இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிப்பு!

- தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் புதிய வகை கொரோனா அதிக வீரியமுள்ள வேகமாக பரவக்கூடிய புதிய வகை கொரோனா வைரஸ் தென் ஆப்ரிக்காவில் கடந்த மாதம் 24-ம் தேதி முதன்முதலாக கண்டறியப்பட்டது. ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ள இந்த வகை கொரோனா வைரஸ் பல…

உணர்ச்சிபூர்வமான மிரட்டல்கள் கூடாது!

உறவுகள் தொடர்கதை – 19 குடும்பத்தைக் கலக்கும் இன்னும் சில முக்கியமான விஷயங்களைப் பார்க்கலாம். தம்பதியரில் யாராவது ஒருவர் மற்றவரை ‘உணர்ச்சிபூர்வ மிரட்டலில்’ கட்டுக்குள் வைத்திருப்பது. இது பல குடும்பங்களில் இயல்பாக நிகழ்கிறது. ஆண்களைப்…

மிகை சமுதாயத்திற்கும் ஆபத்து!

* தடைச்சட்டங்கள் மிகுதியாக ஆக மக்கள் மேலும் மேலும் வறுமையடைகிறார்கள். கூர்மையான ஆயுதங்கள் குவியக் குவிய நாட்டில் குழப்பம் பெருகுகிறது; தொழில் நுணுக்கம் வளர வளர வஞ்சகப் பொருட்கள் மிகுதியாகின்றன; சட்டங்கள் பெருகப் பெருகத்…

நேர்மை என்றும் அழியாது!

நினைவில் நிற்கும் வரிகள்: *** உள்ளத்தின் கதவுகள் கண்களடா இந்த உறவுக்கு காரணம் பெண்களடா உள்ளத்தை ஒருத்திக்கு கொடுத்துவிடு அந்த ஒருத்தியை உயிராய் மதித்து விடு (உள்ளத்தின்...)  காதல் என்பது தேன் கூடு அதை கட்டுவதென்றால் பெரும்பாடு காலம்…

திறமையை வாழும் காலத்தில் உணர மாட்டோமா?

ஊர் சுற்றிக் குறிப்புக்கள் :  * “உன் அருமை தெரிந்த நாள்” - இப்படியொரு வரியை பிரபலமான ஒருவரின் நினைவஞ்சலிக் குறிப்பில் பார்க்க முடிந்தது அண்மையில். வியப்பு தான். வாழும்போது சுற்றியுள்ளவர்களும், சமூகமும் உணராத அல்லது உணரத் தெரியாத அருமை…

பல பத்திரிகையாளர்களை உருவாக்கிய பெருமை ‘தாய்’க்கு உண்டு!

ராசி அழகப்பனின் ‘தாயின் விரல்நுனி’ தொடர் - 4 எல்லோரும் மதிக்கக்கூடிய மிகச்சிறந்த ஒரு இலக்கிய இதழ் ‘முல்லைச்சரம்’. அதை நடத்துபவர் கவிஞர் பொன்னடியான். பாரதிதாசன் வழித்தோன்றல். பாரதிதாசன் விருது பெற்றிருக்கிறார். பாரதிதாசனையும் தமிழையும்…

வாழ்க்கை யாருக்கானது?

வாழ்க்கை என்பது சின்னஞ்சிறு தீபமன்று; அது அற்புதமான தீப்பந்தம்; வருங்கால சந்ததிகளிடம் அதை அளிப்பதற்கு முன் முடிந்தவரை அதைப் பிரகாசமாக எரியச் செய்வோம். - பெர்னாட்சா

காகிதத்தில் ஒரு கோடு!

ஆத்மாநாமின் கவிதை * பெங்களூரில் கிணற்றில் விழுந்து உயிரிழந்ததாகச் சொல்லப்படும் மதுசூதனன் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் ஆத்மாநாமின் முதல் கவிதைத் தொகுப்பு 1981-ல் வெளியாயிற்று. அதிலிருந்து ஒரு கவிதை. தலைப்பு : ’காகிதத்தில் ஒரு கோடு’ *…

ஆற்காடு எம்.நடராஜன் மறைவுக்கு சசிகலா இரங்கல்!

அதிமுக தொண்டர் ஆற்காடு திரு. எம்.நடராஜன் மறைவுக்கு திருமதி வி.கே.சசிகலா அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஆற்காடு தொகுதியில் 1981 முதல் 1985 வரை அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்த திரு. ஏ.எம்.சேதுராமன்…

கண்ணதாசனைக் கவர்ந்த திருப்பாவை வரிகள்!

ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவையின் மீது கவியரசர் கண்ணதாசனுக்கு அளவுகடந்த பற்று இருந்திருக்க வேண்டும். இல்லாமலா, ‘அண்ணன் ஒரு கோவில்’ படத்தில், ‘சூடிக்கொடுத்தாள் பாவை படித்தாள், சுடராக எந்நாளும் தமிழ்வானில் ஜொலித்தாள், கோதை ஆண்டாள், தமிழை…