Browsing Category
புகழஞ்சலி
சத்யஜித் ரேயின் வாழ்வை மாற்றிய இத்தாலியப் படம்!
எழுத்தாளர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் எனப் பன்முகம்கொண்ட ரே, தன் திரை சாதனைக்காக ஆஸ்கர், மகசேசே போன்ற உலகளாவிய அங்கீகாரங்களைப் பெற்றவர்.
ரவி வர்மாவின் ஓவியங்களில் மிளிரும் நுட்பமான உணர்வு!
ராஜா ரவிவர்மா இந்தியக் கலை வரலாற்றில் அழியாத ஒரு பெயர். இந்திய ஓவியக் கலைக்கு ஒரு புதிய முகத்தையும் புதிய திசையையும் கொடுத்தவர் என்று சொல்லலாம்.
1848-ம் ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி கேரளாவின் கிளிமானூரில் பிறந்த இவருடைய கலைப்…
கோபுலுவுக்கும் எழுத்தாளர்களுக்குமான ஆழமான நட்பு!
கோபுலுவுக்கும், அவரது வாசகர்களுக்கும் இடையிலான நெருக்கத்தைப் போலவே, கோபுலுவுக்கும், எழுத்தாளர்களுக்கும் இடையிலான நெருக்கமும் ஆழமானது.
லட்சுமி, சாண்டில்யன், நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன், கலைஞர் கருணாநிதி போன்றவர்களின் எழுத்துக்களுக்கு…
மகத்தான மனிதனாக வாழ்ந்த பிரபஞ்சன்!
மனிதனாக வாழ்வதன் மகத்துவத்தை மனபூர்வமாக உணர்ந்து தன் வாழ்வை வெகு சுபாவமாகப் பேணியவர் பிரபஞ்சன்.
அல்லல்பட்ட, அலைக்கழிக்கப்பட்ட வாழ்வின் நெருக்கடியிலும் வாழ்வைப் புகார்களின்றி சகஜமாக எதிர்கொண்டவர்.
தான் தேர்ந்த வாழ்க்கையிலிருந்தும், அதன்…
நவீன தமிழ் இலக்கியத்தின் சிற்பி புதுமைப்பித்தன்!
கட்டுடைத்து கூர்ந்து நோக்கும் விமர்சனப் பார்வையும் நையாண்டித்தனமான கருத்து வெளிப்பாடும் புதுமைப்பித்தனுக்கே உரித்தான தனிச்சிறப்புகள்!
தமிழுக்காகவே வாழ்ந்த வ.சுப.மாணிக்கனார்!
தமிழுக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார்.
11 வயதில் ஆறாம் வகுப்போடு வட்டிக் கடை கணக்குப் பிள்ளையாக பர்மாவுக்குச் சென்றார் வ.சுப.
அங்கே, ‘உண்மையை மட்டுமே பேசுவேன்’ என்றதால் 18 வயதில் பர்மா இவரை சொந்த ஊருக்கே…
இனிய குரலால் பல தலைமுறைகளைக் கட்டிப்போட்ட இசைக்குயில்!
மகாராஷ்டிராவின் சாங்கிலியில் பிறந்த ஆஷா போஸ்லே, இந்திய இசை வரலாற்றில் யாராலும் எட்ட முடியாத ஒரு சகாப்தத்தைப் படைத்தார். தனது 10 வயது முதலே திரைப்படத் துறையில் பின்னணிப் பாடகியாக வலம் வந்தவர்.
கடந்த 1943-ம் ஆண்டு மஜ்ஹாபால் என்ற மராத்தி…
காலச்சுவடு அரவிந்தன் மறைவு: எளிய அஞ்சலி!
அரசியல், இலக்கியம் என்று மட்டுமல்லாமல் தத்துவார்த்தப் பின்புலம் கொண்ட பலரைப் பற்றி மிக எளிய விதத்தில், சாதாரண வாசகர்களிடம் கொண்டு சென்றவர்.
கலைவாணர் – மாற்றுச் சிந்தனையின் அடையாளம்!
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பகுத்தறிவுச் சிந்தனைக்கு சான்றாக அமைந்த ஒரு நிகழ்வு பற்றிய குறிப்பு உங்கள் பார்வைக்கு.
தமிழ் மீதான காதல் எப்படி வந்தது?
தமிழ் நாட்டில் என் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் கடம்பன்குடி என்கின்ற கிராமம். சொந்தத் தொழில் விவசாயம் தான்.
சிவகங்கை அரசினர் உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி வரை படித்தேன். படிக்கும் போதே தமிழ் மீதான ஆர்வத்தினால் இலக்கண…