Browsing Category
சமூகம்
பட்ஜெட்டும் அல்வாவும்!
புதுச்சேரி மின்துறை தனியார் மயமாவதைக் கண்டித்தும், மத்திய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்தும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புதுச்சேரி காமராஜர் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சிக்னலில் நின்ற பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து…
கொரோனாக் காலம்: இலவச மனநல ஆலோசனை!
கொரோனா தொற்று எல்லா வயதினர் மத்தியிலும் மனநல பிரச்சனைகளை அதிகரித்துள்ளது.
அதனால் கொரோனா காலத்தில் மனநல ஆலோசனை வழங்குவது அவசியம் ஆகிறது. இதற்காக தேசிய அளவில் தொலைபேசி வழி மனநல ஆலோசனைத் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
பெங்களுரில் உள்ள தேசிய…
தன்னம்பிக்கையான தலைமுறையை உருவாக்குவோம்!
சிலருக்கு எதற்கொடுத்தாலும் பதற்றம் ஏற்படும். அதன் காரணமாக பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். இதை ஆரம்ப நிலையிலேயே கவனித்து சரி செய்யாவிட்டால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்புகளை உண்டாக்கும்.
ஒரு விஷயத்தில் அளவுக்கு அதிகமாக…
மதுக்கடைகளால் பரிதவிக்கும் குடும்பங்கள்!
- இயக்குநர் தங்கர்பச்சான் உருக்கம்
திரைப்பட இயக்குநரும் சமூக ஆர்வலருமான தங்கர்பச்சான் சமூக வலைத்தளத்தில் தமிழக அரசுக்கு விடுத்துள்ள வேண்டுகோள் பதிவில், “பெற்றோர்களே மகனை கொல்கின்றனர்.
பெற்ற மகளையே அனுபவிக்க தொந்தரவு செய்யும் கணவனை மனைவி…
தோலில் 21 மணி நேரம் உயிர்வாழும் ஒமிக்ரான்!
ஒமிக்ரான் வைரஸ் பற்றி ஜப்பானில் உள்ள கியோட்டா மாகாண மருத்துவ பல்கலைக்கழகம் ஒரு ஆய்வு நடத்தி உள்ளது.
இந்த ஆய்வின்போது, சீனாவின் உகானில் உருவான கொரோனா தொடங்கி பல்வேறு மாறுபாடுகள் வரையில், சுற்றுச்சூழல் தன்மையின் வேறுபாடுகளை ஆராய்ந்து…
பெரியாரின் சமூகநீதிப் பார்வை!
பெரியாரை எப்படிப் புரிந்து கொள்வது? - 2 / பேராசிரியர் மு.ராமாசமி
ஃபாயர்பாஹின், ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடம் கொண்டிருக்கிற உறவுகளின் இடத்தில், மார்க்ஸ், தொழிலாளிக்கும் முதலாளிக்கும் - வாழ்கின்ற உழைப்பிற்கும் திரட்டப்பட்ட உழைப்பிற்கும்…
ஒமிக்ரான் அலை கொரோனாவுக்கு முடிவு கட்டும்!
- மருத்துவ நிபுணர் நம்பிக்கை
கொரோனாவின் கவலைக்குரிய மாறுபாடாக அறியப்படும் ஒமிக்ரான் வைரஸ், இந்தியாவில் சமூக பரவலாக மாறியிருக்கிறது. இது அரசுகளையும், மருத்துவ நிபுணர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில், இந்தத் தொற்றால்…
பருவநிலை மாற்றமும் கொரோனா பரவலும்!
தற்போது நாள் ஒன்றுக்குக் கொரோனா பாதிப்பு மூன்று லட்சத்தை நெருங்கிவிட்டது.
ஒமிக்ரானும், டெங்கு போன்ற காய்ச்சலூம் கூடவே பரவிக் கொண்டிருக்கின்றன. என்னதான் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்துக் கொண்டிருந்தாலும், கொரோனா பரவிக்…
மறக்க முடியாத நாளாகும் பிறந்த நாள்!
ஒரு காவல்துறை அதிகாரியின் அரிய சேவை
இந்த காவல்துறை அதிகாரி ஒவ்வொருவருடைய பிறந்த நாளும் மறக்கமுடியாத நாளாக இருக்கவேண்டும் என்ற குறிக்கோளுடன், உங்கள் பிறந்த நாளை மறக்கமுடியாத நாளாக்க ஒரு மரம் நடுங்கள் என்ற ஸ்லோகனுடன் வலியுறுத்துகிறார்.…
தவறு செய்ய துணைபுரிந்தால் யூடியூபும் குற்றவாளியே!
- மதுரை உயர்நீதிமன்றக் கிளை
யூடியூப்பில் தேவையற்ற பதிவுகள் வெளிவருவது குறித்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, “யூடியூப்பை பார்த்து சாராயம் காய்ச்சுவது, துப்பாக்கிச்…