தமிழ் சினிமாவின் முதல் முத்தக் காட்சி!

சினிமாவில், இப்போது காதல் காட்சிகளை இஷ்டத்துக்கு எடுக்கிறார்கள். மலரினும் மெல்லிய காதலை, வன்முறை காதலாகக் காட்டத் தொடங்கி வருடங்களாகி விட்டது. படுக்கையறைக் காட்சிகள் கூட இன்னும் அதிக நெருக்கத்துக்குச் சென்றுவிட்டன. லிப்-லாக் காட்சிகள் சர்வ…

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்…!

நினைவில் நிற்கும் வரிகள்: **** மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் உள்ளம் என்றொரு ஊர் இருக்கும் அந்த ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கும் கடமை அது கடமை        (மூன்றெழுத்தில்...) பதவி வரும்போது பணிவு…

சட்டவிரோத தாது மணல் விவகாரம்!

- அரசு பதில் தர உயர்நீதிமன்றம் அவகாசம் கன்னியாகுமரி, துாத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்கடலோர மாவட்டங்களில், சட்ட விரோதமாக தாது மணல் எடுப்பதைத் தடுக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த…

மாற்றுத்திறனாளிகளிடம் மனித நேயத்துடன் நடந்து கொள்ளுங்கள்!

- உச்சநீதிமன்றம் வேண்டுகோள் மூளை வளர்ச்சியற்ற மாற்றுத் திறனாளியான ஜீஷா கோஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “கொல்கத்தாவிலிருந்து கோவா மாநிலம் பனாஜியில் நடந்த மாநாட்டுக்கு 'ஸ்பைஸ் ஜெட்' விமானத்தில்…

தமிழக முன்னாள் ஆளுநர் ரோசைய்யா மறைவு: தலைவர்கள் இரங்கல்!

தமிழக முன்னாள் ஆளுநரும், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான ரோசைய்யா வயது மூப்பு காரணமாக காலமானார். இவருக்கு சிவலட்சுமி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட ரோசைய்யாவுக்கு (வயது - 88) இன்று…

நாடோடி மன்னன் – எம்.ஜி.ஆரின் அரசியல் முன்னோட்டம்!

தோல்விகளே முன்னுதாரணங்களாக இருக்க, வெற்றிச் சிகரத்தைத் தொடும் பயணம் எளிதானதல்ல. சினிமாவில் மட்டுமல்ல, தனது வாழ்க்கையிலும் அப்படியொரு கட்டத்தை அனாயாசமாகக் கடந்தவர் எம்.ஜி.ஆர். அதற்குக் காரணமான திரைப்படம் ‘நாடோடி மன்னன்’. உண்மையைச் சொன்னால்,…

ஜெயலலிதாவின் நடிப்பு ‘ஏ’ ஒன்!

இயக்குநர் ஸ்ரீதரின் ’வெண்ணிற ஆடை’ (09-05-1965)  பட விமர்சனம் * மனோதத்துவ நிபுணர் ஒருவர், சித்தப்பிரமை பிடித்த ஓர் இளம் விதவைக்கு மருத்துவம் செய்கிறார். பின்னர், தெளிவடைந்த அந்த இளம் விதவையால் காதலிக்கப்படுகிறார். ஆனால், ஏற்கெனவே அவருக்கு…

ஆயிரம் மைல் தூரம் பறந்து செல்லும் புறாக்கள்!

புறாக்களைப் பற்றிய முத்தான பத்து தகவல்கள்: புறாக்களில் மொத்தம் 344 வகைகள் உள்ளன. புறாக்களை வீட்டில் வளர்க்கும் வழக்கம் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியுள்ளது. பண்டைய காலத்தில் கடிதப் போக்குவரத்துக்கு புறாக்கள் அதிகமாக…

கலாமும், மோடியும்!

அருமை நிழல்: குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு அப்துல்கலாம் சென்றபோது அங்கு அமர்ந்து தியானம் செய்தார். குடியரசுத் தலைவர் ஆனதும் அவர் முதலில் சென்றது அங்கு தான். அவருடன் சென்றவர் நரேந்திர மோடி. ஆண்டு 2002.  அப்போது மோடி குஜராத்…