Browsing Category

சமூகம்

3 வயதுக்குள் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த தூத்துக்குடி சிறுமி!

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார், பவதாரணி தம்பதிகளின் இரண்டரை வயது பெண் குழந்தை தியாஷிகாவுக்கு, அவரது பெற்றோர், கடந்த இரண்டு மாதங்களாக உலக நாடுகளின் கொடிகளை நாட்டின் பெயருடன் பெற்றோர் கற்றுக் கொடுத்துள்ளனர்.…

புத்தகம் வாசிப்பதனால் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது?

என் நண்பர்கள் என்னை கேட்பதுண்டு வேகமாக வாசிப்பதற்கு என்ன ரகசியம் வைத்திருக்கிறாய் என்று. அதாவது அதிக புத்தகங்களை படிப்பதனால் நான் வேகமாக வாசிப்பவன் என்று அவர்களாக கருதிக்கொண்டதன் விளைவு தான் இந்தக் கேள்வி. உண்மையில் அதிக புத்தகங்களை…

தீபாவளிக்குச் செடியை நடுவோம்; வெடியை மறப்போம்!

தீபத் திருநாளில் தீபங்களின் ஒளி பிரகாசிக்கட்டும் பட்டாசுகளின் சத்தம் குறையட்டும். பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் அன்பு வேண்டுகோள். *** பட்டாசுகள் வெடிக்கப்படுவதால் காற்றில் உள்ள தூசி மற்றும் மாசுகளின் செறிவு அதிகரிக்கிறது என்பது உண்மை.…

2022-ம் ஆண்டுக்கான புக்கர் பரிசை வென்றார் இலங்கை எழுத்தாளர்

இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருது புக்கர் விருது ஆகும். இந்த ஆண்டுக்கான புக்கர் விருது இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணதிலகா எழுதிய தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அமைடா என்ற புத்தகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை உள்நாட்டுப் போர்…

பென்சில் முனையில் 1330 குறட்பாக்கள்!

கார்விங் கலையில் அசத்தும் பட்டதாரி வாலிபர் சீர்காழி அருகே அரவிந்தன் என்ற பட்டதாரி வாலிபர், கார்விங் முறையில் மிகச்சிறிய அளவில் சிற்பங்களை செதுக்குவதில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள…

பருவமழைக்கு முன் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டியவை!

வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில், அனைத்து பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு…

டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கலாம்!

- சுகாதாரத்துறை எச்சரிக்கை தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தினமும் 500 என்ற சராசரி நிலையில் இருந்து வரும் நிலையில், மற்றொரு புறம் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது என்ற செய்தி அதிர்ச்சியைத் தருகிறது. சுகாதாரத்துறை தகவலின்படி…

ஆம்னி பேருந்து கட்டணத்தை முறைப்படுத்துக!

“ஒப்பீட்டளவில் அரசுப் பேருந்துகளைவிட ஆம்னி பேருந்துகள் ஓரளவு மேம்பட்ட வசதிகளோடு இருக்கின்றன என்பது சரியே. அதற்காகச் சற்றுக் கூடுதலாகக் கட்டணம் வசூலித்துக் கொள்வதிலும் தவறு இல்லை. ஆனால், ஒரேயடியாகக் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்துவதை அரசு…

சைபர் குற்றங்களைத் தடுக்க சிபிஐ அதிரடி!

18 மாநிலங்களில் 105 இடங்களில் ரெய்டு நாட்டில் இணைய வழியிலான சைபர் குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிரித்து வருகிறது. போலி கால்சென்டர் மூலமாக இணைய வழியில் பண மோசடி, தகவல் திருட்டு உள்பட பல குற்றங்களால் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து…

அன்பும் இரக்கமும் வாழ்வின் அடிப்படை!

- வள்ளலாரின் அன்பு மொழிகள்! உண்மையை மட்டும் பேசுங்கள், அது உங்கள் மேல் உள்ள மரியாதையைப் பாதுகாக்கும். குருவை வணங்கத் தயங்கி நிற்காதே! சாதி.. மதம்.. இனம்.. மொழி.. என உயிர்களை வேறுபடுத்தக் கூடாது. எல்லா உயிர்களும் நமக்கு உறவே.. அவற்றை…