Browsing Category
தமிழ்நாடு
சாமானியர்கள் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.288 கோடி திருட்டு!
சைபர் க்ரைம் எச்சரிக்கை
தமிழகத்தில் ஆன்லைன் மூலமாக பொது மக்களை ஏமாற்றும் மோசடி சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
ஆன்லைன் மோசடிகளுக்கு பயன்படுத்தப்படும் செல்போன் சிம்கார்டுகளை தடைசெய்யப்பட்டு வருகிறது.
ஆன்லைன் மூலமாக பொது…
எப்படிப்பட்ட பஞ்சாயத்துத் தலைவர் நமக்குத் தேவை?
டாக்டர் க.பழனித்துரையின் ‘மக்களுடன் பஞ்சாயத்து’ தொடர் – 4
நாமக்கல் மாவட்டம் முத்துக்காப்பட்டி பஞ்சாயத்து பற்றி....
பஞ்சாயத்துத் தலைவர் எந்த நிலையிலும், எந்தச் சூழலிலும் அதிகாரத் தோரணையில் இல்லாது சாதாரணமாக மக்களோடு மக்களாக எளிமையாக…
அமைதியைக் குலைப்பதா ஆளுநர் வேலை?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சென்னை பல்லாவரத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், 6-வது முறையாய் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள…
பிளஸ் 2 தேர்வில் விருதுநகர் மாவட்டம் முதலிடம்!
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று வெளியிட்டார்.
தேர்வு முடிவுகள் வெளியானது குறித்து பேசிய அமைச்சர், “தமிழகத்தில் 12ம் வகுப்பு…
பருவ காலத்துக்கு முன்பே 28 சதவீதம் அதிக மழை!
- வானிலை ஆய்வு மையம்
இந்த ஆண்டு நாடு முழுவதும் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் மழையின் தாக்கத்தால் இயல்புநிலை மாறி இருக்கிறது.
நாட்டின் மத்திய பகுதியில் மிக அதிகமாக மழை பெய்துள்ளது. வடமேற்கு இந்தியாவில்…
12 மணி நேர வேலை அறிவிப்பும் வாபஸ் பெற்ற சூழலும்!
- தாய் தலையங்கம்
அண்மையில் நடந்த சில வாரங்களாக தமிழக அரசியலிலும் மக்கள் மத்தியிலும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருந்த 12 மணி நேர வேலைத்திட்ட மசோதாவுக்கு ஒரு வழியாக தீர்வு கிடைத்திருக்கிறது (சமாளிக்கப்பட்டிருக்கிறது).
தமிழ அரசு தற்போது அந்தத்…
ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் ஆசீப் ஜாவோத்திடம் நீளும் விசாரணை!
திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி அதிகாலையில் திருவண்ணாமலை,…
சுட்டுவிரலாக ஒரு பேனா!
நூல் அறிமுகம்:
தமிழக கல்விச் சூழல் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். பள்ளி ஆசிரியை சு. உமாமகேஸ்வரியின் சமகால கல்விச் சிந்தனைகள் விரவிக்கிடக்கிற கட்டுரைகளை உள்ளடக்கியது.
நூலுக்கான அணிந்துரையில் ஆயிஷா இரா. நடராசன், "தோழர்…
ஜல்லிக்கட்டு வழக்கு விரைவில் விசாரணை!
ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இம்மாதத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, கர்நாடகாவில் கம்பளா, மகாராஷ்டிராவில் சக்கடி ஆகிய பாரம்பரிய விளையாட்டுகளை நடத்த அந்தந்த மாநில…
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியது!
தமிழகத்தில் இந்த வருடம் கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் கொளுத்த தொடங்கியது. பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டி வதைத்து.
இந்நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. இந்த அக்னி நட்சத்திரம்…