Browsing Category

சமூகம்

மனைவி கொடுமையால் விவாகரத்து பெற்றாலும் ஜீவனாம்சம்!

டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு. மனைவியை பிரிந்த கணவர் ஒருவர், மனைவிக்கு மாதம் ரூ.15,000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என விசாரணை நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பை எதிர்த்து கணவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு…

ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது சிக்கிக் கொண்டதா?

ஏ.டி.எம்.இல் பணம் எடுக்கும்போது சிக்கிக் கொண்டதா? உடனே நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். வங்கிச் சேவைகளை நாடு முழுவதும் பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். பணம் அனுப்புவது மற்றும் எடுப்பது என அனைத்துக்கும் ஏடிஎம்களை உபயோகிக்கின்றனர்.…

உடன்பிறப்புகள் வாய்ப்பது உன்னதம்!

ஏப்ரல் 10 - உடன்பிறந்தோர் தினம் ஒருவர்க்கு சகோதரரோ அல்லது சகோதரியோ இருப்பதில் ஆச்சர்யமில்லை. ஏனென்றால், இந்திய சமூகத்தில் ஒரேயொரு பிள்ளை பெற்றுக்கொள்வதென்பது மிகவும் அரிது. குறைந்தபட்சம் இரண்டு முதல் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட…

இன்பத் தமிழ் எங்கள் உரிமை!

- ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்ட டுவிட் நாடாளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் 37-வது கூட்டம் அதன் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா தலைமையில் நடந்தது. இதில் துணைத்தலைவர் பிரிதகரி மக்தாப் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில்…

வடக்கே பெரியாருக்கு விழா எடுத்த கான்ஷிராம்!

1995 ஆம் ஆண்டு. உத்தரப்பிரதேசம் லக்னோவில் பெரியாரின் 117 ஆவது விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடியவர் பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனரான கான்ஷிராம். அப்போது உ.பி. முதல்வராக இருந்த மாயாவதியும் கலந்து கொண்ட விழாவில் பெரியாரைப் பற்றிய பல நிகழ்ச்சிகள்…

ஜானகி அம்மாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்!

புதுவை துணைநிலை ஆளுநரான டாக்டர் தமிழிசையின் கணவரான டாக்டர் சௌந்தர ராஜன் சிறுநீரகத் துறையில் நிபுணர். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேராசிரியாகவும் இருந்திருக்கிறார். பல வி.ஐ.பி.களுக்குச் சிகிச்சை அளித்திருக்கிற இவர் ரஜினிக்கும்…

ஆண்கள் பாதுகாப்புக்குச் சட்டம் வேண்டுமா?!

சில நாட்களுக்கு முன், பிரபல எழுத்தாளர் ஒருவர் சமூக வலைதளத்தில் எழுதிய பதிவு, படித்தோரை கலங்க வைத்தது. அதில் அவர், “பலரும் போராடி பெண்களுக்கான உரிமைகளை பெற்றுத்தந்தார்கள். சட்டங்களைக் கொண்டு வந்தார்கள். இது சரிதான். ஆனால், இந்த உரிமை…

ரமலான் நோன்பு இன்று தொடக்கம்!

முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதாகும். இந்த மாதம் முழுவதும் நோன்பை கடை பிடிப்பார்கள். இஸ்லாமிய காலண்டரில் 9-வது மாதம் ரமலான் ஆகும். இந்த புனித மாதத்தில் தான் மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய…

கடந்தவைகளை மறந்துவிட்டு நிகழ்காலத்தில் வாழ்வோம்!

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசை பட்டியலில் இந்தியா 136-வது இடம் பிடித்திருக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கும் மக்கள்தான் ஆரோக்கியமாகவும் வாழ்வார்கள் என்பதை மனநல நிபுணர்களும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். சிலர் தாங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக…

பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க கடைசிநாள்!

- இணைக்காவிட்டால் ரூ.1,000 வரை அபராதம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக வருமான வரித்துறையால் நிரந்தர கணக்கு எண் (பான்) வழங்கப்படுகிறது. அதனுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை வலியுறுத்தி வருகிறது. இதற்கான…