Browsing Category
சமூகம்
நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிகள்!
யாராவது பி.ஹெச்.டி பட்டத்திற்கு ஆய்வு செய்கிறவர்கள் தமிழகத்தில் தொலைக்காட்சி சீரியல்களும், அதைப் பார்க்கும் பார்வையாளர்களின் மனநிலையில் என்கிற தலைப்பில் ஆய்வு செய்தால் சுவாராஸ்யமாக இருக்கும்.
முன்பு குடும்ப நெகிழ்வையும், அதீதப் பாசத்தையும்…
‘ஜெய்பீம்’ நாடகம் சென்னையில்!
தமிழக அரசின் கலைஞர் பொற்கிழி விருது, சங்கீத நாடக அகாடமி விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள நாடக இயக்குநர் ப்ரஸன்னா ராமஸ்வாமி இயக்கி, சென்னை ஆர்ட் தியேட்டருடன் இணைந்து தயாரித்துள்ள அடுத்த தமிழ் நாடகம் ‘68,85,45 12 லட்சம்’.
இந்த நாடகம்…
டிசம்பரில் வேலையிழந்தோர் எண்ணிக்கை…?
இந்தியாவில் வேலையின்மை கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவில் உச்சம் தொட்டுள்ளது என்று இந்தியா பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு இந்தியாவில் டிசம்பர் மாதம் நிலவிய வேலையின்மை தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி,…
2023-நம்பிக்கையைப் புதுப்பிப்போம்!
தாய்-இணையதள வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்…!
2022-ம் ஆண்டு உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரி அமைந்திருக்கும்.
சென்ற ஆண்டின் ஆரம்பத்தில் புத்தாண்டு பலன்களைச் சொன்ன ஜோதிட வல்லுநர்கள் சொன்னபடி, ஓராண்டு அமைந்திருக்கிறதா என்று…
உச்சநீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை நிறுவ வேண்டும்!
உச்சநீதிமன்ற வளாகத்தில் புரட்சியாளர் அம்பேத்கரின் உருவச்சிலையை நிறுவ வேண்டும் என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு விசிக பொதுச் செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…
இன்னும் நீடிக்கும் தீண்டாமைக் கொடுமைகள்!
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், முத்துக்காடு ஊராட்சியைச் சோ்ந்த வேங்கைவயல் கிராமத்தில் சுமாா் 30 பட்டியலின மக்கள் குடும்பங்கள் வசித்து வருகின்றனா்.
இப்பகுதியில் வசிக்கும் சிறாா்களுக்கு அடுத்தடுத்து காய்ச்சல்…
டாக்டர்களின் கையெழுத்தைப் புரிந்துகொள்ள ஒரு செயலி!
இந்த உலகத்தில் நாம் புரிந்துகொள்வதற்கு மிகக் கடினமாக இருக்கும் விஷயங்களில் ஒன்று, டாக்டர்கள் எழுதித் தரும் மருந்து சீட்டுகள்.
அவர் என்ன எழுதியுள்ளார் என்பது நமக்கு தெரியாவிட்டாலும் கூட பரவாயில்லை, மருந்து கடைக்காரர்களுக்கே பல நேரங்களில்…
புதிய கொரோனா தாக்கினாலும் 2 நாட்களில் குணமாகி விடும்!
- மத்திய அரசின் ஆய்வு மையம் தகவல்
மத்திய அறிவியல் தொழில் துறையின் கீழ் சி.எஸ்.ஐ.ஆர். என்ற அமைப்பு செயல்படுகிறது. இதன் கீழ் 38 ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளன. இதில் ஐதராபாத்தில் உள்ள உயிர்மம், மூலக்கூறு ஆய்வு மையமும் ஒன்றாகும்.
இந்த ஆய்வு…
தேவைப்படுகிறார் பெரியார்!
தாய்-தலையங்கம்
பெரியார் வாழ்ந்த 94 ஆண்டுகளில் அரசியல், சமூக வாழ்வில் எவ்வளவோ நெருக்கடிகள்; மாற்றங்கள்.
அனைத்தையும் தனது செயல்பாடுகளில் பிரதிபலித்தவர் பெரியார். காந்தி தன்னுடைய இளமைக்கால வாழ்க்கையை ஒளிவு மறைவின்றி முன்வைத்த மாதிரியே,…
மிஸ்டு கால் மூலம் பண மோசடி: தப்பிப்பது எப்படி?
வங்கி கணக்கில் அதிக பணம் இருப்பதை உறுதி செய்து கொள்ளும் மோசடிக் கும்பல் அந்த வாடிக்கையாளரின் மின்னஞ்சல் முகவரிக்கு போலியான லிங்குகளை அனுப்பி அவரின் தகவல்களை கொஞ்சம் கொஞ்சமாக திரட்டுகின்றனர்.
ஏமாற்றுவதற்கு தேவையான அனைத்து தகவல்களும்…