சுனாமியை போன்று தாக்கும் கொரோனா!

சமீபகாலமாக இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பின் அளவு 10 ஆயிரத்துக்கும் கீழே பதிவாகி வந்த நிலையில், புதிய வகையான ஒமிக்ரான் பரவல் திடீரென வேகமெடுத்துள்ளது. இந்தியாவில் அடுத்த சில தினங்களில் கொரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரிக்கும் என்று…

அனைவரையும் வாழ வைப்போம்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும் வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே வளரும் வளரும் என்றே காத்திருந்தோம் மலரும் மலரும் என்றே பார்த்திருந்தோம் மலர் முடிந்து பிஞ்சு வரும் வளர்ந்தவுடன் காய்…

தந்திர உலகில் தற்காப்பு ஆயுதமே கல்வி!

போட்டியும் பொறாமையும் பொய்ச் சிரிப்பும் நிறைந்த இவ்வுலகில், நமது பாதையில் நாம் நேராக நடந்து செல்ல நமக்கு துணையாக இருக்கக் கூடியது கல்வி மட்டுமே. - பேரறிஞர் அண்ணா

எம்.ஜி.ஆர் பாப்புலராக்கிய பிச்சாவரம் சுற்றுலா தளம்!

எம்.ஜி.ஆர். இதயக்கனி படத்தின் மூலம் பாப்புலராக்கிய 2300 ஏக்கர் பரப்பளவுள்ள மிதக்கும் காட்டை, கை, கால் உளைச்சல் இல்லாமல் கன்னாபின்னாவென்று மூச்சிரைக்காமல் சுற்றிப் பார்க்க ஆசைப்பட்டால், முதலில் பஸ் பிடியுங்கள் பிச்சாவரத்திற்கு.…

திருவையாறு அசோகா அல்வாவுக்கு அப்படி என்ன ஸ்பெஷல்?

திருவையாறு என்றாலே பலருக்கு கர்நாடக இசையும், இங்கே நடக்கும் வருடாந்திர இசை விழாவும் நினைவுக்கு வரும். திருவையாறு என்ற பெயருக்கே ஒரு சிறப்பு உள்ளது. திரு + ஐ + ஆறு - அதாவது, காவிரியில் இருந்து திருவையாறு அருகில் கிளை ஆறுகளாக 1)…

சாகித்திய அகாதமி விருது பெறும் படைப்பாளிகளுக்கு வாழ்த்துகள்!

'சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை' எனும் சிறுகதைப் படைப்பிற்காக, 2021ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது எழுத்தாளர் அம்பை அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பை அவர்களுக்கு தாய் இணைய இதழ் வாசகர்கள் சார்பாக வாழ்த்துகளைத்…

இருளில் வாழும் இதயங்களே வெளிச்சத்திற்கு வாருங்கள்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** தாய் மேல் ஆணை… தமிழ் மேல் ஆணை… குருடர்கள் கண்ணை திறந்து வைப்பேன் தனியானாலும் தலை போனாலும் தீமைகள் நடப்பதை தடுத்து நிற்பேன் (தாய் மேல்…) இருட்டினில் வாழும்…

பெற்றோர்களே குழந்தைகளின் சிறந்த வழிகாட்டி!

இந்தியாவில் 4 இளைஞர்களில் ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. குறிப்பாக 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களிடம் தற்கொலை எண்ணம் அதிகரித்து வருகிறது. அவர்களை மனஅழுத்தத்தில் இருந்து மீட்கும்…

இயற்கை ஒருபோதும் தவறு செய்வதில்லை!

- வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் அனுபவ மொழிகள் பசுமைப் புரட்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை விவசாயம், இயற்கையான உணவு முறை தொடர்பாக தொடர்ந்து பல்வேறு ஆக்கபூர்வமான கருத்துக்களை மக்களிடையே பரப்பி, இயற்கையைப் பாதுகாக்க போராடிய இயற்கை…

சென்னையில் விளம்பர பதாகைகளை உடனே அகற்ற உத்தரவு!

சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் மற்றும் பதாகைகளை உடனடியாக அகற்ற மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் செயற்பொறியாளர்களுக்கும் மாநகர வருவாய் அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.…