Browsing Category
மணாவின் பக்கங்கள்
பரபரப்பான பல சிறை அனுபவங்கள்!
கலைஞர் கைதாகி அதிகாலை நேரத்தில் சென்னை மத்திய சிறைக்கு முன்பு அமர்ந்திருந்தபோது, பார்த்திருக்கிறேன். பிறகு அவரை பேட்டியும் எடுத்திருக்கிறேன்.
குற்றங்களுக்கு வயதில்லை…!
எப்போதோ தான் செய்த குற்றத்திற்காக, அவரை சந்தித்த அந்த நேரத்தில், அனைவருக்கும் முன்னாலும், சிறு குழந்தையைப்போல தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார் அந்த முதியவர்.
நான் வாழ யார் பாடுவார்?
இசைமயமான சில சந்திப்புகள்:
“டி.எம்.சௌந்திரராஜன் மாதிரி பாடகர் மற்ற மாநிலங்களில் பிறந்திருந்தால், அவரைக் கொண்டாடி இருப்பார்கள். எவ்வளவோ சாதனைகளைத் திரை இசைத்துறையில் நிகழ்த்தியும் அவருக்கான சரியான அங்கீகாரத்தை நாம் தரவில்லை என்றுதான்…
கௌரவமான பேயாகவே இருந்துவிடலாம்!
சிலைச் செதுக்கலைப் போன்ற முகம். முறுக்கிய மீசை. சங்கிலி இணைந்த கண்ணாடி என்று கம்பீரமான தோற்றத்துடன் இருந்தார் அன்று பார்த்த நிமாய் கோஷ்.
சென்னை வடபழனி தாண்டி எளிய வீடு. அருகில் உயரமான நாய் ஒன்று. அவரைச் சந்திக்கச் சென்றது எண்பதுகளின்…
‘கலைஞரின் மனசாட்சி’யுடன் சில தருணங்கள்!
கலைஞர் “கண்ணின் கருவிழி” என்று அழைத்த முரசொலி மாறனை, ”கலைஞரின் மனசாட்சி” என்று தி.மு.க.வினர் சொன்னது மிகையில்லை என்பதே உண்மை.
தொண்டர்களைக் காக்க வைக்கலாமா?
நமக்கு ஒரு வேலை இருக்கிற மாதிரி கூட்டத்திற்கு வந்திருக்கிறவன் ஒவ்வொருத்தனுக்கும் ஒரு வேலை இருக்கும்லே.. நாம கூட்டம் முடிஞ்சு நம்ம வேலையைப் பார்க்கிற மாதிரி ஆளுக்காள் பார்ப்பாங்க.. இல்லே.. எதுக்கு அவங்களை வீணாக் காக்க வைக்கணும்
மனதில் நிற்கும் சில சந்திப்புகள்!
கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் அச்சு, காட்சி மற்றும் இணைய ஊடகத்தில் தொடர்ந்து இன்றுவரை இயங்கி கொண்டிருக்கும் சூழலில், எத்தனையோ அரசியல் தலைவர்களை வேலை நிமித்தமாக சந்திக்க நேர்ந்திருக்கிறது.
அவர்களுடன் பத்திரிகையின்…
மறக்க முடியாத ‘முள்ளும் மலரும்’ காளி கதாபாத்திரம்!
தமிழகத்தில் நான் பார்த்த இளைஞர்களுக்கும், இலங்கையில் அப்போது நான் சந்தித்த பிரபாகரனைச் சுற்றியிருந்த இளைஞர்களுக்கும் இடையில் எவ்வளவு வேறுபாடு.
குன்றக்குடி அடிகளார் – பொதுநலம் பேணிய தனிப்பெரும் துறவி!
“துறவியாகி விடலாம் போலிருக்கிறது”. - இப்படி ஆன்மீகத்தில் தீவிரமான நம்பிக்கை உள்ளவர் சொல்லியிருந்தால் பரவாயில்லை. ஒரு கட்டத்தில் தன்னுடைய பிறந்தநாள் மலரில் இப்படிச் சொன்னவர் தந்தை பெரியார்.
உடனே வெளிநாட்டில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த…
ஒரு பாட்டில்தான் எத்தனை பிணைப்புகள்!
ஊர் சுற்றிக் குறிப்புகள்:
தமிழத் திரையுலகில் திறமையுள்ளவர்கள் எத்தனையோ பேர் இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் உரிய அங்கீகாரமோ, புகழோ சுலபத்தில் கிடைத்துவிடுவதில்லை. அதற்காக அவர்களும் தளர்ந்துவிடுவதில்லை.
திரும்பத்திரும்ப தன்முனைப்புடன்…