காகிதத்தில் ஒரு கோடு!
ஆத்மாநாமின் கவிதை
*
பெங்களூரில் கிணற்றில் விழுந்து உயிரிழந்ததாகச் சொல்லப்படும் மதுசூதனன் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் ஆத்மாநாமின் முதல் கவிதைத் தொகுப்பு 1981-ல் வெளியாயிற்று. அதிலிருந்து ஒரு கவிதை.
தலைப்பு : ’காகிதத்தில் ஒரு கோடு’
*…