Browsing Category

புகழஞ்சலி

தி. ஜானகிராமன்: மனிதர்களை நேசிக்கக் கற்றுக்கொடுத்த ஆசான்!

என்னால் வருடங்களையெல்லாம், தேதி, மாதங்களையெல்லாம் துல்லியமாக ஞாபகம் வைத்துக்கொள்ள இயலாது. அதுபற்றி அக்கறை இல்லாதவன். ஆனால் நிகழ்வுகள், சந்திப்புகள், சந்திப்புகளின்போது ஏற்படுகின்ற பேச்சுகள், முக மாற்றங்கள் பட்டையாய் மனதில் பதிந்திருக்கும்.…

புரிதலுடன் கூடிய அன்பான துணை கிடைப்பது வரம்!

வாழ்க்கையில், அன்பானவர்களுக்கு, புரிதலுடன் கூடிய அன்பு நிறைந்த துணை கிடைத்துவிட்டால், அதைவிட வேறு என்ன பாக்கியம் இருந்து விடபோகிறது?! அப்படி காந்திக்குக் கிடைத்தவர்தான் கஸ்தூரிபாய். இவர்களது கண்ணியக் காதல், புனிதக் காதல், எல்லையில்லாக்…

பிறைசூடன்: பாட்டினில் கலந்த பழந்தேறல்!

ரஜினி நடித்த நூற்றுக்கணக்கான காதல் பாடல்களில் அதுவும் ஒன்று. நாணம், மன்மதன் என்று வழக்கமான வார்த்தைகளில் எழுதப்பட்டதுதான். இரண்டாவது சரணம் ‘இட்ட அடி நோகுமம்மா, பூவை அள்ளித் தூவுங்கள்’ (‘மீனம்மா மீனம்மா’, ராஜாதி ராஜா) என்று தொடங்குகையில்,…

ஒரே பாட்டுக்கு 25 டேக்; நேருவையே அழ வைத்த லதா மங்கேஷ்கர்!

இந்திய சினிமாவின் முன்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர், 1977-ம் ஆண்டு வெளியான கினாரா திரைப்படத்தில் குல்சாரின் "நாம் கூம் ஜாயேகா" மற்றும் "மேரி ஆவாஸ் ஹி பெஹ்சான் ஹை" என்ற பாடல், அவரின் குரலின் சாரத்தை சரியாக காட்டியிருக்கும். எட்டு…

நடுத்தர மக்களின் கதை சொல்லி இயக்குநர் டி.பி.கஜேந்திரன்!

மறைந்த இயக்குநர் டி.பி.கஜேந்திரனின் பூர்வீகம், தூத்துக்குடி. அவர் பிறந்தது, சென்னை கோஷா ஆஸ்பத்திரியில். 8-ம் வகுப்பு வரை சென்னை, ஆவிச்சி பள்ளியில்தான் படித்தார். படிப்பு சரியாக வராமல் சினிமா ஸ்டுடியோக்களைச் சுற்றிக்கொண்டு திரிந்தவர்.…

தமிழுக்காகவே வாழ்ந்து தொண்டாற்றிய மாமேதை வீரமா முனிவர்!

பண்டைய காலத்தில் மன்னர்கள் தமிழ் புலவர்களுக்கு பரிசிலை வாரி வாரி வழங்கி தமிழின் மீது தமக்கிருந்த பற்றினை வெளிப்படுத்தினர். ஆனால் சமயத்தை பரப்ப வந்த இத்தாலி நாட்டு மத போதகர் தமிழின் மீது இருந்த பற்றின் காரணமாக தமிழைக் கற்று தமிழில் பல…

அண்ணாவின் நேர்மையும் அரசியல் தூய்மையும்!

நாக்கு வன்மை ஒன்றையே மூலதனமாகக் கொண்டு இந்த நாட்டு மக்களின் வாக்கு வன்மையைப் பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவர் அண்ணா. அரசியல் மேடைகளில் அழகுத் தமிழ் மயிலை அரங்கேற்றி ஆட வைத்த பெருமை அண்ணாவுக்கே உண்டு. சொல்லின் செல்வர்…

சாமானியர்கள் நொம்பலப்படுவதை அம்பலப்படுத்திய கந்தர்வன்!

தனது படைப்புகளுக்கு முற்போக்கு முகாமை தாண்டியும் ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டவர் கந்தர்வன். தனது கவிதைகளிலும் கதைகளிலும் சாமானிய மனிதர்கள் நொம்பலப்படுவதை அம்பலப்படுத்திய கந்தர்வன், நேரடியாகப் பேசும் கவிதைகளுக்கு சொந்தக்காரர்.…

காலத்தை வென்ற கல்பனா சாவ்லா!

விண்வெளிக்குப் பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பானா சாவ்லா, பல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார். ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை ஒரு விண்வெளி பொறியாளராக வாழ்ந்துக்…

ஜே.சி.குமரப்பா-புரிந்துகொள்ளப்படாத பசுமைச் சிந்தனையாளர்!

காந்தியப் பொருளாதார மேதை ஜே.சி. குமரப்பாவின் 125 –ஆம் ஆண்டு நிறைவின்போது அவருடைய சிந்தனைகளை நினைவுகூர்வது மிகவும் அவசியம். வேளாண்மையும் நமது உடல்நலமும் இன்றைக்குக் கண்டுள்ள சீரழிவை, அன்றைக்கே முன்னுணர்ந்து எச்சரித்த தீர்க்கதரிசி குமரப்பா.…