Browsing Category

புகழஞ்சலி

வாலி எனும் குசும்புக்காரர்!

கவிஞர் வாலியின் பிறந்த தினத்தையொட்டிய பதிவு. ரஜினியின் படத்தில் பாடல் எழுதுவதற்காக, கவிஞர் வாலி அவர்கள் ரஜினியின் அலுவலகத்திற்குச் சென்று அவருடன் பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது, ரஜினியின் உதவியாள் அவரிடம் வந்து காதில் கிசுகிசுக்கிறார்.…

எந்த நிலையிலும் எளிமை மாறாத கலாம்!

சின்னதான சிமிண்டுப் பூச்சிலான திண்ணை; ஓடு வேய்ந்த வீடு; என்று எளிமையான சூழ்நிலையில் ராமேஸ்வரம் முஸ்லிம் தெருவில் பிறந்து வளர்ந்த முக்கியமான வி.ஐ.பி. அப்துல்கலாம். ஆடம்பரமில்லாத அந்த வீட்டில் அப்துல் கலாமுடன் பிறந்தவர்கள் நான்கு பேர்.…

உயிரைக் கொடுத்துப் போராடி உருவான ‘தமிழ்நாடு’!

“தமிழ் நாடா? தமிழகமா?” என்கிற விவாதம் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. “செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்று சொல்லும் போது, காதில் இன்பத் தேன் வந்து பாய்வதாகச் சொன்ன பாரதியின் வரி - ஒரு சோற்றுப் பதம். அதற்கு முன்பும் தமிழ்நாடு என்கிற…

என்னைப் பத்தி எதுக்குப் பேசுறே?

- கோபப்பட்ட காமராஜர் காமராஜரை மறுபடியும் சந்திப்பதற்கான வாய்ப்பு எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தவர் எழுத்தாளரான சாவி. ‘துக்ளக்’ பத்திரிகையை துவக்கிவிட்ட காலகட்டம் அது. “என் வீட்டில் காமராஜரை ஒரு டின்னருக்குக் கூப்பிட்டிருக்கேன். அவர்…

நடிப்பில் சிவாஜி காட்டிய ஈடுபாட்டுக்கு உதாரணம்!

‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் ஒரு காட்சியில் செக்கிழுக்கும் செம்மலை, சிறை அதிகாரி ஒருவர் அடித்துக் கீழே தள்ளி மிதிப்பது போல ஒரு காட்சி வைக்கப்பட்டிருந்தது. செம்மலாக சிவாஜி நடிக்கத் தயாராக இருக்க.. அவரைக் கீழே தள்ளி நடிக்க வேண்டிய சிறை…

சாப்ளின் பாணி நடிப்பும், ஸ்லாப்ஸ்டிக் காமெடியும்!

அந்தக்கால ஹாலிவுட் நடிகர் சார்லஸ் போயரின் பரம ரசிகர் சந்திரபாபு. ஆடலில், பாடலில் சந்திரபாபுவுக்கு இன்னும் யார் யாரெல்லாம் வழிகாட்டிகளோ தெரியாது. ஆனால், பாடல்களில் யூடலிங் செய்வதில் ஜீன் ஆட்ரி என்பவர்தான் சந்திரபாபுவுக்கு வழிகாட்டி. ‘தன…

எந்த நிலைக்குப் போனாலும் எளிமை மாறாதவர்!

சின்னதான சிமிண்டுப் பூச்சிலான திண்ணை; ஓடு வேய்ந்த வீடு; என்று எளிமையான சூழ்நிலையில் ராமேஸ்வரம் முஸ்லிம் தெருவில் பிறந்து வளர்ந்த முக்கியமான வி.ஐ.பி. அப்துல்கலாம். ஆடம்பரமில்லாத அந்த வீட்டில் அப்துல் கலாமுடன் பிறந்தவர்கள் நான்கு பேர். மூன்று…

பொதுவுடைமை இயக்கம் ஏந்திய போர் வாளே…!

மறைந்த தோழர் தா.பாண்டியன் பற்றி கவிஞர் சிற்பி! ***** தமிழனுக்குரிய கருப்பு நிறம் இயக்கத்தின் பதாகையாய் தோளில் துவளும் செம்மை நிறம் ஆயிரம் யானை பலம் கொண்டு துரும்புகளையும் எழவைக்கும் பேச்சுத் திறம் ஜீவா... அன்று தோழா..வா..வா.. என…

கிருஷ்ணமூர்த்தி மறைவு தமிழகத்திற்குப் பேரிழப்பு!

தினமலர் நாள் இதழின் ஆசிரியர் பெருந்தகை ஐயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன். கன்னியாகுமரி மாவட்டம் வடிவீஸ்வரம் இராமசுப்பு அவர்கள்,1951 திருவனந்தபுரத்தில் தொடங்கிய தினமலர் நாள்இதழ், 57 முதல் திருநெல்வேலி…

எழுத நினைத்தால் அழுது விடுகிறேன்…!

கேமாரா கவிஞன் பாலு மகேந்திராவின் நினைவுநாள் இன்று. “த சன்டே இந்தியன்' பத்திரிகையில் பணியாற்றிய போதுதான் இயக்குநர் பாலுமகேந்திராவைச் சந்தித்துப் பேசும் வாய்ப்புகள் கிடைத்தன. எல்லோரும் புத்தன் என்று சொல்கிறபோது, அவர் சுந்தர் என்றழைப்பார்.…