக்தி நம் மனம்தான்; அதைச் சிறப்பாக பயிற்றுவித்தால், அதனால் எல்லாவற்றையும் உருவாக்க முடியும். - கௌதம புத்தர்

போட்டியில் கவனம் செலுத்துங்கள்…!

- விராட் கோலி, கங்குலிக்கு கபில் தேவ் அறிவுரை இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. அந்த சுற்றுப்பயணத்தின் ஒருநாள் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விராட்…

கண் மயங்கி ஏங்கி நின்றேன்…!

நினைவில் நிற்கும் வரிகள்: *** கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே காலை இளம் காற்று பாடி வரும் பாட்டு எதிலும் அவன் குரலே (கங்கை...) கண்ணன் முகத் தோற்றம் கண்டேன் கண்டவுடன் மாற்றம் கொண்டேன்  கண் மயங்கி ஏங்கி…

உயிர் பிழைத்திருப்பதன் நிகழ்தகவு!

ஆளில்லா ரயில்கேட்டை அமைதியாக கடந்துகொண்டிருக்கிறது ஒரு அட்டைப் பூச்சி மூடுபனி திரைகள் விலக்கி மெதுவாக ஊர்ந்து வருகிறது ரயில் ஆளில்லா ரயில் கேட்டை அமைதியாக கடந்து கொண்டிருக்கிறது ஒரு அட்டைப் பூச்சி நகரும் சன்னலோரம் அமர்ந்த சிறுமி விடலிப்…

மாதம் 2 சதவிகிதம் வட்டி தருகிறேன்: பாரதி!

நூல் வாசிப்பு: * “மகாகவி பாரதி மதுரையில் இருந்த நண்பரான ஸ்ரீநிவாஸ வரதாசார்யனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஒரு பகுதி: “என்னுடைய பழைய பிரசுரங்களினால் எனக்கிருக்கும் உயர்ந்த மதிப்பினாலும், ஈடு இணையற்ற செல்வாக்கினாலும், இவை எல்லாவற்றினாலும்,…