தமிழக செவிலியருக்கு லண்டனின் ‘நைட்டிங்கேல்’ விருது!

மதுரை சிலைமானைச் சேர்ந்த ஆண் செவிலியர் டேனியல் விஜயராஜூக்கு லண்டனின் உயரிய விருதான 'நைட்டிங்கேல்' விருது வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்றது குறித்து நெகிழ்ச்சியோடு பேசியுள்ளார் டேனியல் விஜயராஜ். “1990-ல் அமெரிக்கன் கல்லுாரியில் பி.ஏ.…

தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதியில்லை!

- சுகாதாரத்துறை எச்சரிக்கை கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தி, மக்களுக்கு, 100 சதவீத தடுப்பூசி செலுத்துதல் என்ற…

தனி மனித ஒழுக்கத்தை விரும்பிய எம்.ஜி.ஆர்!

அருண் சுவாமிநாதனின் ‘எங்கள் எம்.ஜி.ஆர்’: தொடர் – 31 புகைப்படக் கலைஞர் சங்கர் ராவின் அனுபவம்: புரட்சி தலைவருடன் எத்தனையோ படங்கள் வேலை செய்திருந்தாலும், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படப்பிடிப்பு நாட்களை மறக்கவே முடியாது. சிங்கப்பூரில்…

கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு!

நினைவில் நிற்கும் வரிகள்: *** கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ இருக்குது நீதி சிரித்துவிடு (கவலைகள்...)  நீதியும் நெருப்பும் ஒன்றென்பார் நெருங்கிடும் போதே சுடும் என்பார்…

கலைஞர் வசனத்தில் அதிகம் நடித்தவர்கள் யார்?

கலைஞர் கருணாநிதி முதலில் வசனம் எழுத ஆரம்பித்தது ‘ராஜகுமாரி’ படத்தில். அப்போது அவருக்கு வயது 23. ‘பராசக்தி’யில் வசனம் எழுதும் போது வயது 28. பல படங்களுக்கு தமிழக முதல்வராக இருந்தபோதும், வசனம் எழுதிக் கொடுத்த அவருடைய வசனங்களை அதிகம் பேசி…

மயானங்களில் சாதிப்பெயர் பலகைகளை நீக்க வேண்டும்!

- உயர்நீதிமன்றம் உத்தரவு கள்ளக்குறிச்சி மாவட்டம் மடூரில் அருந்ததியர் சமுதாயத்திற்காக மயானம் அமைக்க நிரந்தர இடம் ஒதுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சாதிப் பாகுபடின்றி அனைவருக்கும் பொதுவான…

இப்படியும் ஒரு தீர்ப்பு!

பெங்களூர் மாநகராட்சியின் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது உறுப்பினர் தூங்கலாமா என்ற பிரச்சினை எழுந்தது. அதைக் கேட்டு ஆராய்ந்து தீர்ப்பு சொன்னார் மாநகராட்சி மேயர். “உறுப்பினர் தூங்கலாம், தாராளமாக. ஆனால், குறட்டைவிட்டு அவை நடவடிக்கையைக்…

சாதாரண நடிகனாகவே இருக்கவே ஆசைப்படுகிறேன்!

- மலையாள நடிகர் சத்யன் "எதிராளியையும் மனிதனாக மதித்து, எதிரே ஒரு நாற்காலியில் உட்கார வைத்துப் பேசினால், பிரபல நடிகர் என்ற மதிப்பு போய்விடும் என்றால், நான் சாதாரண நடிகனாகவே இருக்கவே ஆசைப்படுகிறேன்” - வார இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில்…

ரஜினியுடன் சசிகலா சந்திப்பு!

திருமதி வி.கே.சசிகலா, நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். இது குறித்து திருமதி வி.கே.சசிகலா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை இதோ: புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களின்…