Browsing Category

சமூகம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக இருக்கக்கூடிய நீதிபதிகளின் பணியிடங்களை நிரப்பும் வகையில் வழக்கறிஞர்களாக இருந்த என்.மாலா, சுந்தர் மோகன், கே.குமரேஷ் பாபு, எஸ். சௌந்தர், அப்துல் ரவி, ஜான் சத்யன் ஆகியோர்களின் பெயர்களை உச்சநீதிமன்ற கொலிஜியம்…

மாணவர்கள் செல்போன் பார்ப்பதைத் தடுப்பது எப்படி?

அதிக வெயில் காரணமாக வீட்டில் முடங்கிக்கிடக்கும் மாணவர்கள் அதிகநேரம் செல்போன் பார்ப்பதால் அவர்களுக்கு கண்களில் நீர்ச்சத்து குறைந்துவிடும். கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் குழந்தைகள் செல்போன் மற்றும் டி.வி. பார்ப்பதில் அதிக நேரத்தை…

குழந்தைகளைக் கட்டுப்படுத்துவது யார்?

குழந்தைகளைக் கட்டுப்படுத்து பெற்றோர்களா, செல்போன்களா? - தலைப்பைப் பார்த்தால் ஏதோ பட்டிமன்றத் தலைப்பு போலத் தோன்றலாம். காரணம் இருக்கிறது. இன்று சர்வதேசப் பெற்றோர் தினம். சம்பிரதாயமாகத் திணிக்கப்பட்ட தினத்தில் பெற்றோர்கள் – அதுவும் கொரோனாக்…

எந்த வடிவிலும் புகையிலை வேண்டாம்!

மே - 31 புகையிலை எதிர்ப்பு தினம் உலகை அச்சுறுத்தும் கொடிய நச்சுகளில் முதன்மை பெற்று விளங்குகிறது புகையிலை. உயிர்க்கொல்லி நோய்களெல்லாம் புகையிலை ஆற்றும் வினைகளுக்கு முன் பிச்சை வாங்க வேண்டும். அந்தளவிற்கு மனித இனத்தை அழிக்கவல்ல பேராற்றல்…

கரிசல் காட்டுக் களங்கள்!

ஊரை விட்டு ஒதுங்கியிருந்த அந்த களத்துமேட்டில் அமாவாசை இருட்டில் அரிகன் விளக்கு அல்லது லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் ஓரத்தில் கட்டிலில் கருப்பு ஜமுக்காளத்தை போர்த்திக்கிட்டு படுத்திருந்தபோது வயது பத்து. அப்ப இந்த சிகப்புக்கோடு போட்ட கருப்பு…

புரட்சிக் குரலை எழுப்பிய புத்தர்!

இந்திய வரலாற்றில் தனிப்பட்ட ஆளுமையாக முதன்முதலில் வெளிப்படுபவர் புத்தர். புத்தரின் காலம் எது என்பதில் முரண்பாடுகள் இருந்தாலும் புத்தர் என்கிற சீர்திருத்தவாதி பூமியில் நடமாடி பிராமணியத்தின் மீதான தாக்குதலை முன்னெடுத்தார் என்பதில் மாற்றுக்…

குழந்தைகளைப் பாதுகாப்பது நம் பொறுப்பு!

- சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் கடத்தல் என்றால் போதைப் பொருட்கள், தங்கம் என்று இருந்து வந்தது. இதில் ஆபத்துக்களும், தண்டனைகளும் அதிகம். ஆனால், தற்போது சத்தம் இல்லாமல் தனக்கென்று அடையாளம் இல்லாமல் குழந்தை கடத்தல் என்பது இப்போது…

வாழ்வின் அர்த்தத்தைக் கொடுக்கும் உழைப்பு!

- ஸ்டீபன் ஹாக்கிங்கின் அனுபவ மொழிகள். வாழ்க்கை எவ்வளவு கடினமான ஒன்றாக இருந்தாலும் நீங்கள் செய்வதற்கும் சாதிப்பதற்கு ஏதேனும் ஒரு காரியம் இருக்கவே செய்யும். வாழ்க்கை வேடிக்கை ஆனதாக இல்லாமல் இருந்தால், துயரங்கள் நிறைந்த ஒன்றாக இருக்கும்.…

ஒவ்வொரு நொடியிலும் வாழுங்கள்!

இளைஞன் ஒருவன் 'வாழ்க்கை வாழ்வது எப்படி' என்ற கேள்விக்கு விடையை அறிந்து கொள்ள ஜென் குருவைத் தேடி மலையேறி மூச்சிரைக்க நடந்து வந்தான். ஜென் குருவைச் சந்திக்கும் ஆர்வத்தில் ஒருவழியாக மலையேறி வந்து விட்டான். ஆலமரத்துக்கு வந்ததும் அங்கு ஒரு…

நமக்கு முன்னிருக்கும் ஊடகம் யாருக்கானது?

பத்திரிகையாளர் மணா-வின் ‘ஊடகம் யாருக்கானது?’ என்ற நூலின் விமர்சனம். ● ஊடகங்களில் பத்திரிகையாளராகவும், ஆசிரியராகவும், இயக்குனராகவும் 42 ஆண்டுகள் பணியாற்றியவரும்; இதுவரை 44 நூல்களையும் 14 ஆவணப் படங்களையும் படைத்தவரும்; பி. ராமமூர்த்தி நினைவு…